Wednesday, September 29, 2010

விண்ணப்பத்தை கேட்பவரே பாடல்



Fr.S.J.Berchman's Vinnappaththai Ketpavare song.lyrics.

விண்ணப்பத்தை கேட்பவரே - என்
கண்ணீரை காண்பவரே
சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா


உம்மால் கூடும் எல்லாம் கூடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதும் - ஐயா

மனதுருகி கரம் நீட்டி
அதிசயம் செய்பவரே - ஐயா

சித்தம் உண்டு சுத்தமாகு
என்று சொல்லி சுகமாக்கினீர் - ஐயா

என் நோய்களை சிலுவையிலே
சுமந்து தீர்த்தீரையா - ஐயா

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment