Thursday, May 03, 2012

கிறிஸ்துவை கண்டு கொண்ட பிரபல பாடகர் அணில் கன்ட்

இன்று கிறிஸ்துவுக்காக எழுந்து பிரகாசிக்கும் பாஸ்டர் அணில் கண்ட் அவர்கள் அடிப்படையில் பஞ்சாப் மாநிலத்தில் ஒரு வைராக்கியமான இந்து குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். இந்து பாரம்பரியப்படியும் இந்து வேதங்கள் கற்றுக் கொடுக்கப்பட்டும் வளர்க்கப்பட்டவர். சிறு வயதிலேயே பிரபல இசைக்கலைஞராக உருவெடுத்து உலகின் பல்வேறு பகுதிகளிலும் கசல் (Ghazal) இசைக் கச்சேரிகள் நடத்தியவர் . எனினும் அவரின் ஆன்மீக தேடல்கள் நிற்கவில்லை. பல்வேறு கேள்விகளோடு அலைந்து கொண்டிருந்த அவருக்கு இயேசு கிறிஸ்துவானவர் பதிலாக வந்தார். அவரது அனைத்து விடை கிடைக்கா வினாக்களுக்கும் பதில் கிடைத்தது. சமாதானமும் சந்தோசமும் அவரை வந்தடைந்தது. இன்று குடும்பமாக கிறிஸ்துவின் புகழ் பாடி வருகிறார்கள். வட இந்திய கிறிஸ்தவ உலகில் இவர்கள் பாடல்கள் மிகவும் பிரபலம். நீங்களும் பார்த்து பகிர்ந்து மகிழ இங்கே சில, தேவனை துதிபாடும் இந்தி பாடல்கள்.
பாஸ்டர் அனில்கந்த் அவர்களின் சாட்சியை படிக்க
http://www.anilkant.org/anilkant-testimony.html

Bro.AnilKant Testimony in English


Bro.Anil Kant Testimony in Hindi


Hindi songs by Anil Kant,wife Reena Kant and daughter Shreya Kant

Pray For India


Sing unto the Lord


Ibadat karo


Meri Rooh

சங்கீதம் 13:6 கர்த்தர் எனக்கு நன்மை செய்தபடியால் அவரைப் பாடுவேன்.
சங்கீதம் 89:1 கர்த்தரின் கிருபைகளை என்றென்றைக்கும் பாடுவேன்.

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment