Sunday, September 16, 2007

கிறிஸ்துவும் டாக்டர் ராதா கிருஷ்ணனும்

சுதந்திர இந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள்(Dr. Sarvepalli Radhakrishnan (1888-1975)) ஒரு மிகப்பெரிய மேதை.அவர் பிறந்த தினம் ஆசிரியர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.அவர் இவ்வாறு சொன்னதாக கூறப்படுகிறது. "If you want to be a real man,you follow Jesus Of Nazareth"

(டிசம்பர் 1993 "வருகையின் தூதன்" பத்திரிகை)

யோவான் 8:12 மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.

John 8:12 Then spake Jesus again unto them, saying, I am the light of the world: he that followeth me shall not walk in darkness, but shall have the light of life.

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment