Tuesday, April 12, 2011

சிலுவையில் இயேசு கூறிய ஏழு வார்த்தைகள்


Download this Jesus on Cross wallpaper

முதலாம் வார்த்தை

லூக்கா:23:34. அப்பொழுது இயேசு: பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்.

இரண்டாம் வார்த்தை
லூக்கா:23:43.
இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

மூன்றாம் வார்த்தை
யோவான்:19:26,27
அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார்.

நான்காம் வார்த்தை
மத்தேயு:27:46, மாற்கு:15:34
ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.

ஐந்தாம் வார்த்தை
யோவான்:19:28.
அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார்.

ஆறாம் வார்த்தை
யோவான்:19:30.
இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச்சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்.

ஏழாம் வார்த்தை
லூக்கா:23:46
இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச்சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனைவிட்டார்.

THE SEVEN WORDS OF JESUS ON THE CROSS
THE FIRST WORD
Luke 23:34
"Father, forgive them, for they do not know what they do."

THE SECOND WORD
Luke 23:43
"Truly, I say to you, today you will be with me in Paradise."

THE THIRD WORD
John 19:26-27
"Jesus said to his mother: "Woman, this is your son".
Then he said to the disciple: "This is your mother."

THE FOURTH WORD
Matthew 27:46, Mark 15:34
"My God, my God, why have you forsaken me?"

THE FIFTH WORD
John 19:28
"I thirst"

THE SIXTH WORD
John 19:30
"It is finished";

THE SEVENTH WORD
Luke 23:46
"Father, into your hands I commend my spirit"

5 comments: