Tuesday, June 29, 2010

அமெரிக்காவிற்குப் பின்

இதுகாலும் உலக சரித்திரத்தில் பல இராஜாக்களை உருவாக்கியவரும், பிரபலமான ராஜாக்கள் பலரை சிம்மாசனத்தை விட்டு தள்ளி இறக்கி விட்டவரும் நம் தேவன். தானியேல் 2:21 இப்படியாக சொல்கிறது. அவர் காலங்களையும் சமயங்களையும் மாற்றுகிறவர்; ராஜாக்களைத் தள்ளி, ராஜாக்களை ஏற்படுத்துகிறவர்; ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கிறவர் என்று. சங்கீதம் 2 சொல்கிறது பூமியின் ராஜாக்கள் எழும்பிநின்று, அதிகாரிகள் ஏகமாய் ஆலோசனைபண்ணுவதை பார்த்து பரலோகத்தில் வீற்றிருக்கிறவர் நகைப்பாராம்; ஆண்டவர் அவர்களை இகழுவாராம்.

இதற்கு இன்றைக்கு பெரிதாய் எழும்பி நிற்கும் மகாவல்லரசுகளும் விதி விலக்கல்ல. வேத புத்தகத்தை புரட்டும் பலரும் ஏகமாய் கூறும் ஒரு கருத்து அமெரிக்க வல்லரசின் வீழ்ச்சி. அதன் நெறிகெட்ட, தறி கட்ட தனம் அங்கேதான் கொண்டு போய்விடுமோ என்னமோ? வேதாகம தீர்க்கதரிசனங்களில் எங்கேயுமே அமெரிக்கா பற்றி குறிப்பிடவில்லையேயென பலரும் சந்தேகம் தெரிவிக்க, அதன் இன்றைய அதிபருக்கும் அதே சந்தேகம் தான் போலும். அவர் கையில் வைத்திருப்பது Fareed Zakaria’s “The Post-American World.” என்னும் புத்தகம்.

http://papercuts.blogs.nytimes.com/2008/05/21/what-obama-is-reading/

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment