Tuesday, December 22, 2009

சமுத்திரமும் அலைகளும்

லூக்கா 21-ம் அதிகாரம் 25-ம் வசனம் இவ்வாறாக சொல்கிறது “சூரியனிலும் சந்திரனிலும் நட்சத்திரங்களிலும் அடையாளங்கள் தோன்றும்; பூமியின்மேலுள்ள ஜனங்களுக்குத் தத்தளிப்பும் இடுக்கணும் உண்டாகும்; சமுத்திரமும் அலைகளும் முழக்கமாயிருக்கும்.” அதற்கேற்ப இன்றைய செய்திதாள்களும் இதையே சொல்கின்றன.

அதிகரிக்கும் சுற்றுச்சூழல் சீர்கேட்டால் கடல்களில் இரைச்சல் அதிகரிப்பு
பாரீஸ்: அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசு காரணமாக கடல்களில் இரைச்சல் அதிகரித்திருப்பதாக அமெரிக்க நாட்டு ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

இவ்வாறு கடல்களில் ஒலியின் அளவு அதிகரித்திருப்பது திமிங்கலங்கள், டால்பின்கள் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்களுக்கு பேராபத்தாக அமையும் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.

மழை, அலைகள், கடல் வாழ் உயிரினங்கள் உள்ளிட்டவற்றால் ஏற்படும் ஒலியின் அளவு மிக மிக குறைவான வீச்சைக் கொண்டதாகும். அதேபோல சோனார் கருவிகளிலிருந்து வெளியாகும் ஒலி, கப்பல் போக்குவரத்து, கடலில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகள் ஆகியவற்றின் காரணமாகவும் கடலில் ஒலி அலைகள் பரவுகின்றன.

ஆனால் இந்த ஒலியை, நீரில் இயற்கையாக காணப்படும் வேதிப் பொருள் உள்ளிழுத்துக் கொண்டு விடுகிறதாம். இந்த வேதிப் பொருட்கள் தற்போது கடல்களில் குறைந்து வருகிறது என்பதுதான் இந்த ஆய்வின் முக்கியக் கண்டுபிடிப்பு.

அமிலமயமாக்கல் காரணமாக கடல் நீரில் இந்த வேதிப் பொருளின் அடர்த்தி குறைந்து வருகிது. இதற்கு முக்கியக் காரணம் கார்பன் டை ஆக்சைடின் அளவு அதிகரித்திருப்பதே.

அதிகரித்து வரும் கப்பல் போக்குவரத்தே கார்பன் டை ஆக்சைடு கடல் நீரில் அதிகரிக்க முக்கிய காரணம். கடந்த 40 ஆண்டுளில் கடலில் கப்பல் போக்குவரத்து இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாம்.

இப்படி கடல் நீர் மாசுபட்டு வருவதால், அதில் உள்ள வேதிப் பொருள் குறைந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக கடல்களில் தற்போது ஒலியின் அளவு அதிகரித்துள்ளது.

இந்த நிலை நீடித்தால் திமிங்கலங்கள், டால்பின்கள் உள்ளிட்ட கடல் வாழ் விலங்குகளுக்கு பேராபத்து ஏற்படும் என்று முடிக்கிறது அந்த ஆய்வு.
http://thatstamil.oneindia.in/news/2009/12/22/us-eco-slow-down-10-needs-more.html

Tuesday, December 08, 2009

தமிழ் வேதாகமம் Pdf புத்தகம் டவுன்லோட்


வேதமே வெளிச்சம்
நீதிமொழிகள்:6:23


தமிழ் வேதாகமம் முழுவதும் Pdf புத்தகம் இந்த லிங்கில் டவுன்லோட் செய்துகொள்ளலாம்.
Tamil bible in pdf book download link
Tamil bible pdf book

Monday, December 07, 2009

Silent Night கிறிஸ்துமஸ் பாடல்

Modern version

Elvis Presley version

சைலண்ட் நைட் ஹோலி நைட் கிறிஸ்துமஸ் பாடல்
Christmas Carol song : Silent night lyrics

Silent night, holy night
All is calm, all is bright
Round yon Virgin Mother and Child
Holy Infant so tender and mild
Sleep in heavenly peace
Sleep in heavenly peace

Silent night, holy night!
Shepherds quake at the sight
Glories stream from heaven afar
Heavenly hosts sing Alleluia!
Christ, the Saviour is born
Christ, the Saviour is born

Silent night, holy night
Son of God, love's pure light
Radiant beams from Thy holy face
With the dawn of redeeming grace
Jesus, Lord, at Thy birth
Jesus, Lord, at Thy birth "

Friday, December 04, 2009

Jingle Bells கிறிஸ்துமஸ் பாடல்

Modern version

Jim Reeves version

ஜிங்கிள் பெல்ஸ் கிறிஸ்துமஸ் பாடல்
Christmas Carol song : Jingle Bells lyrics

Dashing through the snow
In a one horse open sleigh
O'er the fields we go
Laughing all the way
Bells on bob tails ring
Making spirits bright
What fun it is to laugh and sing
A sleighing song tonight

Oh, jingle bells, jingle bells
Jingle all the way
Oh, what fun it is to ride
In a one horse open sleigh
Jingle bells, jingle bells
Jingle all the way
Oh, what fun it is to ride
In a one horse open sleigh

A day or two ago
I thought I'd take a ride
And soon Miss Fanny Bright
Was seated by my side
The horse was lean and lank
Misfortune seemed his lot
We got into a drifted bank
And then we got upsot

Oh, jingle bells, jingle bells
Jingle all the way
Oh, what fun it is to ride
In a one horse open sleigh
Jingle bells, jingle bells
Jingle all the way
Oh, what fun it is to ride
In a one horse open sleigh yeah

Jingle bells, jingle bells
Jingle all the way
Oh, what fun it is to ride
In a one horse open sleigh
Jingle bells, jingle bells
Jingle all the way
Oh, what fun it is to ride
In a one horse open sleigh

Thursday, December 03, 2009

Mary's Boy Child கிறிஸ்துமஸ் பாடல்

Boney M version

Jim Reeves version


Christmas Carol song : Mary's Boy Child Lyrics

Mary's boy child Jesus Christ was born on Christmas Day.
And man will live for evermore because of Christmas Day.

Long time ago in Bethlehem so the Holy Bible said
Mary's boy child Jesus Christ was born on Christmas Day.

Hark now hear the angels sing a king was born today
And man will live for evermore because of Christmas Day.
Mary's boy child Jesus Christ was born on Christmas Day.

While shepherds watch their flocks by night,
they see a bright new shining star,
they hear a choir sing a song, the music seemed to come from afar.

Hark, now hear the angels sing, a king was born today,
And man will live for evermore, because of Christmas Day.

Oh a moment still worth was a glow, all the bells rang out
there were tears of joy and laughter, people shouted
"let everyone know, there is hope for all to find peace".

Now Joseph and his wife, Mary, came to Bethlehem that night,
they found no place to bear her child, not a single room was in sight.

And then they found a little nook in a stable all forlorn,
and in a manger cold and dark, Mary's little boy was born.

Hark, now hear the angels sing, a king was born today,
And man will live for evermore, because of Christmas Day.
Mary's boy child Jesus Christ, was born on Christmas Day.

Oh a moment still worth was a glow, all the bells rang out
there were tears of joy and laughter, people shouted
"let everyone know, there is hope for all to find peace".

Oh my Lord...

Friday, November 20, 2009

மல்ப்ரியனே என்னேசு நாயகனே வீடியோ பாடல்


மல்ப்ரியனே என்னேசு நாயகனே எப்போள் வரும் மலையாளம் வீடியோ பாடல்
Malpriyane enyesu naayaganee eppool varum malayalam christian song

Lyrics:

Malpriyane aennesu nayakane
Aeppol varum
Aen kanneer thudacheeduvan
Angaye asleshippan
Aennessuve vana meghe vegam
Vannedane (2)

Malpriyane aennesu …

Madyakase swargeeya dootharumay
Vanneedumbol (2)
Ennikkay murivettatham
Aa ponmugham mutthuvan
Vellathinay kezhunna
Vezambel pol
Vanchikunne (2)

Malpriyane aennesu …

Venma vasthram dharichuyarttha
Visuddha sangamathil
Chernnu nin savidhe vannu
Halleluya paaduvan
Budhiyulla nirmala
Kanyeke pol
Orungunne (2)

Malpriyane aennesu …


Soorya chandran thaarangale kadannu
Swarga nattil (2)
Aa palunku nadhee theerae
Jeeva vrikshathin thanalil
En swarga veettil aetthuvaan
Kothicheedunne
En manila (2)

Malpriyane aennesu …

Wednesday, November 18, 2009

கழுகுக்குச் சமானமாய்

கழுகுகளைப்போல நாமும் வாழப் பழக வேண்டும்.
பறவைகளிலேயே கழுகுகளின் கதை மிகச் சுவாரஸ்யமானது. மிக அதிக நாட்கள் உயிர்வாழும் பறவைகள் இனம் இவைகள் தாம். இவைகளால் 70 ஆண்டுகள் வரை உயிர் வாழ முடியுமாம். ஆனால் அந்த எழுபது வயதுவரை எட்ட அவை சில மிக கடினமான முடிவுகளை எடுக்கவேண்டி இருக்கும்.

கழுகுகள் தனது 40 வயதுகளை எட்டும் போது அவைகளால் எளிதில் தனது நீண்ட வளைந்து கொடுக்கும் நகங்களால் இரைகளை கொத்தி எடுத்துச்செல்லமுடியாது.
அவைகளின் நீண்ட கூர்மையான அலகுகளும் வளைந்து போய்விடும். வயதான அதன் கனமான இறகுகள் அதன் நெஞ்சோடு ஒட்டிக்கொண்டு அதை பறக்க இயலாமல் செய்துவிடும். இந்நிலையில் அவைகளுக்கு இரண்டே வழிகள் தான் மிஞ்சும். ஒன்று அப்படியே செத்துப்போவது அல்லது அந்த 150 நாட்கள் நீடிக்கும் மிகக்கடினமான அவர்கள் வாழ்க்கை நிகழ்ச்சியை கடந்து போவது. இதற்காக அவை மலை உச்சியில் தாங்கள் கட்டியிருக்கும் கூடுகளில் போய் தங்கி இருக்கும். தனது பழைய அலகை பாறைகளில் கொத்தி கொத்தி அதை பிடிங்கிப்போட்டு அவை தங்களுக்கு புது அலகுகள் வர காத்திருக்கும். அது போலவே அவைகளின் பழைய நகங்களும் பிடுங்கப்பட்டு புது நகங்கள் முளைக்கத் தொடங்கும். புது நகங்கள் வளரத்தொடங்கியவுடன் அவை தனது பழைய இறகுகளையும் பிடிங்கிப்போட்டுவிடும். ஐந்து மாதங்கள் கடந்ததும் அவை மீண்டும் புத்துயிர்பெற்று திரும்பவும் இன்னும் 30 ஆண்டுகள் உயிர்வாழ பூமிக்கு திரும்பி வரும்.

சிலசமயங்களில் மாற்றங்கள் நமக்கும் அவசியம்.பலசமயங்களில் நாம் உயிர்தப்பி வாழ நம்மில் பலமாற்றங்களை செய்யவேண்டியுள்ளது. பழைய நினைவுகள், பழைய பழக்கவழக்கங்கள், பழைய மூடநம்பிக்கைகளை என பலவற்றை விட்டொழிக்கவேண்டியுள்ளது. பழைய சுமைகளிலிருந்து விடுபடுதலே நமக்கு புதிய வாழ்க்கை அமைய எளிய வழியாகும்.

ஏசாயா 40:31 கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.

சங்கீதம் 103:5 நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வால வயதுபோலாகிறது.

Wednesday, November 11, 2009

ஜீவனுள்ள தேவன் - சகோ.மோகன்.சி.லாசரஸ் செய்தி



இயேசு விடுவிக்கிறார் வழங்கும் விடுதலைப் பெருவிழா 19.04.2009 மார்த்தாண்டம் எல் சாய் EL CHAY ஜீவனுள்ள தேவன் தேவ செய்தி சகோ.மோகன் சி.லாசரஸ்
Yesu viduvikirar Viduthalai Peruvizha Bro.Mohan C Lazarus Message "The living God" at Marthandam

Saturday, October 31, 2009

செயற்கை ஒளி

தமிழ்முரசு 5/29/2008 மகரவிளக்கு செயற்கையே..சபரிமலை தந்திரி விளக்கம்...
Magara Vilakku is artificial made light. Sabarimalai priest says.




யோவான் 8:12 மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.

யோவான் 9:5 நான் உலகத்திலிருக்கையில் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன் என்றார்.

யோவான் 12:46 என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனும் இருளில் இராதபடிக்கு, நான் உலகத்தில் ஒளியாக வந்தேன்.

Sunday, October 25, 2009

இஸ்ரேலில் விவசாயப் புரட்சி - தமிழக விவசாயிகள் இஸ்ரேல் பயணம்

பாழாய்க்கிடந்த ஒரு தேசம் ஏதேன் தோட்டம் போலாகிக் கொண்டிருக்கும் கதை உங்களுக்குத் தெரியுமா? அத்தேசத்தின் செழிப்பின் ரகசியத்தை தெரிந்துகொள்ள தமிழக விவசாயிகள் குழு அத்தேசத்திற்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார்கள். எசேக்கியேல் 36ம் அதிகாரத்தின் 35ம் வசனம் சொல்கிறது.”பாழாய்க்கிடந்த இத்தேசம், ஏதேன் தோட்டத்தைப் போலாயிற்றென்றும், அவாந்தரமும் பாழும் நிர்மூலமுமாயிருந்த பட்டணங்கள் அரணிப்பானவைகளும் குடியேற்றப்பட்டவைகளுமாயிருக்கிறது என்றும் சொல்லுவார்கள்.

இக்குழுவினரை சென்னை விமான நிலையத்தில் வழி அனுப்பிவைத்த வேளாண் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் நிருபர்களிடம் கூறியதாவது:

இஸ்ரேல் நாட்டில் ஒரே ஒரு நீர்த்தேக்கம் மட்டுமே உள்ளது. அந்த நாட்டில் கடும் தண்ணீர் பஞ்சம் உள்ளது. ஆனால், அங்குள்ள விவசாயிகள் தோட்ட பயிற்சி மற்றும் விவசாய பயிர்களை பயிரிடுவதில் பெரும் சாதனை படைத்து, உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து வருகின்றனர். இதற்கு காரணம் அங்குள்ள விவசாயிகள் உயர் தொழில்நுட்ப நவீன கருவிகளை பயன்படுத்தி விவசாயம் செய்வதுதான்.

இருக்கும் தண்ணீரில் ஒரு சொட்டு நீரைக்கூட வீணடிக்காமல், பயிர்களுக்கு பயன்படுத்தி இப்புரட்சியை செய்துள்ளனர். தமிழகத்திலும் இதுபோன்ற விவசாய புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று முதல்வர் விரும்புகிறார். அதை நிறைவேற்றும் வகையில், உலக வங்கி உதவியுடன் தமிழக விவசாயிகள் ஒரு வார பயிற்சிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

செய்முறை பயிற்சி மட்டுமின்றி பல்வேறு விவசாய பண்ணைகளுக்கு சென்று, அங்கு பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களையும் தெரிந்து கொள்வர். தமிழகத்தில் தஞ்சை, திருச்சி, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் தேர்ந்தெடுக்கப் பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

வறட்சி காலங்களில் விவசாயம் செய்வது தொடர்பான தொழில்நுட்ப பயிற்சி பெறுவதற்காக தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள் ஒரு வார பயணமாக இஸ்ரேலுக்கு நேற்றிரவு புறப்பட்டுச் சென்றனர்.

வறட்சி காலங்களில் குறைந்த அளவு தண்ணீரை பயன்படுத்தி லாபகரமாக விவசாயம் நடத்துவது தொடர்பான நவீன தொழில்நுட்பத்தை தமிழக விவசாயிகள் தெரிந்து கொள்ள உலக வங்கி ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, விவசாயிகள் நலவாரிய தலைவர் கே.பி.ராமலிங்கம் தலைமையில் 21 பேர் கொண்ட விவசாயிகள் குழு நேற்றிரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் மும்பை வழியாக இஸ்ரேல் புறப்பட்டுச் சென்றனர்.

நீர் ஆதாரம் இல்லாத இஸ்ரேல் நாட்டில் நடந்து வரும் விவசாயப் புரட்சி குறித்து அறிந்துகொள்ள, உலக வங்கியின் ஏற்பாட்டில் தமிழக விவசாயிகள் 21 பேர், இஸ்ரேல் புறப்பட்டுச் சென்றனர்.

இஸ்ரேல் நாட்டில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறைகளில் நடைமுறையில் உள்ள சொட்டுநீர் பாசனம், தெளிப்புநீர் பாசனம், சொட்டுநீர் மூலம் உரமிடல், பசுமைக் குடில்கள் அமைத்தல் போன்ற நவீன தொழில்நுட்பங்களை அறிந்துவர 8 நாள் பயணமாக 17.10.2009 அன்று தோட்டக் கலைத் துறை மூலம் தமிழக விவசாயிகள் இஸ்ரேல் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்த விவசாயிகள் குழுவில் பயணம் மேற்கொள்ளும் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் நல மேம்பாட்டு வாரியத் தலைவர் கே.பி. இராமலிங்கம், தமிழ்நாடு விவசாய தொழிலாளர் நல மேம்பாட்டு வாரியத் துணைத் தலைவர் கே. செல்லமுத்து, தமிழ்நாடு இரயில்வே மண்டல உபயோகிப்பாளர் ஆலோசனைக் குழு உறுப்பினர் ப. கௌசிக பூபதி உள்ளிட்ட 21 விவசாயிகளை வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி எஸ்.ஆறுமுகம், இரவு 8.00 மணி அளவில் சென்னை விமான நிலையத்தில் வழி அனுப்பி வைத்தார்.

இவர்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட 21 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.

எசேக்கியேல் 36ம் அதிகாரத்தின் 30-ம் வசனம் இப்படியாக சொல்கிறது ”நீங்கள் இனிமேல் ஜாதிகளுக்குள்ளே பஞ்சத்தினாலுண்டாகும் நிந்தையை அடையாதபடிக்கு, விருட்சத்தின் கனிகளையும் வயலின் பலன்களையும் பெருகப்பண்ணுவேன்”
இதுதான் இரகசியம்.

மூலங்கள்
http://www.makkalmurasu.com/index.php?mod=article&cat=Chennai&article=13353
http://www.newindianews.com/view.php?2e3C0cA20aeY4DD32edSYOJd2ccdQoOKc4d4AOMogcb34RlYmad43fVm43a002c4C60e
http://www.dinamalar.com/General_detail.asp?news_id=18020

Friday, October 23, 2009

சமாதானம் - சகோ.மோகன்.சி.லாசரஸ் செய்தி



Download this video
Peace_Bro. Mohan C. Lazarus.wmv

சமாதானம் - சகோ.மோகன்.சி.லாசரஸ் வீடியோ தேவசெய்தி
திருப்பூர் இயேசு விடுவிக்கிறார் விடுதலைப் பெருவிழா 06-08-2009

Bro.Mohan.C.Lazarus video message Viduthalai Peruvilaa Tirupur
Peace Samaathaanam Yesu Viduvikiraar
Jesus Redeems Ministries Naalumaavadi

Saturday, October 17, 2009

தாழ்மையின் தாற்பரியம்- சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி



தாழ்மையின் தாற்பரியம் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி
Gems Media presents Thaazhmaiyin Thaarpariyam
Bro.D.Augustin Jebakumar.
தாழ்மையின் தாற்பரியம் வீடியோ தேவசெய்தி
சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்
ஜெம்ஸ் ஊழியங்கள்
பீகார்

GEMS
16-A,Chinna Koil Street,
Adaikalapuram,
Murugankurichi,
Tirunelveli-627002.
Ph:0462-2581131
email:nellaioffice@gemsbihar.org

Saturday, October 10, 2009

நீயும் போய் செய் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி



நீயும் போய் செய் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி
Gems Media presents Neeyum Poi Sei
Bro.D.Augustin Jebakumar.
நீயும் போய் செய் வீடியோ தேவசெய்தி
சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்
ஜெம்ஸ் ஊழியங்கள்
பீகார்

Wednesday, October 07, 2009

இடிக்கப்படவிருக்கும் மதில்கள்


பரிசுத்த வேதாகமத்தில் முன்னுரைக்கப்பட்டிருக்கும் தீர்க்கதரிசனங்களில் சில அப்படியே எழுத்தின் பிரகாரமாக நிறைவேறும்.உதாரணமாக இயேசு கிறிஸ்து எருசலேம் தேவாலயத்தை பற்றிச் சொன்ன தீர்க்கதரிசனத்தை குறிப்பிடலாம். மத்தேயு 24:2-ல் இயேசு அவர்களை நோக்கி: இவைகளையெல்லாம் பார்க்கிறீர்களே, இவ்விடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் என்ற தீர்க்கத்தரிசனம் அப்படியே எழுத்தின் படியாக கிபி 70-ல் நடைபெற்றது.ரோம பேரரசனான தீத்து எருசலேம் தேவாலயத்தை ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு இடித்துப்போட்டான்.

இன்னும் சில தீர்க்கத்தரிசனங்களோ ஞானர்த்தம் கொண்டவையாய் இருக்கும். அது எழுத்தின்படி அப்படியே நிறைவேறாமல் அதின் மூலம் விளக்கப்படும் அர்த்தம் நிறைவேறுவதாய் இருக்கும். உதாரணமாக கீழ்கண்ட இயேசு கிறிஸ்துவின் தீர்க்கதரிசனத்தை குறிப்பிடலாம்.யோவான் 2:19-ல் இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள், மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன் என்றார் என்ற தீர்க்கதரிசனம் எழுத்தின் படியான தேவாலயமாய் இருக்காமல் ஞானர்த்தமாய் அவர் தன் சரீரத்தையே குறிப்பிட்டார்.அப்பொழுது யூதர்கள்: இந்த ஆலயத்தைக் கட்ட நாற்பத்தாறு வருஷம்சென்றதே, நீர் இதை மூன்று நாளைக்குள்ளே எழுப்புவீரோ என்றார்கள் என்ற வசனம் அவர்கள் எழுத்தின் பிரகாரமான தேவாலய கட்டடத்தை பற்றி சிந்தித்ததையும் ஞானர்த்தமாய் அவருடைய சரீர மரணத்தையும் மூன்றாம் நாளில் உயிர்ப்பதையும் குறித்து சிந்திக்காமல் இருந்தார்கள் என்பதையும் காட்டுகிறது. தானியேலிலும் வெளிப்படுத்தின விசேஷத்திலும் வரும் வினோதமான கொம்புள்ள மிருகங்கள், சிலைகள், ஸ்திரீகள், காட்சிகள் எல்லாமே வரவிறுக்கும் வெவ்வேறு சம்பவங்களை ஞானர்த்தமாய் குறிப்பிடுவனவேயாகும்.

இங்கு எழுத்தின் படியே அப்படியே சீக்கிரத்தில் நடக்கவிருக்கும் ஒரு தீர்க்கதரிசனத்தை உங்களுக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.28 ஆண்டுகளாக மேற்கு ஜெர்மனியையும் கிழக்கு ஜெர்மனியையும் இரண்டாக பிரித்து வைத்திருந்த பெர்லின் சுவர் 1989-ஆம் ஆண்டு இடித்து தரைமட்டமாக்கப்பட்ட போது ஜெர்மானியர்களின் சந்தோஷ ஆர்ப்பரிப்பில் உலகமே அவர்களை வாழ்த்தியது.இது போன்று இஸ்ரேலின் சில சுவர்கள் இடிக்கப்பட உள்ளன. இஸ்ரேல் தன்னை தீவிரவாதிகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ளவும் அவர்கள் ஊடுருவலை தடுக்கவும் தேசத்தை சுற்றிலும் உயரமான சுவர்களை எழுப்பியுள்ளது.இதனை Israel’s Security Fence அல்லது Israeli West Bank barrier என்பார்கள்.இதன் நீளம் ஏறக்குறைய 400 கிலோமீட்டர்கள் ஆகும்.இவைகள் அங்காங்கே checkpoints எனப்படும் கதவுகள் கொண்டிருக்கின்றன.இச்சுவர்கள் பெருமளவு தீவிரவாதத்தை கட்டுப்படுத்தியுள்ளதால் இதன் நீளத்தை இன்னும் இஸ்ரேல் தேசத்தை சுற்றிலும் அதிகப்படுத்தியவாறு உள்ளனர். இந்த சுவர்கள் சீக்கிரத்தில் இடிக்கப்படும் என எசேக்கியேல் தனது தீர்க்கத்தரிசனத்தில் உரைக்கிறார்.

எசேக்கியேல் 38ம் அதிகாரம் 12ம் வசனம் சொல்கின்றது ”நான் கொள்ளையிடவும் சூறையாடவும், மதில்களில்லாமல் கிடக்கிற கிராமங்களுள்ள தேசத்துக்கு விரோதமாய்ப் போவேன்; நிர்விசாரமாய் சுகத்தோடே குடியிருக்கிறவர்களின்மேல் வருவேன்; அவர்கள் எல்லாரும் மதில்களில்லாமல் குடியிருக்கிறார்கள்; அவர்களுக்குத் தாழ்ப்பாளும் இல்லை, கதவுகளும் இல்லை என்பாய்.”

எப்போது இந்த இஸ்ரேலின் சுவர்கள் இடிக்கப்படும்?
அந்திக்கிறிஸ்து எனப்படும் பொய்மேசியாவின் அமைதிபேச்சு வார்த்தைகளுக்கு உடன்பட்டு அதனால் இஸ்ரேல் பிராந்தியத்தில் ஒரு அசாதாரண சமாதானம் உண்டாக உற்சாகத்தில் இஸ்ரேல் தேசமானது இம்மதில்களை இனித் தேவையில்லை என நினைத்து இடித்துப்போடும். அத்தருணத்தில் அவர்கள் நிர்விசாரமாக சுகத்தோடே Peace and Security-உடன் யூதர்களும் பாலஸ்தீனர்களுமாக ஒரே நிலப்பரப்பில் கூடி இருக்கும் போது அந்த யுத்தம் நிகழும். வடக்கிலிருந்து வரும் அந்த தேசம் இஸ்ரேலுக்கு எதிராக வரும்.இதுவே எசேக்கியேல் 38 மற்றும் 39 கூறும் கோகு மாகோகு யுத்தமாக அமையும்.

Saturday, October 03, 2009

உபயோகமாய் இருங்கள் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி



Watch it on iPhone or Ipad or iPod Touch

உபயோகமாய் இருங்கள் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி
Gems Media presents Ubayogamaai Irungal
Bro.D.Augustin Jebakumar.
உபயோகமாய் இருங்கள் வீடியோ தேவசெய்தி
சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்
ஜெம்ஸ் ஊழியங்கள்
பீகார்

Wednesday, September 30, 2009

அன்னாள் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி


Gems presents Blessing Voice release Annaal
Bro.D.Augustin Jebakumar.
அன்னாள் வீடியோ தேவசெய்தி
சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்
ஜெம்ஸ் ஊழியங்கள்
பீகார்

Monday, September 28, 2009

எது எழுப்புதல்? - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி


Gems presents Blessing Voice release Ethu Elupputhal?
Bro.D.Augustin Jebakumar.
எது எழுப்புதல்? வீடியோ தேவசெய்தி
சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்
ஜெம்ஸ் ஊழியங்கள்
பீகார்

Wednesday, September 23, 2009

பரிசுத்த வேதாகமம் - வீடியோ செய்தி


ஆபிரகாம் டி ஜான் பரிசுத்த வேதாகமம் பற்றி செய்தி அளிக்கிறார்.
Abraham D. John(Leader, RLBC Tamil Fellowship) talks about Bible.

Monday, September 21, 2009

2012-ல் உலகம் அழியுமா?

வரும் 2012-ஆம் ஆண்டில் அதுவும் டிசம்பர் மாதத்தில் உலகம் அழிந்துபோக அதிக வாய்ப்புகள் இருப்பதாகச் சொல்லி பல்வேறு செய்திகள் உலகை சுற்றி வந்து கொண்டிருக்கின்றன. மாயன் காலண்டர், எகிப்து பிரமிடின் அமைப்பு, பூமியின் சுழலில் ஏற்படப்போகும் மாற்றம், எதிர்பார்க்கப்படும் படுபயங்கர சூரியப் புயல் இப்படி பல காரணங்களை அட்டவணை படுத்திக் கொண்டே போயிருக்கிறார்கள். இன்றைய நிலவரப்படி இது போன்ற டூம்ஸ்டே கதைகளுக்கு மக்களிடையே அதிக கிராக்கி உண்டு. இத்தகைய கதைகள் சீக்கிரமாக சூடுபிடித்து ஜனங்களிடையே பிரபலமாகின்றன. TEOTWAWKI என புதிதாக ஒரு சொல்லையே உருவாக்கியிருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இதன் விரிவாக்கம் The End Of The World As We Know It என்பதாம். இந்த டியோடுவாக்கியை சார்ந்து உருவாக்கப்படும் ஹாலிவுட் சினிமாக்கள் எப்போதுமே ஃபாக்ஸ்ஆபீஸ் ஹிட்டாக தவறுவதில்லை. இதனால் வேதாகமம் அல்லாத பிற பிரபல தீர்க்கதரிசனங்களும் ஆராயப்படுகின்றன. நாஸ்ட்ராமஸ், எட்வர்ட் கேய்ஸ், போப் மாலக்கியின் தரிசனங்கள், இஸ்லாமிய புகாரி நூல் என பல சுவாரஸ்ய மூலங்கள் இவர்களுக்கு கிடைத்திருக்கின்றன. இதனால் உலகின் முடிவு என்னமாயிருக்கும் என்னென்ன சம்பவங்கள் நடக்கலாம் ஓருலக அரசாங்கம், ஓருலக கரன்சி, அர்மெகெதோன், வெளியுலக ஜீவராசிகளின் படையெடுப்பு, ரோபாட்டுகளின் மாயாஜாலங்கள் என முன்பு பேசப்படாத பல விசயங்கள் இன்று பரவலாக பேசப்படுகின்றன.

பிசாசானவனுக்கு நம்மை விட வேதாகமம் அதிகமாய் தெரியும். இதனால் இறுதிக் காலங்களுக்கென மக்களை இப்போதே தயாராக்கத் தொடங்கிவிட்டான்.வேதாகம தீர்க்கதரிசனங்களுக்கொத்த எதிர்தீர்க்கதரிசனங்களை அவன் உருவாக்கி அதன் மூலம் மக்களின் இருதயங்களை கடினப்படுத்துவதோடு வரவிருக்கும் அசாதாரணமான நிகழ்வுகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ளவும் மக்களை இப்போதிருந்தே அவன் பயிற்றுவிக்க தொடங்கிவிட்டான்.

அணுவுலை ஒன்றின் அருகாமையிலுள்ள் மக்கள் வசிக்கும் பகுதி அது. கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைப்படி எப்போதெல்லாம் அணுவுலை வளாகத்திலிருந்து அபாயசங்கு ஒலிக்கிறதோ அப்போதெல்லாம் மக்கள் ஓடி தங்கள் தங்கள் வீடுகளுக்குள் போய் மறைந்துகொள்ள வேண்டும். கடந்த வெள்ளிக்கிழமை அந்த அபாயசங்கு பயங்கரமாக ஒலியெழுப்பியது. யாரும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. தெருவில் அவரவர் அவரவர் வேலையை பார்த்துக்கொண்டிருந்தார்கள். நல்லவேளையாய் அது தவறுதலாக ஒலித்த ஒரு சங்காக அமைந்தது. மத்தேயு 24:38,39-ல் சொல்லியிருக்கிறபடி வாரிக்கொண்டு போகுமட்டும் அவரவர் அவரவர் வேலையை பார்த்துக்கொண்டிருப்பார்கள் போலிருக்கிறது. ”எப்படியெனில், ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள் வரைக்கும், ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண்கொண்டும் பெண்கொடுத்தும், ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகுமட்டும் உணராதிருந்தார்கள்; அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும்.”

மேலே நாம் சொன்ன பிரபல தீர்க்கதரிசனங்களுக்கும் வேதாக தீர்க்கத் தரிசனங்களுக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. அந்த மனித தீர்க்கதரிசனங்கள் சென்னை வானிலை அறிக்கை போல நடந்தாலும் நடக்கலாம் நடக்காமலும் போகலாம். ஆனால் வேதாகமத்திலிருக்கும் கர்த்தரின் வார்த்தைகள் அப்படி அல்ல. அச்சு அசலால் அப்படியே நடந்தே தீரும். யாரும் அதை மாற்றமுடியாது.”அந்தத்திலுள்ளவைகளை ஆதிமுதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகாலமுதற்கொண்டும் அறிவிக்கிறேன்” என்கிறார் கர்த்தர். இதன் மூலம் அவர் சொல்லவருவது ”நானே தேவன், வேறொருவரும் இல்லை; நானே தேவன் எனக்குச் சமானமில்லை.” அப்படியாவது அவரது தீர்க்கதரிசன நிறைவேறுதல்களையாவது நாம் கண்டு நாம் அவரை யார்யென அறிந்துகொள்வது நலமாயிருக்கும். (ஏசாயா:46:9.10)

2012-ல் உலகம் அழியுமா? என்றால் சான்ஸே இல்லை என்பது தான் நம் வேதம் சொல்லும் பதில். இந்த பூமிக்கு குறைந்தது இன்னும் ஒரு ஆயிரம் ஆண்டுகளாவது ஆயுசு இருக்கிறது. ஏனெனில் இதே பூமியில்தான் இயேசு கிறிஸ்து மீண்டும் வந்து ஆயிரம்வருடம் அரசாளுகையை செய்யவேண்டும்.அதனால் இந்த பூமிக்கு ஒன்றும் நேரிடாது. ஆனாலும் மனித இனத்தின் அழிவு வேண்டுமானால் மிக அதிகமாக இங்கு சீக்கிரத்தில் இருக்கலாம். ஏசாயா:24:3 சொல்கிறது தேசம் முழுதும் கொள்ளையாகி முற்றிலும் வெறுமையாகும்; இது கர்த்தர் சொன்ன வார்த்தை.

எப்போது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து வருவார்?
ஒரு ரகசியத்தை பவுல் சொல்லிச்சென்றார். ரோமர்:11:25 சொல்கிறது ”மேலும், சகோதரரே, நீங்கள் உங்களையே புத்திமான்களென்று எண்ணாதபடிக்கு ஒரு இரகசியத்தை நீங்கள் அறியவேண்டுமென்றிருக்கிறேன்; அதென்னவெனில், புறஜாதியாருடைய நிறைவு உண்டாகும்வரைக்கும் இஸ்ரவேலரிலொரு பங்குக்குக் கடினமான மனதுண்டாயிருக்கும்.” ஆக எப்போது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து வருவாரென்றால் புறஜாதியாருடைய நிறைவு உண்டாகும் போது அவர் வருவார். அதாவது இயேசு கிறிஸ்து ஒரு தொகையை வைத்திருக்கிறார் போலிருக்கிறது. அந்த தொகை மனிதர்கள் கிறிஸ்துவண்டை வரவேண்டும். அந்த கடைசி புறஜாதியான் கிறிஸ்துவண்டை வரும் வரை அவர் வாசலின் அருகே காத்துக்கொண்டே நிற்பார் என்பது தான் வேதம் நமக்கு சொல்லும் உண்மை. அந்த கடைசி மனிதன் கடவுளிடம் வந்ததும் ஆகா எல்லாமே மாறிப்போகும்.

ஆமென் கர்த்தாவே வாரும்!

Wednesday, September 16, 2009

Jeba Thotta Jeya Geethangal - List of 20 Volume songs

1.Aaraathippen Aarathippen
Aaruthalin Deivame
Andavare Umpaatham
Isravele Payappadathe
Kalangathe Kalangathe
Kirusthuvukul Vaazhlum
Nadanam Aadi
Nalla Samaarian
Payappada Maatten
Singakuttigal Pattiniyodu
Uthavi Varum Kanmalai
Vetrikkodi
Yesu Koda Varuvaar

2.Athi Maram Thulir Vidaamal
En Kirubai Unakku
En Yesu Raja
Ennai Aatkonda
Magimai Umakkantro
Magimaiyin Nambikkaiye
Manathurukum Deivame
Nesare Umthiruppaatham
Puhtiya Paadal Paadi
Vaathai Unthan
Vazhlthukirom Vanankukirom
Viduthalai Nayagan

3.Anbe Kalvaari
Deiveega Koodaarame
Devanukke Magimai
Eppadi Naan Paaduven
Iah Un Thirunaamam
Irathakkottaikulle
Naatha Un Thirukkarathil
Pithave Aaraathikkinrom
Unnaiye Veruthu
Unthan Naamam Magimai

4.Devaathi Devan Rajaathi Rajan
En Janame Manam Thirumbu
En Yesu Unnai Thedukirar
Ennappa Seiyanum Naan
Eratham Jeyam
Ethavathu Ethavathu
Kartharmel Paarathai
Magimaiadaiyum Yesurajane
Parisutha Aaviye Pakthargal
Thedi Yesu Vanthar
Yakgobe Nee Verunruvaai
Yesuvin Pinnaal Naan

5.Yosanaiyil Periyavare
En Aathumaavum Sareeramum
Kalangathe Magane
Nam Yesu Nallavar
Oppartra Enselvame
Pavamannippin Nichayam
Raja Um Pirasannam
Thagamullavan Mel
Ummai Nokki Parkinrean
Ummodu Iruppathuthan
Yenathu Manavalane
Yesu Neenga Irikkaiyile

6.Appa Veettil
Devane En Deva
Ennai Thedi Yesu
Enthan Yesu
Kadanthu Vantha Paathaigalai
Periyavar Enakkulle
Porutgal Mele Kannu
Thooya Aaviye
Umakku Piriyamaanathai
Unnatha Devan
Unnatha Devane En Yesu
Veru Oru

7.Athikaalaiyil
Edukkamaana Vaasal
Enathu Thalaivan Yesu
Engalukkule Vaasam
Engalukkulle
Jeevanai Vida Devanai
Kattippidithean
Kavarchi Nayagane
Naalaiya Thinathai
Poraadun En Nenjame
Senaigalaai Purappaduvom
Ummai Ninaikkum
Yesu Ennodu

8.Retha Kottaikulley
Pithavey Aarathikkirom
En Devaney
Iyah Um Thiru Naamam
Ekkaalam Oothiduvom
Karthar Mel Paarathai
Anbey Kalvaari Anbey
Yesuvaala Pidikkapattavan
Parisutha Aaviye
En Janamey

9.Aaviyana Engal
Athikalai Isthothira Pali
Devan Enathu Adaikkalam
En Yesu Rajavugge
Ezhupputhal En Thesathil
Jeba Aavi Utrumaiah
Karthave Ummai
Raja Neer Seitha Nanmaigal
Thoongamal Jebikkum

10.Aaviyanavarae
Andhavar Padaitha
Appa Ummai
Jebam & Seithi
Kartharai Nambinor
Naanum En Veetarum
Nantri Pali Nantri Pali
Thai Madiyil
Thalarnthu Pona Kaikalai
Vasathiyai Thedi

11.Ethai Ninaithum
Malaimel Yeri
Nadanthathellam
Neenga Pothum
Neethimaan Naan
Raja Um Maligai
Ugantha Kanikkai
Ummai Uyarthi
Yesuvin Pillaigal

12.AA VIYANAVARE
DEVANE EN DEVA
KADANDHU VANTHA
KAVARCHI NAYAGANE
PERIYAVAR
PORUTKAL MALE
THEDI JESUS
UM BIDATHAI
UMAKU PRIYAMANADAI
UNNATHA DEVANE
VERU ORU

13.ENGALUKKULLE
ATHIKALAYL
EDUKKAMANA
ENKALUKKULE
IDUKKAMANA
JESUS ENNODU
JEVANAI VIDA
KATTIPIDITHEN
PORADUM
SENAIKALAI
UMMAI NINAIKKUM

14.UN NAMAM
ALUGAI SEYYUM
ATHI SIKKIRATHIL
JEVATH THANIRE
NANRI ENDRU
PALLANGALELLAM
ULARNTHA
UM NAMAM
UN SAMUGAME
UNGAL THUKKAM

15.ADIKALAYIL
AVIYANA
DEVAN ENATHU
ELUPUTHAL
EN JESUS
JEBA AAVI
KARTHAVE
RAJA NEER
THUNGAMAL

16.NANUM EN
AANDAVAR
AAVIYANAVARE
APPA UMMAI
KARTHARAI
NANRI PALI
PREYAR
THAI MADIYIL
THALARNTHU
VASATHIYAI

17.UMMAI UYARTHI
YESUVIN PILLAIGAL
RAJA UM MALIGAIYIL
NEETHIMAAN NAAN
ETHAI NINAITHUM
NADANTHATHELLAM NANMAIKE
MALAIMEL YERIVANTHEN
NEENGA POTHUM
UGANTHA KAANIKKAIYAAI


18.KAITHATTI PAADI
THULLUTHAIYAA UN NAAMAM
THOOBAM POL
MAGIMAIYANA PARLOKAM
MEGAMEY MAGIMAIYIN MEGAMEY
UNGA OOZHIYAM
POVAS POVAS
MUDIYADHU MUDIYADHU
JEBAM KELUM
NANDRI NANDRI

19.THUTHIYIN AADAI
IDAIVIDAA NANDRI
THUTHI YEDUTHAAL
PUTHIYA VAAZHVU THARUM
KARTHARUKKUL KALIKOORNDHU
ANAITHAIYUM SEITHU
KARTHAR KARAM
NALLATHAIYAE NAAN
RAAJAATHI RAAJAAVAI
YETHAI KURITTHUM

20.KOODUMAE ELLAM KOODUMAE
STHOTIRA BALI
ADIKAALAI NEERAM
NIRAPUNKAPPAA NIRAPUNKAPPAA
ETHANAI NANMAI
PERAAKAAVIL KOODUVOM
APPA ENNAI
AAROGIYAM AAROGIYAM
THUNBAMAA THUYARAMAA
MAARANAADAA YESUNAADAA
UNNAI KAANGIRA

Friday, September 04, 2009

அராபிய நாடுகளும் இஸ்ரேலும்

கடவுள் ஒரு மனிதனை கேவலப்படுத்த நினைத்தால் அவனுக்கு அவர் ஞானத்தை கொடுக்கமாட்டார் - இமாம் அலி இப்ன் அபி தாலெப்.

அரேபிய கூட்டமைப்பு நாடுகள் மொத்தம் 22 நாடுகள். இதில் சவுதி அரேபியா, மொராக்கோ, குவைத், ஐக்கிய அரபு நாடுகள், பஹ்ரின், கத்தார், ஓமான் ஆகியவற்றில் பரம்பரை மன்னராட்சி நடைபெற்று வருகிறது, லிபியா, சிரியா, சூடான், டுனீசியா, அல்ஜீரியா, சொமாலியா, சவுதிஅரேபியா, லிபியாவில் எப்போதும் கெடுபிடி ஆட்சியும் மக்களின் சுதந்திரம் ஒடுக்கப்படுதலும் அதிகம். அராபிய ஆட்சியாளர்களின் கீழ் வாழும் 330 மில்லியன் இஸ்லாமிய சகோதர சகோதரிகளில் வெறும் 486,530 பேர் அதாவது வெறும் 0.15 சதவீதம் பேருக்கு தான் ஜனநாயக சுதந்திர காற்றை சுவாசிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இஸ்ரேலின் மக்கள்தொகை 7,411,000 இதில் 76 சதவீதம் பேர் யூதர்கள் 23 சதவீத பேர் யூதர்கள் அல்லாதவர்கள்.(பெரும்பாலும் அராபியர்கள்). இஸ்ரேல் விஞ்ஞான ஆராய்ச்சிக்கென ஆண்டுதோறும் நபருக்கு $110 செலவிடுகிறது. ஆனால் அரேபிய உலகம் செலவிடுவதோ வெறும் இரண்டு டாலர் தான். இதனால் உண்டான அறிவியல் அறிவு இஸ்ரேலியர்களை உற்பத்தியில் வருடம் 5.2 சதவீதம் வளரவிடுகிறது. ஆனால் எண்ணெய் வளத்தை மட்டுமே நம்பியிருந்த அராபிய உலகம் 1980 மற்றும் 90களில் பெரும்பாலும் உற்பத்தி வளர்ச்சி மைனசிலேயே இருந்தது.

உண்மைகளை நாம் மறுக்க முடியாது. உலகின் டாப் 400 பல்கலைக் கழகங்களில் ஆறு தலை சிறந்த பல்கலைக்கழகங்களை இஸ்ரேல் நாடு கொண்டுள்ளது. இதில் எருசலேமிலுள்ள எபிரேய பல்கலைக்கழகம் டாப் 100-ல் அதாவது உலகின் சிறந்த முதல் நூறு பல்கலைக் கழகங்களில் ஒன்றாக திகழ்கிறது. Technion Israel Institute of Technology, Tel Aviv University மற்றும் Weizmann Institute of Science டாப்-200-றிலும் Bar Ilan University மற்றும் Ben Gurion University டாப்-300-றிலும் வருகின்றது. (இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களான பெங்களூரின் Indian Institute of Science-ம் கரக்பூரின் IIT-யும் மட்டும் டாப்-300-ல் வருவது குறிப்பிடத்தக்கது.) உலகின் டாப்-400 பல்கலைக்கழகங்களில் ஒரு பல்கலைக்கழகம் கூட அரேபிய கூட்டமைப்பு நாடுகளிலிருந்து இல்லை. இரு அராபிய பெண்மணிகளில் ஒருவருக்கு எழுத அல்லது படிக்க தெரியாது. (நினைவிருக்கட்டும்,”கடவுள் ஒரு மனிதனை கேவலப்படுத்த நினைத்தால் அவனுக்கு அவர் ஞானத்தை கொடுக்கமாட்டார்”)

இஸ்ரேலிய கல்விநிறுவனங்கள் தரமான அறிவை தனது இளம்வயதினருக்கு அளிக்க அந்த இஸ்ரேலிய சமுதாயமோ அந்த அறிவை சரியான வழியில் பயன்படுத்தி அதை உற்பத்தி திறனுக்கு கொண்டு செல்கிறார்கள். ஆனால் அரேபிய கூட்டமைப்பு நாடுகளிலுள்ள சமூக, மத, கலாச்சாரரீதியான தடைகள் ஜனங்களை ஒடுக்குவதால் அவர்களால் எழுந்து பிரகாசிக்க முடிவதில்லை.

அராபிய உலக்தை விட்டு கல்வித்திறமைகள் எப்படியெல்லாம் பறந்து செல்கின்றனவென பாருங்கள். 1998க்கும் 2000க்கும் இடையே 15,000 அராபிய மருத்துவர்கள் அராபிய உலகிலிருந்து இடம்பெயர்ந்து பிற மேற்கத்திய நாடுகளுக்கு பறந்து சென்றுவிட்டனர். உலக வங்கி கணக்குப் படி ஏறத்தாழ 300,000 பட்டப்படிப்பை முடித்த முதல் அராபிய பல்கலைக்கழக மாணவர்களில் 25 சதவீதம் பேர் அப்படியே வெளி உலகுக்கு பறந்துவிட்டனர். ஏறத்தாழ 23 சத அராபிய எஞ்சினியர்கள், 50 சத அரேபிய மருத்துவர்கள், 15 சத அரேபிய அறிவியல் பட்டதாரிகள் பிற நாடுகளுக்கு குடிபெயர்ந்துவிட்டனர்.

இஸ்ரேலோ மறுபுறம் 10,000 இஸ்ரேலியர்களுக்கு 145 எஞ்சினியர்கள் அல்லது விஞ்ஞானிகள் என வேறெந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு எத்தனை நபருக்கு எத்தனை அறிவியல் அறிஞர்கள் என்ற வீதத்தில் அதிகம் கொண்டுள்ளது. பேட்டண்டுகளிலும் இது டாப்-7 நாடுகளில் ஒன்றாக உள்ளது.

டேவா மருந்துகள் தொழிற்சாலை இஸ்ரேலின் மிகப்பெரிய பார்மசி கம்பனி.உலகின் அதிக அளவில் ஆண்டிபயாடிக் தயாரிப்பதும் இதுவேயாகும்.

உண்மைகளை மறுப்பது கடினம். பெரும்பாலான அரேபிய கூட்டமைப்பு நாடுகளில் மகளிருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் உரிமைகள் மிகவும் குறைவு இவை விவாகம், விவாகரத்து, உடையலங்காரம், பிற சட்ட திட்ட உரிமைகள், கல்வி ஆகியவற்றில் அடங்கும். இஸ்ரேலில் அப்படி இல்லை.

ஆறு மில்லியன் இஸ்ரேலியர்கள் வருடந்தோறும் 12 மில்லியன் புத்தகங்களை வாங்குவதால் இவர்கள் உலகின் அதிக புத்தகங்களை வாங்கும் நாடுகளில் ஒன்றாகிறார்கள். தலைக்கு அதிக அளவில் பட்டதாரி படிப்புகளை கொண்டோர் இஸ்ரேலியர்கள். 10,000 இஸ்ரேலியர்களுக்கு 109 என உலகில் அதிக அளவில் விஞ்ஞான ஆய்வுக்கட்டுரைகள் இங்கு எழுதப்படுகின்றன.

விளைவுகளை நம் எல்லாராலும் கண்கூடாகவும் பார்க்க முடிகிறது. சராசரி தலை வருமானம் இஸ்ரேலில் $25,000 என இருக்க அது அராபிய உலகத்திலோ $5,000.

-பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தை சேர்ந்த பத்திரிகையாளர் பரூக் சலீம் ”தி நியூஸ்” என்ற பத்திரிகைக்காக எழுதிய பத்தியை சார்ந்து எழுதப்பட்டது.

கர்த்தருக்கு பயப்படுதல் ஞானத்தின் ஆரம்பம். நீதிமொழிகள்:9:10

Arabs vs Israel
By Farrukh Saleem
http://www.thenews.com.pk/daily_detail.asp?id=35880

Imam Ali Ibn Abi Taleb: "If God were to humiliate a human being He would deny him knowledge"

The League of Arab States has 22 members. Of the 22, Saudi Arabia, Morocco, Kuwait, UAE, Bahrain, Qatar and Oman are 'traditional monarchies'. Of the 22, Libya, Syria, Sudan, Tunisia, Algeria and Somalia are 'Authoritarian Regimes' (Source: www.freedomhouse.org). Of the 22, Saudi Arabia, Libya, Iraq, Syria, Sudan, Morocco and Somalia are among the 'world's most repressive regimes' (Source: A special report to the 59th session of the UN Commission on Human Rights). Of the 330 million Muslim men, women and children living under Arab rulers a mere 486,530 live in a democracy (0.15 per cent of the total).

A mere two hundred and fifty miles from the 'League of Dictators' HQ in Cairo is the only 'parliamentary democracy' in the region; universal suffrage, multi-party, multi-candidate, competitive elections. Israel's 6,352,117 residents are 76 per cent Jewish and 23 per cent non-Jewish (mostly Arab).Israel spends $110 on scientific research per year per person while the same figure for the Arab world is $2. Knowledge makes Israel grow by 5.2 per cent a year while "rates of productivity (the average production of one worker) in Arab countries were negative to a large and increasing extent in oil-producing countries during the 1980s and 90s (World Bank; Arab Development Report)."

Facts cannot be denied: The state of Israel now has six universities ranked as among the best on the face of the planet. Hebrew University Jerusalem is in the top-100. Technion Israel Institute of Technology, Tel Aviv University and Weizmann Institute of Science are in the top-200. Bar Ilan University and Ben Gurion University are in the top-300. The Arab League does not have a single university in the top-400 (http://ed.sjtu.edu.cn/ranking.htm). One in two Arab women can neither read nor write (remember, "If God were to humiliate a human being He would deny him/her knowledge").

Israel's universities are producing knowledge. Israeli society is applying that knowledge plus diffusing knowledge produced by others. On the other hand, within the Arab League, repressive regimes have erected religious, social and cultural barriers to the production as well as diffusion of knowledge.

Look at how knowledge is abandoning the Arab world: Between 1998 and 2000 more than 15,000 Arab physicians migrated. According to the World Bank, "roughly 25 per cent of 300,000 first degree graduates from Arab universities emigrated. Roughly 23 per cent of Arab engineers, 50 per cent of Arab doctors and 15 per cent of Arab BSc holders had emigrated."

Israel, on the other hand, has more engineers and scientists per capita than any other country (for every 10,000 Israelis there are 145 engineers or scientists). Israel ranks among the top-7 countries worldwide for patents per capita.

Teva Pharmaceutical Industries Ltd., Israel's pharmaceutical giant, is the world's largest producer of antibiotics (Teva developed Copaxone, a unique immunomodulator therapy for the treatment of multiple sclerosis, the only non-interferon agent available).

Facts are hard to deny: Most members of the Arab League grant Muslim women fewer rights -- with regards to marriage, divorce, dress code, civil rights, legal status and education. Israel does not. Spain translates more books in a year than has the Arab world in the past thousand years (since the reign of Caliph Mamoun; Abbasid, caliph 813-833).

Six million Israelis buy 12 million books every year making them one of the highest consumers of books in the world. Israel has the highest number of university degrees per capita in the world; the Arab world has the lowest. Israel produces more scientific papers per capita than any other country (109 per 10,000 Israelis); the Arab world -- next to nothing.

Results are for everyone to see: The average per capita income in Israel is $25,000 while the average income within the League of Arab States is $5,000.

The writer is an Islamabad-based freelance columnist. Email: farrukh15@hotmail.com

http://www.omanforum.com/forums/showthread.php?t=19247

Tuesday, September 01, 2009

மீண்டும் சனகெரிப் சங்கம்?


சனகெரிப் சங்கம் அல்லது ஆங்கிலத்தில் Sanhedrin என அறியப்படும் யூத அறிஞர்களின் சங்கம் வேதாகமத்தில் பல இடங்களில் ”ஆலோசனைசங்கம்” என அறியப்படுகிறது. இயேசு கிறிஸ்துவை கெத்சமெனே தோட்டத்தில் பிடித்த யூதர்கள் அவரை இந்த ஆலோசனை சங்கத்துக்குத்தான் முதலில் கூட்டிச்சென்றார்கள்.(மத்:26:59) ஏனெனில் இந்த சங்கம் தான் வரப்போகிற மேசியாவை அது மேசியாவா இல்லையா என யூதர்களுக்கு அடையாளம் காட்டும். இந்த சங்கத்தில் பொதுவாக மெத்தப் படித்த அறிஞர்களும் ஆசாரியர்களும் மூப்பர்களும் வேதபாரகர்களும் அங்கத்தினர்களாக ஒரு அரைவட்ட வடிவ அவையில் அமர்ந்திருப்பார்கள். ஆச்சரியமான விசயமென்னவென்றால் அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தை தோற்றுவித்த அதன் முற்பிதாக்களும் இதே பாணியில் தான் அரைவட்ட வடிவ சபையாக அதன் அமெரிக்க செனட்டையும் அமைத்தார்கள். அரசியலில் அமெரிக்க செனட் போன்ற அதிகாரமும் கூடுதலாக இந்த சங்கம் நீதிமன்ற நடவடிக்கைகளையும் கூட மேற்கொள்ளும்.

இயேசுகிறிஸ்துவின் காலத்திலிருந்த சனகெரிப் சங்கம் இயேசுவை மேசியாவாக அங்கீகரிக்காமல் அவரை தேவ தூஷணம் சொல்கிறார் எனச் சொல்லி கொலை செய்ய உத்தரவிட்டது. அதே சனகெரிப் சங்கம் தான் இனி வரவிருக்கும் இயேசுவையும் மேசியாவென அங்கிகரிக்க வேண்டும்.தாங்கள் குத்தின என்னை நோக்கிப் பார்த்து... புலம்புவார்கள் என்ற சகரியா:12:10-14 வசனங்கள் இப்படியாக நிறைவேறும். ஆனால் அதற்கும் முன்பாக அவர்களோ வரவிருக்கும் அந்திக்கிறிஸ்துவை மேசியாவென நம்பி அவனை உயர்த்திப்பிடிப்பார்கள். அதற்கு வெளிப்படுத்தின விசேசத்தில் வரும் கள்ளத்தீர்க்கதரிசி மிகவும் உதவுவான். ஆனால் அந்திக்கிறிஸ்துவோ பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, அன்றாடபலியை நீக்கி, பாழாக்கும் அருவருப்பை ஸ்தாபிக்க அவன் நிஜ முகம் யூதர்களுக்கு வெளிப்படும்.(தானியேல் 11:31) அந்திகிறிஸ்துவால் வஞ்சிக்கப்பட்டது தெரிந்ததும் இதே அவையினர் மனம் கொந்தளித்து கசந்து அழுது முன்பு மேசியாவாக வெளிப்பட்ட இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாமல் கொலை செய்ய கட்டளை இட்டதற்காக மிகவும் அழுவார்கள் இந்த காரியமெல்லாம் நடைபெற இந்த சனகெரிப் சங்கம் மீண்டும் புத்துயிர் பெற்றாக வேண்டும். இயேசு கிறிஸ்துவுக்கு பின் 358-க்கு பிறகு ரோமர்களின் உபத்திரவங்களால் இந்த சங்கம் தொடர்ந்து இயங்க முடியாமல் போயிற்று. அது முற்றிலுமாக கலைக்கப்பட்டது. இப்போது இஸ்ரவேல் நாடு உதயமாகி அவர்களின் மூல பாஷையாகிய எபிரேய மொழியும் புத்துயிர் பெற்றதை தொடந்து யூத மத சம்பிரதாயங்களையும் புத்துயிராக்க முழு முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது, அதன் ஒரு படியாக எருசலேம் தேவாலத்தின் பலிபீடம் கட்டும் பணி ஏற்கனவே தொடக்கப்பட்டுவிட்டதை இங்கு குறிப்பிட்டிருந்தோம். அது போல இந்த “ஆலோசனை சங்கத்தையும்” மீண்டும் கொண்டுவர முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இந்த சங்கம் தான் வரும் காலத்தில் யார் மேசியா என ஏற்றுக்கொள்ளவும் பொய் மேசியாவை சங்கரிக்கவும் இறுதி முடிவுகள் எடுக்கும் வல்லமை கொண்டதாய் இருக்கும். (தானி:9:24) இந்த சங்கத்தில் 71 யூத அறிஞர்கள் இருப்பார்கள்.(எண்:11:16) இவர்கள் பல்வேறு துறையிலும், நியாயப் பிரமாணத்திலும் சிறந்த ஞானம் கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த சங்கம் பற்றிய மேலும் தகவல்களை கீழ்கண்ட தளத்தில் தெரிந்து கொள்ளலாம். http://www.thesanhedrin.org
பாருங்கள் எல்லாமே நம்மை எங்கே கூட்டிச்செல்கிறதென்று!!

Sunday, August 30, 2009

இத்ரதோளம் யேகோவா சகாயுச்சு பாடல்


இத்ரதோளம் யேகோவா சகாயுச்சு இத்ரதோளம் தெய்வம் என்னே நடத்தி பாடல்
ithratholam yehova sahayuchu ithrathoolam theivam enne nadathi malayalam song

Thursday, August 27, 2009

குறுகாமல் பெருகவேண்டும்


நம் அருமை இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கும் நாம் இந்த கடைசி நிமிடங்களில் வீடுகளைக் கட்டி தோப்புத் துறவுகளோடு கார் பங்களாக்களோடு வாழலாமா? அவர் தான் சீக்கிரம் வரப்போகிறாரே? திருமணம் செய்யத்தான் வேண்டுமா? இப்போது இந்த கடைசி நொடிகளில் போய் குழந்தைகளை பெற்றுக்கொள்வதா? என் படிப்பில், வேலையில் அல்லது தொழிலில் கவனம் செலுத்தவா வேண்டாமா? இன்னும் ஒரு வருடத்தில் அவர் வந்து விட்டால் எல்லா முயற்சிகளும் வீணாகிப் போய்விடுமே? அவர் சீக்கிரம் வருவது போல் தெரிவதால் இருப்பதையெல்லாம் விற்று தின்றுவிட்டு அவருக்காக காத்திருந்தால் என்ன? என கேட்பவர்களுக்கெல்லாம் இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் அறிவிப்பது என்னவென்றால் ”நீங்கள் வீடுகளைக் கட்டி, குடியிருந்து, தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைச் சாப்பிடுங்கள். நீங்கள் பெண்களை விவாகம்பண்ணி, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்று, உங்கள் குமாரருக்குப் பெண்களைக்கொண்டு, உங்கள் குமாரத்திகளைப் புருஷருக்குக் கொடுங்கள்; இவர்களும் குமாரரையும் குமாரத்திகளையும் பெறட்டும்; நீங்கள் அங்கே குறுகாமல் பெருக வேண்டும்” என்கிறார்.(எரே:29:5,6)


இருப்பது பாபிலோனில், நிலமையோ அடிமை நிலை, அனைவரும் சிறைப்பட்டு போயிருக்கிறார்கள். ஆகினும் நீங்கள் குறுகக் கூடாது. போயிருக்ககூடிய இடத்தில் நீங்கள் பெருகவேண்டும் என்பது தான் தேவனின் விருப்பம். எருசலேமில் மட்டும்தான் வாழ்ந்திருக்க வேண்டுமென்றில்லை. போகுமிடமெல்லாம் நீங்கள் செழித்திருக்க வேண்டும். பாபிலோனிலும் நீங்கள் வாழ்ந்திருக்க வேண்டும். அதன் மூலம் கர்த்தரின் நாமம் மகிமைப் பட வேண்டும். உன் தேவன் ஜீவனுள்ள தேவன், அவர் உன்னோடிருக்கிறார். சிங்கங்களுக்கு அவர் உன்னைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார். எந்த கடினமான சொப்பனத்தையும் அதன் அர்த்தத்தையும் உனக்கு வெளிப்படுத்த அவர் வல்லவராயிருக்கிறார் ஆமேன் அவரே உன் ஜீவனுள்ள கர்த்தர் உன்னோடிருப்பவர் வல்லவர் என உலகம் சாட்சி பகர வேண்டும்.


ஆகையால் இந்த இறுதிநாட்களில் எல்லாம் நெறிகெட்டு தறிகெட்டு செல்லும் போது வாய்ப்பே இல்லை வழிகளெல்லாம் அடைபட்டுக்கொண்டிருக்கின்றன இருள் மிகு காலங்கள் மட்டுமே நெருங்கி வந்து கொண்டிருக்கின்றன என்கிற போதும் உலகத்தின் சமாதானத்துக்காக வேண்டிக் கொள்ளுங்கள் என்கிறார் தேவன். அப்போது உங்களுக்கும் சமாதானம் உண்டாயிருக்கும். (நான் உங்களைச் சிறைப்பட்டுப்போகப்பண்ணின பட்டணத்தின் சமாதானத்தைத் தேடி, அதற்காகக் கர்த்தரை விண்ணப்பம்பண்ணுங்கள்; அதற்குச் சமாதானமிருக்கையில் உங்களுக்கும் சமாதானமிருக்கும்.(எரே:29:7)) நடப்பது எல்லாம் அவரைத் தெரிந்தே நடக்கிறது. தயாராவனவெல்லாம் அவர் வருகைக்கென தயாராகிக்கொண்டிருக்கின்றன. நாம் எதையும் மாற்றவோ சீர்திருத்தவோ முடியாது. இதெல்லாம் கடவுளின் முன் கூட்டிய திட்டங்களே. You can never give him a surprise.

Wednesday, August 26, 2009

யேசுவே ரட்சகா நின்னே நான் சிநேகிக்கும் பாடல்


யேசுவே ரட்சகா நின்னே நான் சிநேகிக்கும் பாடல்
Yesuve Ratchaga Ninne naan snehikum malayalam song

Monday, August 24, 2009

அனுதினம் ஜெபிப்பதால் நீ சாத்தானின் எதிராளி பாடல்


அனுதினம் ஜெபிப்பதால் (நீ) சாத்தானின் எதிராளி
ஜெபிப்பதை மறந்து விட்டால் சாத்தானின் கூட்டாளி
கூட்டாளியா நீ? எதிராளியா நீ?
யோசித்துப்பார் நீ யோசித்துப்பார் பாடல்
Anuthinam jebibathaal nee saathaanin ethiraali tamil video song

Monday, August 17, 2009

கண்ணுநீர் என்னு மாறுமோ வேதனைகள் என்னு தீருமோ பாடல்


கண்ணுநீர் என்னு மாறுமோ வேதனைகள் என்னு தீருமோ பாடல்
Kannuneer ennu maarumo vethanakal ennu theerumo malayalam song

Lyrics in english

Kannuneer ennu maarumo...vedanakal ennu theerumoo..
Kastapaadin kaalangalil rekshippanayi nee varene...[2] [kannuneer ennu..]

Ehattil onnum ellayee...neediyathellam midthyaye...
Paratheshi aanu ulahil...evidennum anyan aallo...[2] [kannuneer ennnu..]

Parane visrama naattil njan...ettuvaan vembal kollunne...
Lesham thaamasam vekkalle...nilppan shakti thellum ellaye...[2] [kannuneer ennu..]

Friday, August 07, 2009

எருசலேம் நகரம் இரண்டாக்கப்படுமா?


எருசலேம் நகரம் இரண்டாக்கப்படுமா?
அவரவர் தொழுகைகளுக்கென வெள்ளிக்கிழமை இஸ்லாமியர்களும், சனிக்கிழமை யூதர்களும், ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவர்களும் என கூடும் படுபிசியான நகரம் ஜெருசலேம். வார இறுதிகளில் ஜனக்கூட்டம் நிரம்பிவழியும். மூன்று மதத்தவரும் இந்நகரத்தை சொந்தம் கொண்டாடுகிறார்கள். ஆனால் தேவனாகிய கர்த்தரோ ”என் நாமம் விளங்கும் ஸ்தானமாக எருசலேமை... தெரிந்துகொண்டேன் (II நாளா:6:6) என கர்த்தர் அக்காலத்திலேயே அந்நகரத்தை சொந்தம் கொண்டாடிவிட்டார். யாரும் அவரிடமிருந்து அதை பிடுங்கமுடியாது. அது அவருக்கு பிடித்தமானதொரு piece of real estate on planet earth.வேதத்தில் மட்டும் 811 முறை இந்த எருசலேம் குறிப்பிடப்பட்டுள்ளது. நான்கு இடங்களில் இது சாலேம் எனவும் (சங்:76:2) 152 இடங்களில் இது சீயோன் எனவும் அழைக்கப்பட்டுள்ளது. பரிசுத்த நகரம், தேவனுடைய நகரம், மகாராஜாவின் நகரம் என இன்னும் பிற பெயர்களிலும் இது பல இடங்களில் அறியப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கு ராஜாவாயிருந்த சாலோமான் எருசலேமிலே தேவாலயம் கட்டி முடித்த உடன் கர்த்தர் அவனுக்கு தரிசனமாகி “என் நாமம் இந்த ஆலயத்தில் என்றென்றைக்கும் இருக்கும்படி, நான் அதைத் தெரிந்துகொண்டு பரிசுத்தப்படுத்தினேன்; என் கண்களும் என் இருதயமும் எந்நாளும் இங்கே இருக்கும்.” என்றார். (II நாளா:7:16) இப்படியாக இருக்கும் தேவனுடைய பரிசுத்த நகரத்தை துண்டாடும் முயற்சியில் மனிதர்கள் இன்றைக்கு ஈடுபட்டுள்ளார்கள். தனது தலைநகராக இஸ்ரேல் வைத்திருக்கும் அதேவேளையில் பாலஸ்தீனர்களும் two-state solution-ல் தங்கள் தலைநகராக அதை கேட்கிறார்கள். உலகின் பெரும்தலைகள் எருசலேமை இரண்டாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் அல்லது அதுதான் தான் சரியான தீர்வாக கருதுகின்றனர்.

இன்றைக்கு ஜெருசலேமில் இருக்கும் இஸ்லாமியரின் தங்கமசூதி (Dome of the Rock) தொடப்படாமல் பக்கத்திலேயே யூதர்களில் தேவாலயம் கட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றது. தங்க மசூதியின் வடமேற்கே 330 அடி தள்ளியே பழைய தேவாலயம் இருந்ததாக கண்டுபிடித்துள்ளார்கள். அதாவது புதிதாக கட்டப்படவிருக்கும் தேவாலயத்தின் புறம்பே இருக்கிற பிராகாரம் புறஜாதியாருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும். பாருங்கள் வெளி:11:1,2 சொல்வதை கவனியுங்கள். "பின்பு கைக்கோலுக்கு ஒப்பான ஒருஅளவுகோல் என்னிடத்தில் கொடுக்கப்பட்டது. அப்பொழுது தேவதூதன் நின்று, என்னை நோக்கி:நீ எழுந்து, தேவனுடைய ஆலயத்தையும், பலிபீடத்தையும் அதில் தொழுது கொள்ளுகிறவர்களையும் அளந்துபார். ஆலயத்திற்குப் புறம்பே இருக்கிறபிராகாரம் புறஜாதியாருக்குக் கொடுக்கப்பட்டபடியால் அதை அளவாமல் புறம்பாக்கிப்போடு; பரிசுத்த நகரத்தை அவர்கள் நாற்பத்திரண்டு மாதமளவும் மிதிப்பார்கள்."

இந்த வசனத்தின் படி எருசலேம் நகரம் இரண்டாக்கப்படலாம் என்றே தோன்றுகிறது. குறைந்தது மூன்றரை ஆண்டுகள் இந்நகரம் துண்டாடப்பட்டிருக்கும். அதற்கு வரப்போகும் கள்ளத்தீக்கதரிசி கள்ளதீர்க்கதரிசனங்களை சொல்லி யூதர்களை மனம் மாற்றுவான். அந்திகிறிஸ்து அச்செயலுக்கு தலைவனாய் இருந்து சமாதான பிரபு போல தோன்றுவான். எருசலேமிலே யூதர்களும் புறஜாதியாரும் சேர்ந்து ஒன்றாக இருப்பார்கள். சமாதானமும் சவுக்கியமும் உண்டாயிருக்கும்.

அப்புறம் என்னவாகும்? I தெசலோ 5:3 சொல்லுகிறது. சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று அவர்கள் சொல்லும்போது, கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறதுபோல, அழிவு சடிதியாய் அவர்கள்மேல் வரும்; அவர்கள் தப்பிப்போவதில்லை.

ஜெருசலேமை இரண்டாக்க முயல்பவர்களின் கதி என்னவாகும்? கர்த்தர் சொல்லுகிறார்.
சகரியா 12 9. அந்நாளிலே எருசலேமுக்கு விரோதமாய் வருகிற எல்லா ஜாதிகளையும் அழிக்கப் பார்ப்பேன்.

கட்டப்படும் பலிபீடம்

வெளி:11:1-ல் சொல்லப்பட்டுள்ள பலிபீடத்தைக் கட்டும் பணி கடந்த ஜூலை 9-ம் தியதி தொடக்கப்பட்டுள்ளது. தானியேல் 11:31-ல் சொல்லப்பட்டுள்ள அன்றாட பலியும் இங்கே தான் நடைபெறும். இதை Temple Institute எனும் நிறுவனம் ஆரம்பித்துள்ளது. இதே நாள்தான் (Tisha B’av) சரியாக 2000-ம் ஆண்டுகளுக்கு முன்பு பரிசுத்த தேவாலயம் இடிக்கப்பட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த பலிபீடம் 3 அடி நீளமும் 3 அடி உயரமும் 2 அடி அகலமுமாயிருக்கும். இதற்கான கற்கள் மனிதரால் தொடப்படாதவையாய் இருக்க வேண்டு மென்பதற்காக சவக்கடலின் ஆழத்திலிருந்து எடுக்கப்பட்டதாம். மேலும் தேவாலயத்துக்கு தேவையான பாத்திரங்கள், பேழை ,குத்துவிளக்குகள் எல்லாம் ஏற்கனவே இவர்கள் தயார் செய்து ரெடியாக வைத்துள்ளார்கள்.

Saturday, August 01, 2009

யெகோவா யீரே தந்தையாம் தெய்வம் பாடல்


யெகோவா யீரே தந்தையாம் தெய்வம் நீர் மாத்திரம் போதும் எனக்கு பாடல்
Yehova yirea thanthaiyaam theyvam tamil christian song

யேகோவா யீரே தந்தையாம் தெய்வம் Lyrics


1. யேகோவா யீரே தந்தையாம் தெய்வம்
நீர் மாத்ரம் போதும் எனக்கு
யேகோவா ரப்பா சுகம் தரும் தெய்வம்
உம் தழும்புகளால் சுகமானோம்
யேகோவா ஷம்மா என்கூட இருப்பீர்
என் தேவை எல்லாம் சந்திப்பீர்

நீர் மாத்ரம் போதும் நீர் மாத்ரம் போதும்
நீர் மாத்ரம் போதும் எனக்கு (2)

2. யேகோவா ஏலோயீம் சிருஷ்டிப்பின் தேவனே
உம் வார்த்தையால் உருவாக்கினீர்
யேகோவா பரிசுத்தர் உன்னதர் நீரே
உம்மைப் போல் வேறு தேவன் இல்லை
யேகோவா ஷாலோம் உம் சமாதானம்
தந்தீர் என் உள்ளத்தில்

நீர் மாத்ரம் போதும் நீர் மாத்ரம் போதும்
நீர் மாத்ரம் போதும் எனக்கு (2)

3. இயேசுவே நீரே என் ஆத்ம நேசர்
என் மேல் எவ்வள வன்பு கூர்ந்தீர்
என்னையே மீட்க உம்மையே தந்தீர்
உம் அன்பிற்கு இணையில்லையே
என் வாழ்நாள் முழுதும் உமக்காக வாழ்வேன்
நீரே என்றென்றும் போதும்

நீர் மாத்ரம் போதும் நீர் மாத்ரம் போதும்
நீர் மாத்ரம் போதும் எனக்கு (2)


யேகோவாவின் நாமங்கள்

யேகோவா
அர்த்தம் : நித்தியமானவர்,அழிவில்லாதவர்,சர்வ வல்லமையுள்ள தேவன்,இருக்கிறவராகவே இருக்கிறவர்.
இருப்பிடம்: யாத்திராகமம் : 6 :2,3; 3:13,14;, சங்கீதம் : 83 : 17;, ஏசாயா : 12:2 ;26:4;, ஆதியாகமம் : 21:33;

யேகோவா நாமங்களாவன...

1.யேகோவா ஏலோஹீம்
அர்த்தம் : நித்தியமான சிருஷ்டிகர்,தன்னிறையுள்ள தேவன்
இருப்பிடம்: ஆதியாகமம் :2 :4-25
தேவனாகிய கர்த்தர் என்று வேதாகமத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது

2.யேகோவா அடோனாய்
அர்த்தம் : எல்லாவற்றிர்க்கும் மேலானவர்
இருப்பிடம்:ஆதியாகமம் :15:2,8;
கர்த்தராகிய ஆண்டவர் என்று வேதாகமத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது

3.யேகோவா யீரே
அர்த்தம் : எல்லாவற்றையும் பரர்த்துக்கொள்ளக்கூடியவர்
இருப்பிடம்: ஆதியாகமம் :22:14;

4.யேகோவா நிசி
அர்த்தம் : கர்த்தர் எங்கள் ஜெயக்கொடி
இருப்பிடம்: யாத்திராகமம் :17:15;

5.யேகோவா ரப்பா அல்லது யேகோவா ரபேக்கா
அர்த்தம் : பரிகாரியாகிய கர்த்தர்,குணமாக்கிற கர்த்தர்
இருப்பிடம்: யாத்திராகமம் : 15:26;

6.யேகோவா ஷாலோம்
அர்த்தம் : கர்த்தர் நம் சமாதானம்
இருப்பிடம்: நியாதிபதிகள் : 6:24;

7.யேகோவா சிக்கேனு
அர்த்தம் : நிதியின் கர்த்தர்
இருப்பிடம்:ஏரேமியா :23: 6;

8.யேகோவா மெக்காதீஸ்
அர்த்தம் : பரிசுத்தமாக்குகிற கர்த்தர்
இருப்பிடம்: யாத்திராகமம் : 31:13; லேவியராகமம் : 20 : 8; ஆதியாகமம் :20 : 30;21:8;22:9,16; எசேக்கியேல் :20:12;

9.யேகோவா சபயத்
அர்த்தம் : சேனைகளின் கர்த்தர்
இருப்பிடம் : 1 சாமுவேல் 1:3;

10.யேகோவா ஷம்மா
அர்த்தம் : உடன் இருக்கிற கர்த்தர்
இருபபிடம் : எசேக்கியேல்: 48:35;

11.யேகோவா ஏலியோன்
அர்த்தம் : உன்னதமான கர்த்தர்
இருப்பிடம் : சங்கீதம் :7:17;47:35;

12.யேகோவா ரோகி அல்லது யேகோவா ரூவா
அர்த்தம் : கர்த்தர் என் மேய்ப்பர்
இருப்பிடம் : சங்கீதம் : 23:1;

13.யேகோவா ஓசேனு
அர்த்தம் : உண்டாக்குகிற கர்த்தர்,உருவாக்குகிற கர்த்தர்
இருப்பிடம் : சங்கீதம் : 45:6;

14.யேகோவா ஏலோகேனு
அர்த்தம் : நம்முடைய தேவனாகிய கர்த்தர்
இருப்பிடம் : சங்கீதம் : 8:9;99:5;

15.யேகோவா ஏலோகேக்கா
அர்த்தம் : உன் தேவனாகிய கர்த்தர்
இருப்பிடம் : யாத்திராகமம் : 20:2,7;5:9;

16.யேகோவா ஏலோகே
அர்த்தம் : உன் தேவனாகிய கர்த்தர்
இருப்பிடம் :சகரியா : 14:5;

Wednesday, July 29, 2009

இவர்களின் முடிவுகள்

எமி கார்மிக்கேல் அம்மையார்:
அக்டோபர் 1938-ல் வாக்கு தந்தபடியே 1951 ஜனவரி 18-ல் கர்த்தர் “உன் தூக்கத்தில் உன்னை எடுத்துக்கொள்வேன்” என்பதை நிறைவேற்றினார்.“எனக்கு தெரியும்...நீ அஞ்சாதே” என்கும் வெளி:2:9,10 வசனங்கள் அவருக்கு பிடித்துப்போனதொன்று. வயது 83. அதிகாலையில் அவர் முகம் ஒளிபெற்றது

டாக்டர் கல்லன்:
“இப்பொழுது எனக்கு எழுத மாத்திரம் பெலன் இருக்குமானால் மரிப்பது எத்தனை இன்பமானது என்று எழுதுவேனே”

ஜான் ஆற்தர் லித்:
“இது மரணமா? ஆ! இது ஜீவிப்பதைக் காட்டிலும் மேன்மையுள்ளதாய் இருக்கிறதே! நான் கிறிஸ்துவுக்குள் சந்தோஷமாய் மரிக்கிறேன்”

மிஸிஸ் மேரி பிரான்ஸெஸ்:
“நான் அனுபவிக்கும் ஆனந்தத்தை உங்களுக்கு அறிவிக்கக் கூடுமானால் நலமாயிருக்குமே! நான் ஆனந்த பரவசமடைகிறேன். ஆண்டவர் என் ஆத்துமாவில் மகிமையாய்ப் பிரகாசிக்கிறார். அவர் வந்துவிட்டார், வந்துவிட்டார்!”

வன்யா (Ivan ”Vanya” Moiseyev):
தனது தந்தைக்கு “அப்பா! நான் இந்த மால்டோவியாவை மறுபடியும் காணவே மாட்டேன் அப்பா” என்று எழுதிய ரஷ்ய ராணுவ வீரன் இவன். தனது சகோதரன் சிம்யானுக்கு 15-7-1972-ல் வெளி:2:10-யை நினைவு கூர்ந்து கடிதம் எழுதி “உங்கள் மிக எளிய சகோதரனிடமிருந்து இந்த உலகத்தில் எழுதப்படும் கடைசி கடிதத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்: என முன் எழுதினான். வன்யாவை ஒரு அறையில் கொண்டு சென்று நெஞ்சில் துளையிட்டு மால்சின்(Malsin) என்ற தளபதி கொன்றான். “கிறிஸ்து எல்லா பாவிகளையும் நேசிக்கிறார்” இது அவன் இறுதி வார்த்தைகள். வயது 20. “கடினமானதொரு மரணத்தையடைந்தான் ஆனால் அவன் ஒரு கிறிஸ்தவனாக மரித்தான்” என்றான் மால்சின்.

வால்டேர் (Voltire):
”நான் தேவனாலும் மனிதனாலும் கைவிடப்பட்டேன்.நான் நரகத்துக்கே போவேன். ஆ கிறிஸ்துவே, ஆ கிறிஸ்துவே”

டாம் பேன் ( Tom Paine):
"நான் எழுதிய பகுத்தறிவின் காலம் (Age of Reason) என்னும் (நாத்திக) நூல் பிரசுரிக்கப்படாதிருக்குமானால் நான் உலகங்களையே (எனக்கிருக்குமானால்) அதற்கீடாகக் கொடுப்பேனே. ஆண்டவரே எனக்கு உதவி செய்யும், கிறிஸ்துவே எனக்கு உதவி செய்யும். என்னோடே தங்கும், தனிமையாய் விடப்படுவது நரகமே”

சர் பிரான்சிஸ் நியூபோர்ட்:
“அவியாத அக்கினியின் உபாதையை ஆயிரம் ஆண்டுகள் அனுபவித்தாவது ஆண்டவரின் கிருபையைப் பெற்று அவரண்டை திரும்பக்கூடுமானால் நமாயிருக்கும்.ஆனால் அது வீண் நம்பிக்கை. கோடா கோடி ஆண்டுகளும் என் வேதனைக்கு முடிவுண்டாகாதே. நித்தியமே, ஆ நித்தியமே, நரகத்தின் தாங்க முடியாத வேதனைக்கு முடிவேயில்லையே”

ரோம அரசன் ஜூலியன்:
இயேசுவின் நாமம் உலகில் இல்லாதபடி அழித்து விட சபதம் செய்த ரோம அரசன் ஜூலியன் போரில் காயமடைந்து உயிர் பிரியும் நேரம் தன் இரத்தத்தை கையில் அள்ளி வானத்துக்கு நேராக எறிந்து "கலிலேயனே,நீயே ஜெயித்தாய்" என்று கூறி மரித்தான்.இங்கு கலிலேயனே என்று அவன் குறிப்பிட்டது இயேசுகிறிஸ்துவையேயாகும்.

Tuesday, July 14, 2009

Every move I make



Na na na na na na na na na na na (x2)

Every move I make I make in You
You make me move Jesus
Every breath I take I breathe in You

Every step I take I take in You
You are my way Jesus
Every breath I take I breathe in You

Waves of mercy, waves of grace
Everywhere I look I see Your face
Your love has captured me
Oh my God, this love
How can it be?

na na na na
na na na na na na
na na na na na na
na na na na

Here I Am To Worship



Light of the world
You stepped down into darkness.
Opened my eyes, let me see.
Beauty that made this heart adore You
Hope of a life spent with You

Here I am to worship,
Here I am to bow down,
Here I am to say that You're my God
You're altogether lovely
All together worthy,
All together wonderful to me

King of all days
oh, so highly exalted
Glorious in heaven above
Humbly You came
To the earth You created
All for love's sake became poor

Here I am to worship,
Here I am to bow down,
Here I am to say that You're my God
You're altogether lovely
All together worthy,
All together wonderful to me

I'll never know how much it cost
To see my sin upon that cross
I'll never know how much it cost
To see my sin upon that cross
I'll never know how much it cost
To see my sin upon that cross
I'll never know how much it cost




Here I am to worship,
Here I am to bow down,
Here I am to say that You're my God
You're altogether lovely
All together worthy,
All together wonderful to me


Here I am to worship,
Here I am to bow down,
Here I am to say that You're my God
You're altogether lovely
All together worthy,
All together wonderful to me

I'll never know how much it cost
to see my sins upon that cross--

You are My All in All



Written by Dennis Jernigan

You are my strength when I am weak
You are the treasure that I seek
You are my all in all
Seeking You as a precious jewel
Lord, to give up I'd be a fool
You are my all in all

Taking my sin, my cross, my shame
Rising up again I bless Your name
You are my all in all
When I fall down You pick me up
When I am dry You fill my cup
You are my all in all

Jesus, Lamb of God
Worthy is Your name
Jesus, Lamb of God
Worthy is Your name

You are my strength when I am weak
You are the treasure that I seek
You are my all in all
Seeking You as a precious jewel
Lord, to give up I'd be a fool
You are my all in all

Jesus, Lamb of God
Worthy is Your name
Jesus, Lamb of God
Worthy is Your name

சகோதரி நசீலா பீவியின் சாட்சி - மலையாளம்

Part 1


Part 2


Part 3
http://www.ultimatetube.com/play.php?vid=1058

Malayalam Testimony by Sister.Nazeela Beevi

Wednesday, June 24, 2009

தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் DGS தினகரன் பாடல்


thollai kastankal sulnthidum tamil christian song DGS Dinakaran
http://www.youtube.com/watch?v=4PpuModlgmc
Download as MP3

1. தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் துன்பம் துக்கம் வரும்
இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும் இருளாய்த் தோன்றும் எங்கும்
சோதனை வரும் வேளையில் சொற்கேட்கும் செவியிலே
பரத்திலிருந்து ஜெயம் வரும் பரன் உன்னைக் காக்க வல்லோர்

காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு (3 )
காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு
காத்திடுவார் என்றுமே

2. ஐயமிருந்ததோர் காலத்தில் ஆவிக் குறைவால் தான்
மீட்பர் உதிர பெலத்தால் சத்துருவை வென்றேன்
என் பயம் யாவும் நீங்கிற்றே இயேசு கை தூக்கினார்
முற்றும் என்னுள்ளம் மாறிற்று இயேசென்னைக் காக்க வல்லோர் -காக்கும்

3. என்ன வந்தாலும் நம்புவேன் என் நேச மீட்பரை
யார் கைவிட்டாலும் பின் செல்வேன் எனது இயேசுவை
அகல ஆழ உயரமாய் எவ்வளவன்பு கூர்ந்தார்
என்ன துன்பங்கள் வந்தாலும் என்னைக் கைவிடமாட்டார் -காக்கும்

உம்மை நினைக்கும் போதெல்லாம் பாடல்


ummai ninaikum pothellaam tamil christian song பாதர். பெர்க்மான்ஸ்

உம்மை நினைக்கும் போதெல்லாம்
நெஞ்சம் மகிழுதையா
நன்றி பெருகுதையா..
நன்றி நன்றி ராஜா
நன்றி இயேசு ராஜா

1.தள்ளப்பட்ட கல் நான்
எடுத்து நிறுத்தினீரே
உண்மை உள்ளவன் என்று கருதி
ஊழியம் தந்தீரையா ...

2.பாலை நிலத்தில் கிடந்தேன்
தேடி கண்டு பிடித்தீர்...
கண்ணின் மணிபோல காத்து வந்தீர்
கழுகு போல் சுமக்கின்றீர்

3.பேரன்பினாலே என்னை
இழுத்துக் கொண்டீர்
பிரிந்திடாமலே அணைத்துக் கொண்டீர் - உம்
பிள்ளையாய் தெரிந்து கொண்டீர்

4.இரவும் பகலும் கூட
இருந்து நடத்துகின்றீர்
கலங்கும் நேரமெல்லாம் கரம் நீட்டி - என்
கண்ணீர் துடைக்கின்றீர்

5.உந்தன் துதியைச் சொல்ல
என்னை தெரிந்து கொண்டீர்
உதடுகளைத் தினம் திறந்தருளும்
புது ராகம் தந்தருளும்

6.சிநேகம் பெற்றேன் ஐயா
கனம் பெற்றேன் ஐயா
உந்தன் பார்வைக்கு அருமையானேன்
உம் ஸ்தானாதிபதியானே்

7.உலக மகிமையெல்லாம்
உமக்கு ஈடாகுமோ
வானம் பூமியெல்லாம் ஒழிந்து போகும்
உம் வார்த்தையோ ஒழியாதையா

மனம்திரும்புதல் - Dr.புஷ்பராஜ் செய்தி

பகுதி 1


பகுதி 2


பகுதி 3


பகுதி 4


பகுதி 5


Jamakaaran Dr.Pushparaj Tamil Christian Video Message Manamthirumbuthal
ஜாமக்காரன் டாக்டர் புஷ்பராஜ் தமிழ் கிறிஸ்தவ செய்தி

Thursday, June 11, 2009

தமஸ்குவின் பாரம்

இஸ்ரேலின் வடகிழக்கு பகுதியிலுள்ள ஒரு அரபு நாடு சிரியா. இந்நாட்டின் தலைநகரம் டமாஸ்கஸ். இதை வேதாகமத் தமிழில் தமஸ்கு என காண்கிறோம். இந்நகரம் மிகப்பழமையான தொன்று தொட்டு தொடர்ந்து மக்கள் வசித்துவரும் நகரங்களில் ஒன்றாக திகழ்கின்றது. இந்நகரத்தை பற்றிய வருத்தமான தீர்க்கதரிசனம் ஒன்றை ஏசாயா 17-ம் அதிகாரத்தில் நாம் காணலாம்.

ஏசாயா:17:1.
தமஸ்குவின் பாரம். இதோ, தமஸ்குவானது நகரமாயிராமல் தள்ளப்பட்டு, பாழான மண்மேடாகும்.

இந்த தீர்க்கதரிசனத்தின் பொருள் டமாஸ்கஸ் நகரமானது வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் மக்கள் வசிக்கும் நகரமாக இராமல் முற்றிலும் அழிக்கப்பட்டு பாழான மண்மேடாகும் என்பதாகும். விக்கிப்பீடியாவோ இதை continuously inhabited நகரம் என்கின்றது. அதன் அர்த்தம் தொடர்ந்து மக்கள் வசித்துவரும் நகரம் என்பதாகும். அதாவது மேற்சொல்லப்பட்ட தீர்க்கதரிசனமானது இதுவரை நடைபெற்று தீரவில்லை என்பதையே அது குறிக்கின்றது. இதனாலேயே சிரியாவின் அரசியல் நிலவரம் மற்றும் யுத்த ஆயத்த நடவடிக்கைகளை இப்போது வேதாகம வல்லுனர்கள் தொடர்ந்து கூர்ந்து கவனித்து வந்து கொண்டிருக்கின்றார்கள்..

எசேக்கியேல் 38-ல் சொல்லப்படும் கோகு மாகோகு யுத்தத்தில் பங்கு பெரும் நாடுகளின் வரிசையில் கூட சிரியாவின் பெயர் வராதிருப்பதை கவனியுங்கள். எகிப்தின் பெயர் கூட அங்கு தவறுவது நமக்கு எதோ ஒரு ரகசியத்தை சொல்கின்றது.

ஏசாயா 17-ன் படி டமாஸ்கஸ் பாழான மண்மேடாகும்.இது எப்படி நடக்கும்? எதாவது பயங்கரமான பூமி அதிர்ச்சியினாலா அல்லது பகைநாடுகள் வீசும் அணுகுண்டாலா? நாம் அறியோம். எப்போது நடக்கும்? கிறிஸ்துவின் இரகசிய வருகைக்கு முன்பா அல்லது கிறிஸ்துவின் இரகசிய வருகைக்கு பின்பா? அதையும் நாம் அறியோம். தேவன் அறிவார்.

Wednesday, June 10, 2009

இயேசுவே உன்னை காணாமல் பாடல்


Yesuve unnai kaanaamal tamil christian song

இயேசுவே உன்..னை காணாமல்... இமைகள் உறங்காது....
இயேசுவே உன்..னை காணாமல் இமைகள் உறங்காது.... [2]
சுகம் தரும் உன் மொழி கேட்க்காமல் சுமைகள் இறங்காது......
சுமைகள் இறங்காது...
இயேசுவே உன்..னை காணாமல் இமைகள் உறங்காது.

[1]

கடலினை சென்...று சேராமல்..... நதிகள் அடங்காது....
உடல் எனும் கூட்டினில் சேரா..மல் உயிர்கள் வாழாது....
ஊரினை வந்து அடையாமல்... பாதைகள் முடியாது.....
உன்னை கண்டு பேசா..மல் உள்ளம் அடங்காது...
இயேசுவே இயேசுவே உள்ளம் அடங்காது....
உள்ளம் அடங்காது......
இயேசுவே உன்..னை காணாமல்... இமைகள் உறங்கா..து..

[2]

உயிர் தரும் தோ...ழமை இல்லாமல்.... உறவுகள் தொடராது.....
தாங்கிடும் செடிகள் இல்லா..மல் கொடிகள் படராது....
கரங்களை பிடித்து நடக்காமல்... பாதையில் பலமேது....
சிறகதன் நிழலில் அமரா..மல் ஆறுதல் எனக்கேது....
இயேசுவே இயேசுவே ஆறுதல் எனக்கேது..
ஆறுதல் எனக்கேது...

இயேசுவே உன்..னை காணா...மல்... இமைகள் உறங்காது..
சுகம் தரும் உன் மொழி கேட்காமல் சுமைகள் இறங்காது
சுமைகள் இறங்காது.....
சுகம் தரும் உன் மொழி கேட்க்காமல் சுமைகள் இறங்காது......
சுமைகள் இறங்காது......
இயேசுவே உன்..னை காணா..மல்... இமைகள் உறங்கா..து.......

நீயே நிரந்தரம் பாடல்


Neeyea nirantharam tamil christian song

நீயே நிரந்தரம்.....இயேசுவே.....என்.... வா...ழ்வில்... நீயே நிரந்..தரம்..
ஆ......ஆ........ஆ......ஆ......ஆ.......ஆ.......
அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம்....
மாறும் உலகில் மாறா உன் உறவே நிரந்தரம்...
இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம்....(2)
நான் மாண்ட பின்பும் உன்னில் உயிர்ப்பது நிரந்தரம்....
நிரந்தரம்...நிரந்தரம்...நீயே நிரந்தரம்.. நீயே நிரந்தரம்.....
நிரந்தரம்...நிரந்தரம்...நீயே..நிரந்தரம்... ஆ...ஆ..(அம்மை அப்பன்...)

1

தாயின் அன்பு சேய்க்கு இங்கே நிரந்தரம்.....
தாயும் தந்தையும் எமக்கு நீயே நிரந்தரம்....
தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம்.....
நான் சாயும் போது காப்பது நீயே நிரந்தரம்.....(2)
நிரந்தரம்...நிரந்தரம்...நீயே நிரந்தரம்.. நீயே நிரந்தரம்....
நிரந்தரம்...நிரந்தரம்...நீயே..நிரந்தரம்......

2

செல்வங்கள் கொணரும் இன்பத்தில் இல்லை நிரந்தரம்...
பதவியும் புகழும் தருவது இல்லை நிரந்தரம்....
நிலை வாழ்வு என்னும் நிஜமான நீயே நிரந்தரம்..
அதன் விலையாக எனை நீ உன்னில் இணைப்பாய் நிரந்தரம்.....(2)
நிரந்தரம்...நிரந்தரம்...நீயே நிரந்தரம்.. நீயே நிரந்தரம்..
நிரந்தரம்...நிரந்தரம்...நீயே..நிரந்தரம்.....(அம்மை அப்பன்...)

Sunday, June 07, 2009

சிலுவையில் இயேசு -சாது செல்லப்பா செய்தி



சாது செல்லப்பா

சிலுவையில் இயேசு

Siluvaiyil Yesu

Watch on iPod/iPhone/PSP

Saturday, June 06, 2009

போரிஸ் எல்ஸ்டினும் கிறிஸ்தவமும்

இன்றைய ரஷ்யாவின் முதல் அதிபராக விளங்கியவர் போரிஸ் எல்ஸ்டின் (Boris Yeltsin-1 February 1931 – 23 April 2007). இவர் ஒரு ரஷ்ய ஆர்த்தடாக்சு சபைக்கு சென்றுகொண்டிருந்தார்.

இவர் ஒருமுறை இவ்வாறாக குறிப்பிட்டார்.

”நான் திருமுழுக்கு பெற்றவன். எனது பெயரும் பிறந்த நாளும் ஆலய திருமுழுக்குப் பதிவேட்டிலுள்ளது. எனது பெற்றோருடன், என் தாத்தா பாட்டியும் விசுவாசிகள் தான்.ஆனால் அது நாங்கள் நகரத்துக்கு வரும் வரை மட்டுமே.”

“பள்ளியிலும் கல்லூரியிலும் நான் மதத்தைப் பற்றியும் சபையைப் பற்றியும் மிகவும் இழிவாகத்தான் பேசி வந்தேன்.அப்படித்தான் கற்றோம். ஆனால் இத்தகைய கல்வி பயங்கரமான தவறும் அநீதியுமானது”

“4 மணிநேரம் நீடிக்கும் ஆராதனை எனக்கோ என் மனைவிக்கோ போரடிக்கவில்லை. ஆலயத்தை விட்டு வரும் போது ஏதோ புதிதாக, ஏதோ பிரகாசமான ஒன்று எனக்குள் வந்திருப்பது போல உணர்கிறேன்”

சங்கீதம் 27:4
நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சிசெய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்.

Wednesday, June 03, 2009

இரு VBS சிறுவர் பாடல்கள்


Vaanga Vaanga tamil christian kids vbs song


There is power english christian kids vbs song lyrics

There is power, power, wonder working power
In the blood of the Lamb;
There is power, power, wonder working power
In the precious blood of the Lamb.

Would you do service for Jesus your King?
There's power in the blood, power in the blood;
Would you live daily His praises to sing?
There's wonderful power in the blood.

There is power, power, wonder working power
In the blood of the Lamb;
There is power, power, wonder working power
In the precious blood of the Lamb.

Saturday, May 09, 2009

இழந்ததை பெற்றுக்கொள்வது எப்படி? வீடியோ செய்தி மூன்றாம் பகுதி



ஜெம்ஸ் சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்

இழந்ததை பெற்றுக்கொள்வது எப்படி? மூன்றாம் பகுதி
Elanthathai Petrukolvathu Eppadi Part:3

Credit goes to
GEMS media,
Bro.D.Augustin Jebakumar
Dehri-on-Sone
Bihar - 821307
India
Ph : 06184-234567
Fax : 06184-234042
http://www.gemsbihar.org/
gems@gemsbihar.org

Watch on iPod/iPhone/PSP

Friday, May 08, 2009

இழந்ததை பெற்றுக்கொள்வது எப்படி? வீடியோ செய்தி இரண்டாம் பகுதி



ஜெம்ஸ் சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்

இழந்ததை பெற்றுக்கொள்வது எப்படி? இரண்டாம் பகுதி
Elanthathai Petrukolvathu Eppadi Part:2

Credit goes to
GEMS media,
Bro.D.Augustin Jebakumar
Dehri-on-Sone
Bihar - 821307
India
Ph : 06184-234567
Fax : 06184-234042
http://www.gemsbihar.org/
gems@gemsbihar.org

Watch on iPod/iPhone/PSP

Wednesday, May 06, 2009

இழந்ததை பெற்றுக்கொள்வது எப்படி? வீடியோ செய்தி முதற்பகுதி



ஜெம்ஸ் சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்

இழந்ததை பெற்றுக்கொள்வது எப்படி? முதற்பகுதி
Elanthathai Petrukolvathu Eppadi Part:1

Credit goes to
GEMS media,
Bro.D.Augustin Jebakumar
Dehri-on-Sone
Bihar - 821307
India
Ph : 06184-234567
Fax : 06184-234042
http://www.gemsbihar.org/
gems@gemsbihar.org

Watch on iPod/iPhone/PSP

Saturday, May 02, 2009

சகோ.M.C.செரியன் வழங்கிய தேவ செய்தி


சகோ.M.C.செரியன் வழங்கிய தேவ செய்தி
Malayalam/Tamil Sermon by Bro.M.C.Cherian

Thursday, March 19, 2009

எது கோவில்? - சாதுசெல்லப்பா வீடியோ செய்தி பகுதி2


What is temple kovil
Saiva samayam and Bible - Saadhu Chellappaa
Watch on iPod/iPhone/PSP
சைவ சமயமும் வேதாகமும் எது கோவில்? - சாதுசெல்லப்பா வீடியோ செய்தி

Saturday, March 14, 2009

எது கோவில்?- சாதுசெல்லப்பா வீடியோ செய்தி பகுதி1


What is temple kovil
Saiva samayam and Bible - Saadhu Chellappaa
Watch on iPod/iPhone/PSP
சைவ சமயமும் வேதாகமும் எது கோவில்? - சாதுசெல்லப்பா வீடியோ செய்தி

Wednesday, March 11, 2009

இராபட்டு கால்டுவல் ஐயர் வாழ்க்கை சரிதை வீடியோ


Mahaan - Robert Caldwell history movie tamil christian
Watch on iPod/iPhone/PSP
மகான் - இராபட்டு கால்டுவல் ஐயர் வாழ்க்கை சரிதை வீடியோ

Sunday, March 08, 2009

எந்தன் ஜெப வேளை உமைதேடி வந்தேன் பாடல்


enthan jebavelai umai theadi vanthean tamil christian song

Download as MP3
http://www.tamilbiblestudy.com/thewayofsalvation/index.php?dir=Deva%20Prasanam/

எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன்
தேவா பதில் தாருமே [2]

எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரே
உம்மை நான் நாடி வந்தேன் -[2] -எந்தன்

சோராது ஜெபித்திட ஜெபஆவி வரம் தாருமே
தடை யாவும் அகற்றிடுமே
தயை வேண்டி உம்பாதம் வந்தேன்-[2] -எந்தன்

உம்மோடு எந்நாளும் உறவாட அருள் செய்யுமே
கர்த்தாவே உம் வார்த்தையை
கேட்டிட காத்திருப்பேனே -[2] -எந்தன்

Saturday, March 07, 2009

இஸ்ரேலுக்கு இக்கட்டுக்காலம்


முதலாம் ஆதாமிற்கு அயர்ந்த நித்திரையை வரச்செய்து அவன் விலா எலும்பிலிருந்து தேவன் அவனுக்கு ஒரு துணையை உண்டாக்கினார்.இப்படியாக ஏவாள் ஆதாமின் சரீரத்திலிருந்து உருவாக்கப்பட்டாள். வேதாகமத்தில் இயேசு கிறிஸ்துவானவர் இரண்டாம் ஆதாமாக அறியப்படுகிறார்.இயேசு சிலுவையிலே அறையப்பட்டபோது அவர் மரணத்தை உறுதிசெய்ய ஒரு சேவகன் அவர் விலாவிலே ஈட்டியால் உருவ குத்த அவர் சரீரத்திலிருந்து இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது.ஒரு கர்ப்பவதி குழந்தையை பிரசவிக்கும் போது அவள் சரீரத்திலிருந்து இரத்தமும் தண்ணீரும் புறப்படும்.இயேசு கிறிஸ்துவின் சரீரத்திலிருந்து இப்படியாக இரத்தமும் தண்ணீரும் வர அவர் மணவாட்டியாகிய சபை பிறந்தது. எருசலேம் தேவாலத்தின் திரைச்சீலை மேலிருந்து கீழாக இரண்டாக கிழிய அதுவரை நடைபெற்று வந்த "நியாயபிரமாணத்தின் காலம்" முடிவுக்கு வந்தது.

சபையின் காலம் அலலது கிருபையின் காலம் அடுத்ததாக தொடங்கியது. தேவனின் பார்வை இஸ்ரவேல் ஜனங்களிடத்திலிருந்து திரும்பி சபையின் பக்கம் வந்தது. பரிசுத்த ஆவியானவர் சபையிலே உலாவரத்தொடங்கினார்.தேவ சபையின் இறுதி மனிதன் இரட்சிக்கப்படும் வரை இந்த சபையின் காலம் தொடரும். என்றைக்கு கிறிஸ்துவின் சரீரத்தின் கடைசி மனிதன் இரட்சிக்கப்பட்டு மணவாட்டி சபை முழுமை பெறுகிறதோ அன்றைக்கே இயேசுவின் இரகசிய வருகை இருக்கும்.இயேசு கிறிஸ்துவானவர் மத்திய வானிலே வர சபையானது பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும். அன்றே சபையின் காலம் அலலது கிருபையின் காலம் முடிவடைந்து மீண்டுமாய் நியாயபிரமாணத்தின் காலம் துவங்கும்.தேவனின் பார்வை மீண்டும் இஸ்ரவேல் ஜனங்களின் பக்கம் திரும்பும்.இதுவரை தடைசெய்துகொண்டிருந்த பரிசுத்த ஆவியானவரோடு சபையும் பூமியை விட்டு போய்விடுவதால் பூமியில் ஒரு வெற்றிடம் உண்டாக அது அந்திகிறிஸ்துவினால் நிரபப்படும்.ஆகையால் சபை பூமியிலிருக்கும் வரை அந்திகிறிஸ்து பூமியில் தலை காட்ட வாய்பேயில்லை.சபை எடுத்து கொள்ளப்பட்ட பின் நியாயபிரமாணத்தின் காலம் மீண்டும் தொடங்கியதால் இஸ்ரவேல் ஜனங்கள் எருசலேம் தேவாலயத்தை கட்டத்தொடங்குவார்கள். மோசேயினால் உரைக்கப்பட்ட படியான தூப ஆராதனையும் பலி இடுதலும் தேவாலயத்திலே ஆரம்பிக்கும்.முதல் மூன்றரை வருடங்கள் அந்திக்கிறிஸ்து யூத ஜனக்களுக்கு மிக ஆதரவாக இருப்பான்.அதேவேளை பாலஸ்தீன அராபிய ஜனங்களின் விருப்பத்தையும் நிறைவேற்றி ஒரு சமாதான உடன்படிக்கையை செய்திருப்பான்.இஸ்ரவேல் ஜனங்களும் பாலஸ்தீன அராபிய ஜனங்களும் சுகமாக சவுக்கியமாக இருப்பார்கள்.மூன்றரை வருட முடிவில் அந்திகிறிதுவின் சுயரூபம் வெளிப்படும். எருசலேம் தேவாலயத்தை அவன் தீட்டு படுத்துவான். யூதர்கள் அப்போது அவன் தாங்கள் எதிர்பார்த்த மேசியாவல்ல என அறிந்துகொள்ள உண்மையான மேசியாவை அவர்கள் சிலுவையில் அறைந்ததை உணர்ந்து கதறி அழுவார்கள்.இரண்டு சாட்சிகள் அப்போது பூமியில் வல்லமையாக ஊழியம் செய்வதால் இஸ்ரவேலின் ஜனங்களில் அப்போது அநேகமாயிரம் பேர் இரட்சிக்கப்படுவார்கள்.அப்போது அந்திகிறிஸ்துவுக்கு பயந்து யூதர்கள் மலைகளுக்கு ஓடிப்போவார்கள்.அடுத்த மூன்றரைவருடகாலம் மகா உபத்திரவகாலமாக அமையும். இதை வேதாகமம் "யாக்கோபுக்கு இக்கட்டுக்காலம்" என்கிறது.

"ஐயோ! அந்த நாள் பெரியது; அதைப்போலொத்த நாளில்லை; அது யாக்கோபுக்கு இக்கட்டுக்காலம்; ஆனாலும் அவன் அதற்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவான்."
(எரேமியா:30:7)

Thursday, March 05, 2009

வெளிப்படுத்தின விசேஷ சுருக்கம்.

Revelation Divine Outline.

வேதத்தின் இறுதி புத்தகமான வெளிப்படுத்தின விசேஷம் ஒன்றும் புரிந்துகொள்ளுவதற்கு கடினமான ஒரு புத்தகமல்ல.அதன் சீரான அமைப்பை மட்டும் நாம் அறிந்துகொண்டாலே இன்னும் ஆழமாக அதை நாம் படிக்கலாம்.

வெளிப்படுத்தின விசேஷத்தில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அப்போஸ்தலனாகிய யோவானுக்கு ”கண்டவைகளையும், இருக்கிறவைகளையும், இவைகளுக்குப்பின்பு சம்பவிப்பவைகளையும்” காட்டிக்கொடுக்கிறார்.(வெளி:1:19). அதாவது கடந்தகாலத்தையும் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் காட்டிக்கொடுக்கிறார்

அவர் கண்டவை என்ன? அவை முதலாம் அதிகாரத்தில் வருகிறது.
சீஷனாகிய யோவான், மரித்து உயிரோடெழுந்த இயேசுவை அவர் மகிமையிலும் வல்லமையிலும் காண்கிறார்.இது கடந்தகாலம்.

இருக்கிறவை என்ன? அவை இரண்டாம் மற்றும் மூன்றாம் அதிகாரத்தில் வருகிறது.போதகரான யோவான் தன் சபைகளுக்கு கடிதங்களை எழுதுகிறார். இது சபையின் காலம்.ஏறத்தாழ கிபி 33ல் தொடங்கி இன்றுவரைக்கும் அது நீடிக்கிறது. சபை இரகசிய வருகையிலே எடுத்துக்கொள்ளப்படும் வரை அது தொடரும்.இது நிகழ்காலம்.

இவைகளுக்குப்பின்பு சம்பவிக்கப்போகிறவை என்ன?
நான்காம் மற்றும் ஐந்தாம் அதிகாரத்தில் இரகசிய வருகையில் எடுத்துக்கொள்ளப்பட்ட சபையை நாம் பரலோகத்திலே காணலாம். ஏழு வருட காலம் இது நீடிக்கும்.

அதே வேளை பூமியிலே முதல் மூன்றரை வருட உபத்திரவ காலமும் பின்பு இன்னும் மூன்றரை வருட மகா உபத்திரவகாலமும் நடைபெறும்.அதுவே அந்திக்கிறிஸ்துவின் ஆட்சிக்காலம்.இதை ஆறாம் அதிகாரம் முதல் பத்தொன்பதாம் அதிகாரம் வரை நாம் காணலாம்.

அந்த ஏழு வருட முடிவில் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை நடைபெறும். இஸ்ரேலுக்கு எதிராக வரும் அர்மகெதோன் யுத்தத்தில் கர்த்தர் வெற்றி சிறப்பார், சாத்தான் பாதாளத்திலே அடைக்கப்படுவான். இயேசுகிறிஸ்து பூமியிலே ஆயிரம் வருடம் அரசாட்சியை செய்வார். இதை இருபதாம் அதிகாரத்தில் காணலாம்.

ஆயிர வருட முடிவில் சாத்தான் பாதாளத்திலிருந்து வெளியே விடப்படுவான். அவன் உலக ஜாதிகளையெல்லாம் கூட்டிக்கொண்டு வர கோகு மாகோகு எனும் இறுதி யுத்தம் நடைபெறும். சாத்தான் எரிகிற நரகத்திலே தள்ளப்படுவான். இந்த பழைய வானமும் பூமியும் ஒழிந்துபோம்.

இருபத்தி ஒன்று மற்றும் இருபத்தி இரண்டாம் அதிகாரத்தில் புதிய வானம் புதிய பூமி உருவாக இனி அங்கே மரணமில்லை. கண்ணீர் இல்லை. என்றென்றும் கர்த்தரோடே கூட இருப்போம்.ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்.

Tuesday, March 03, 2009

வில்லியம் கேரியின் வாழ்க்கை சரிதை வீடியோ


”Candle in the dark”
Missionary William Carey history movie tamil christian
Watch on iPod/iPhone/PSP
மெழுகுவர்த்தி - வில்லியம் கேரியின் வாழ்க்கை சரிதை வீடியோ

Monday, March 02, 2009

"இறைவாக்கினர் எரேமியா" Tamil Movie


Prophet Jeremiah tamil christian bible story
Watch on iPod/iPhone/PSP

Friday, February 27, 2009

இந்தியாவில் புனிததோமா ஒரு ஆவணபடம்


St Thomas the apostle of india
Watch on iPod/iPhone/PSP

Tuesday, February 24, 2009

விலைக்கிரயம் செலுத்த வா -வீடியோ செய்தி



ஜெம்ஸ் சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்
Vilaikkirayam Seluththavaa
Credit goes to
GEMS media,
Bro.D.Augustin Jebakumar
Dehri-on-Sone
Bihar - 821307
India
Ph : 06184-234567
Fax : 06184-234042
http://www.gemsbihar.org/
gems@gemsbihar.org

Watch it on iPhone or Ipad or iPod Touch

Friday, February 20, 2009

செயல்படும் காலம் -வீடியோ செய்தி



ஜெம்ஸ் சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்
Seyalpadum Kaalam
Credit goes to
GEMS media,
Bro.D.Augustin Jebakumar
Dehri-on-Sone
Bihar - 821307
India
Ph : 06184-234567
Fax : 06184-234042
http://www.gemsbihar.org/
gems@gemsbihar.org

Watch on iPod/iPhone/PSP

Wednesday, February 18, 2009

கண்ணதாசனின் இயேசு காவியம் ஒலி வடிவில்

Pt 1


Watch on iPod/iPhone/PSP

Pt 2


Watch on iPod/iPhone/PSP

Monday, February 16, 2009

புனித பூமி இஸ்ரேல் பயணம் வீடியோ



Watch on iPod/iPhone/PSP

Friday, February 13, 2009

Jesus from Nazareth - Tamil Movie



Watch on iPod/iPhone/PSP

Wednesday, February 11, 2009

பழைய புதிய பாபேல்

நோவா கால பெருவெள்ளம் வந்து ஓய்ந்திருந்தபோது இனிமேல் ஒரு பாதுகாப்புக்காகவும், பூமியில் தாம் சிதறிப்போய்விடாமல் இருக்கவும் நினைத்த ஜனங்கள் வானத்தை எட்டும் ஒரு கோபுரத்தை கட்ட நினைத்தார்கள். பாபேல் என அக்கோபுரத்திற்கு பெயரிடப்பட்டது. பாபேல் என்றால் குழப்பம் என பொருளுடைய "பாபல்" என்ற எபிரேய மொழி சொல்லின் மறுவலாகும்.அக்காத் மொழியில் "கடவுளின் வாயில்" என அது பொருள்படும் "பப்-இலு" வின் மறுவல் என்பது சில ஆய்வாளரின் கருத்து. அக்காலத்தில் பூமியில் பராக்கிரமசாலியான கர்த்தருக்கு முன்பாகப் பலத்த வேட்டைக்காரனாயிருந்த நிம்ரோத் அதை தலைமை வகித்து கட்டி வந்தான்.பலுகிப் பெறுகி பூமியை நிரப்புங்கள் என்ற கடவுளின் வார்த்தைக்கு எதிராக ஒரே இடத்தில் குவிந்திருக்க மனிதர்கள் சிந்தித்தனர். ஒரே மொழி பேசிவந்த அவர்கள் இடையே கடவுள் குழப்பத்தை உண்டாக்கினார். ஒருவர் பேசுவதை மற்றொருவர் அறியாதபடிக்கு, அங்கே அவர்கள் பாஷையைத் தாறுமாறாக்கினார்.உலக மொழிகள் அனைத்தும் தோன்றின. பல்வேறுதிசைக்கு மனிதர்கள் சிதறடிக்கப்பட்டார்கள்.பாபேல் என்பது பாபிலோனுக்கு தொடக்கத்தில் கொடுக்கப்பட்ட எபிரேய பெயராகும். இது பாபேல் கோபுரம் இருந்த இடம்.பின் வந்த காலங்களில் பாபேல் என்பது பொதுவான கிரேக்க பதமான பாபிலோனுக்கு மாற்றம் செய்யப்பட்டது.

இன்று சிதறிக்கிடந்த ஐரோப்பிய நாடுகள் ஒருங்கிணைத்து உருவாகியுள்ள புதிய ஐரோப்பிய யூனியன் ஒருவகையில் இந்த பாபேலை நினைவூட்டுகின்றது.பாபேல் கோபுர வடிவமைப்பிலேயே ஐரோப்பிய பார்லிமெண்ட் கட்டிடமும் கட்டப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.


The Tower of Babel
by Pieter Bruegel the Elder, 1563

European Parliament; Strasbourg, France