Wednesday, January 07, 2009

யார் அந்திகிறிஸ்து?



Who is the Anti Christ? in Tamil

Who is the forth coming dictator anti-christ?
Where will he come from? Where was he till now?



Credit goes to

Heavenly Ladder Ministries
Bro.M.D.JEGAN,
No.1, Suresh Nagar Main Road,
Janaki Nagar Extension,
Valasarawakkam,
Chennai 87,

Tel : 91 944342018

http://www.hlm.org.in

email : mdjegan@hlm.org.in


Watch on iPod/iPhone/PSP

1 comments:

  1. முஸ்லிம்Apr 23, 2009 04:09 AM
    இது பொதுவாக முஸ்லீம்களுகேதிரான கிறிஸ்தவர்களின் கேள்வி.
    *வசனங்களை கொடுக்க இறைவனுக்கு வல்லமையிருக்கும் போது, அதை பத்திரமாக பாதுகாக்கவும் அவருக்கு வல்லமை இருக்கிறது.

    முஸ்லீம்கலின் புகாரியில் பின்வரும் செய்தி பதிவாகியுள்ளது.

    *******பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7274.
    "ஒவ்வோர் இறைத்தூதருக்கும் சில அற்புதங்கள் வழங்கப்பட்டே இருந்தன. அவற்றைக் காணும் மக்கள் 'நம்பியே ஆகவேண்டிய' அல்லது 'பாதுகாப்புப் பெற்றே தீர வேண்டிய' நிலை இருந்தது. எனக்கு வழங்கப்பெற்ற அற்புதமெல்லாம், அல்லாஹ் எனக்கு அருளிய வேத அறிவிப்பு (குர்ஆன்) தான். எனவே, நபிமார்களிலேயே மறுமைநாளில், பின்பற்றுவோர் அதிகமுள்ள நபியாக நானே இருப்பேன் என எதிர்பார்க்கிறேன்.

    என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்"******

    நான் விளங்குவது

    மோசேயிற்கு மந்திரக்கோலும்
    ஜீசசுக்கு பிணிதீர்க்கும் அற்றலும்

    அவ்வவ் காலங்களில் பிரசித்திப் பெற்ற அற்புதங்களாகும். அதைக்காட்டுவதன் மூலம் மக்களை நேர்வழிபடுத்த நாடினானே தவிர வசனங்களை அம்மக்களுக்கு தரவோ (கட்டளைகளையே இறைவன் கொடுத்தான்), பாதுகாக்கவோ நாடவில்லை. அவ்வாறு நாடியிருப்பின் ஆதாமுக்கு பிறகு மனிதர்களுக்கு தலைமைத்துத்தின் தேவை யிருந்திருக்காதே! அவ ருக்குக்கொடுத்த வேதத்தையே பாதுகாத்திருக்கலாமே?

    இங்கு முகம்மத் தான் பெற்றதாக கூறும் அற்புதம் அவைகளிலிருந்து வேறுபட்டு நூற்றாண்டுகள் பல கடந்தும் இன்றும் எமது கண்களால் காணக் கிடைக்கிறதே. இது முகம்மதின் இறுதித் தூதுத்துவத்தை உறுதிப்படுத்துவதாகவே எனது அறிவு கூறுகிறது.

    குரானில் அதிசயங்கள் இருப்பதை விடவும் முக்கியமான விடயம் இதைப் போல வேறொரு குரானை ஏன் இன்றைக்கும் கூட நவீன உலகால் தயாரிக்க முடியவில்லை?

    அடுத்த முக்கிய சந்தேகம் முன்னைய வேதங்களனைத்தும் அடுத்த அவதாரம் பற்றி முன்னறிவிப்பு செய்து கொண்டிருக்க குரானோ "மார்க்கத்தை முழுமையாக்கி விட்டேன்"(5:3) என கூறுகிறது. இதைக்கொண்டு தொடர்ந்து வந்த
    அவதாரங்கள் நிறைவு பெற்றதாக முஸ்லிம்கள் கூறுவது எனக்கு தவறாக படவில்லை. உங்களது விளக்கமும் இன்றைய நிலையில் எனக்கு அதிகளவில் பிரயோசனப்படும்.
    ReplyDelete