Friday, August 07, 2015

தம்மாத்துண்டு தேசம் இஸ்ரேல். விவசாயம் முதற்கொண்டு இராணுவம் வரைக்கும் எல்லாதுறைகளிலேயும் இந்தியாவுக்கு ஆலோசனைக்கொடுக்கிறதாம். இது எப்படி சாத்தியமாயிற்று? எல்லாம் வல்ல கர்த்தராலே அப்படியாயிற்று. கர்த்தர் ஆபிரகாமுக்கு கொடுத்த வாக்கு என்ன தெரியுமா? நீ ஆசீர்வாதமாயிருப்பாய். நீ மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாயிருப்பாய். எல்லாதேசத்தாருக்கும் ஆசீர்வாதமாயிருப்பாய் என்பதே.(ஆதி:12:2,3) அது அப்படியே ஆகியிருக்கிறது.


0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment