Saturday, August 25, 2007

இராஜாராம் மோகன் ராயும் கிறிஸ்துவும்

பிரம்ம சமாஜத்தை தோற்றுவித்தவர் இராஜாராம் மோகன் ராய்(May 22, 1772 – September 27, 1833). அவர் கிறிஸ்துவின் போதகத்தை பற்றி இவ்வாறு கூறுகிறார்.

"நான் அறிந்த சகல போதகங்களுக்குள்ளும் கிறிஸ்துவின் போதகமே மனுஷ வர்க்கத்துக்குள் அனந்தம் பேருக்கு நன்மை விளைவிக்கக் கூடியது.அது ஒன்றே அதிக நற்பலனைத் தருவது"

கிறிஸ்துவின் போதகம் என்ன?
யோவான்:15:12.
நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது.

John:15:12
This is my commandment, That ye love one another, as I have loved you.

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment