Tuesday, May 10, 2011

கடவுள் பற்றி குருசேவ்


ரஷ்யாவைச் சேர்ந்த யூரிக் ககாரின், மனிதனின் முதன் முதல் விண்வெளி பயணச்சாதனையை செய்ததை தொடர்ந்து அப்போதைய ரஷ்ய அதிபர் குருசேவ் இப்படியாகச் சொன்னார்.
""காகரின் விண்வெளியில் நுழைந்துவிட்டார். ஆனால் அங்கு அவர் எந்த கடவுளையும் பார்க்கவில்லை.''
- நிகிட்டா குருசேவ், 1961.
சங்கீதம் 19:1 வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது.

சங்கீதம் 139:8 நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர்.

சங்கீதம் 89:6 ஆகாயமண்டலத்தில் கர்த்தருக்கு நிகரானவர் யார்?

I யோவான் 4:12 தேவனை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை;

சங்கீதம் 145:18 தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.

நன்றி படம் நக்கீரன்

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment