Friday, September 20, 2013

சந்திரனில் வைக்கப்பட்ட முதல் புஸ்தகம்

On December 24, 1968, in what was the most watched television broadcast at the time, the crew of Apollo 8 read in turn from the Book of Genesis as they orbited the moon. Bill Anders, Jim Lovell, and Frank Borman recited verses 1 through 10, using the King James Version text. On February 5, 1971, the First Lunar Bible was carried to the surface of the moon on board the Apollo 14 lunar module Antares by Lunar Module Pilot Edgar D. Mitchell.The Apollo Prayer League was a group of NASA engineers, scientists, administrators and astronauts.The Apollo Prayer League created a microfilm Bible and 300 microfilm copies were carried to the lunar surface. The microfilm is about 1.5 inches square, and yet contains all 1,245 pages of the King James Bible. These pages so small that they must be read under a microscope. This Lunar Bible is the only complete copy of the Bible to have flown to the surface of the Moon. Praise God!!

Wednesday, September 18, 2013

வழிநடத்தும் வல்லவர்

Indian Boxing Champion Mary Kom for Jesus Testimony

Monday, September 02, 2013

கிறிஸ்துவை நேசிக்கும் இயக்குனர் பிரபு சாலமன் அவர்களின் சாட்சி


உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான்.வெளி 3:8 Tamil Cinema Director Mr.Prabhu Solomon Testimony.

Sunday, September 01, 2013

கடல் வழிகளை உலகுக்கு காட்டிய சங்கீத புத்தகம்

"நவீன கால‌ கடல் வழிகளின் தந்தை" என அழைக்க‌ப்படும் மேத்யூ மவுரிக்கே (Matthew Fontaine Maury (1806 – 1873)) அவர் சமுத்திரத்தின் வழிகளை கண்டுபிடிக்க‌ ஒரு உந்துகோலாக அமைந்தது வேதபுத்தகம் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? வேதாகமத்தை மிகவும் நேசித்த ஒரு நபர் அவர். ஆரம்ப காலத்தில் அமெரிக்க கடற்படையில் பணிபுரிந்த போது அவர் ஒரு விபத்தில் அகப்பட்டு தன் இடது காலை இழந்துவிட படுக்கையியேலே வெகுகாலம் கழித்தார். மேத்யூ மவுரி அவ்வாறு படுக்கையில் இருந்த போது வேதபுத்தகத்தை படித்துக் கொண்டிருந்தார். அப்போது சங்கீத புத்தகம் 8‍‍ம் அதிகாரத்தில் "Paths of the Seas" என இருப்பதை அவர் படிக்க நேரிட்டது. ("The fowl of the air, and the fish of the sea, and whatsoever passeth through the paths of the seas" Psalms 8:8 ). அப்படியானால் சமுத்திரங்களிலும் வழிகள் இருக்க வேண்டும் என்பதை அவர் உணர்ந்தார். அவர் முற்றிலும் குணமடைந்த‌ பின்பு கடல் வழிகளை பற்றி பல ஆய்வுகள் செய்து அதில் மிகப்பெரிய வல்லுனர் ஆனார். அதனால் அவரை "Pathfinder of the Seas" என்றும் "Father of Modern Oceanography and Naval Meteorology" என்றும் , "Scientist of the Seas" என்றும் அழைப்பர். The Physical Geography of the Sea (1855) எனும் புகழ்பெற்ற நூலை எழுதினார். இன்றைக்கும் விர்ஜீனியாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அவர் வடிவ‌ சிலையை ஒரு வேதாகமத்தின் கூட‌வே சேர்த்து வடிவமைத்துள்ளனர். அவ்வளவாய் அவர் வேதாகமத்தை நேசித்தார்.உலகத்துக்கும் ஆசீர்வாதமாய் அமைந்தார். தேவனுடைய நாமத்துக்கு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ஸ்தோத்திரமுண்டாவதாக; ஞானமும் வல்லமையும் அவருக்கே உரியது... ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கிறவர். அவரே ஆழமும் மறைபொருளுமானதை வெளிப்படுத்துகிறவர்; இருளிலிருக்கிறதை அவர் அறிவார்; வெளிச்சம் அவரிடத்தில் தங்கும். தானியேல் 2:20-22


கண்டுபிடிக்கப்பட்ட தாவீது மன்னர் அரண்மனை

பைபிள் கட்டுக்கதைகளின் தொகுப்பு அல்ல. அது ஒரு சரித்திர புஸ்தகம். அதில் எழுதப்பட்டுள்ளது சரித்திரம் எனில் அது சான்றுகளையும் விட்டு சென்றிருக்க வேண்டும். இதோ வேதாகமத்தை நிரூபிக்கும் இன்னும் ஒரு சான்று. பைபிள் சொல்லுகிறது தாவீது இஸ்ரவேலின் மேல் ராஜாவாகும்போது, முப்பது வயதாயிருந்தான்; அவன் நாற்பது வருஷம் ராஜ்யபாரம்பண்ணினான். தாவீது சீயோன் கோட்டையைப் பிடித்தான்; அது தாவீதின் நகரமாயிற்று. அந்தக் கோட்டையிலே தாவீது வாசம்பண்ணி, அதற்குத் தாவீதின் நகரம் என்று பேரிட்டு, மில்லோ என்னும் ஸ்தலந்துவக்கி, உட்புறமட்டும் சுற்றிலும் இருக்கிற மதிலைக் கட்டினான்.தீருவின் ராஜாவாகிய ஈராம் தாவீதினிடத்தில் ஸ்தானாபதிகளையும் கேதுருமரங்களையும், தச்சரையும், கல்தச்சரையும் அனுப்பினான்; அவர்கள் தாவீதுக்கு ஒரு வீட்டைக் (அரண்மனையை) கட்டினார்கள்.தாவீது நாளுக்குநாள் விருத்தியடைந்தான்; சேனைகளின் தேவனாகிய கர்த்தர் அவனோடேகூட இருந்தார்.(II சாமுவேல் 5).இந்த தாவீதின் அரண்மனையை தான் இப்போது கண்டுபிடித்திருக்கிறார்கள். வேதாகமம் இன்னொரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஜீவனுள்ள தேவனுக்கே மகிமை.