tag:blogger.com,1999:blog-222605302024-03-07T11:49:36.364-05:00இரட்சிப்பின் வழிநம்பினால் நம்புங்கள்Unknownnoreply@blogger.comBlogger1082125tag:blogger.com,1999:blog-22260530.post-49938817182602607392023-04-16T18:46:00.001-04:002023-04-16T18:46:31.561-04:00 நடக்கப்போகும் சம்பவங்களை முன்னறிவிப்பது பைபிள்.புதியவைகளையும் நானே அறிவிக்கிறேன்; அவைகள் தோன்றாததற்கு முன்னே, அவைகளை உங்களுக்குச் சொல்லுகிறேன். ஏசாயா 42:9அந்தத்திலுள்ளவைகளை ஆதிமுதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகாலமுதற்கொண்டும் அறிவிக்கிறேன். ஏசாயா 46:10அது நடப்பதற்கு முன்னமே அதை உங்களுக்குச் சொல்லுகிறேன். யோவான் 13:19சீக்கிரத்தில் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு. வெளி 1:1இவைகளுக்குப்பின்பு Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-22260530.post-20559723348735845452023-01-27T23:36:00.005-05:002023-01-27T23:36:45.244-05:00அரைசேக்கல் வெள்ளி நாணயம் கண்டெடுப்பு. 2000 ஆண்டுகள் பழமையான, எருசலேம் ஆலயத்துக்கு வரியாக செலுத்தப்படும் அரைசேக்கல் வெள்ளி நாணயம் கண்டெடுப்பு. (யாத் 30:13)Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-22260530.post-36438251964132484972023-01-27T23:35:00.008-05:002023-01-27T23:35:57.202-05:00பைபிளில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ரோம பேரரசர் அகஸ்டஸ் சீசர். பைபிளில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ரோம பேரரசர் அகஸ்டஸ் சீசர், தான் அறியாமலேயே ஒரு பைபிள் தீர்க்கதரிசனம் நிறைவேற காரணமாயிருந்தார் என்பது தெரியுமோ. இயேசுவின் தாய் தந்தையினர் குடிஇருந்தது நாசரேத் எனும் ஊரில். ஆனால் மீகா 5:2 படி இயேசு பிறக்க வேண்டியது பெத்லகேமில். அகஸ்டஸ் சீசர் மக்கள்தொகை கணக்கெடுக்கபோவதாக அறிவிப்பு வெளியிட்டபடியால் யோசேப்பு தனது மனைவி மரியாளுடன் சொந்த ஊரான பெத்லகேம் Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-22260530.post-117329928787051882023-01-27T23:35:00.002-05:002023-01-27T23:35:06.912-05:00கற்பலகைகளுடன் மோசே.கையில் பத்துகட்டளை கற்பலகைகளுடன் மோசே - சிற்பத்தை உருவாக்கியவர் இத்தாலிய சிற்பக்கலைஞர் மைக்கெலேஞ்சலோ. இடம் - ரோம்.Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-22260530.post-61502585294802636632023-01-27T23:34:00.003-05:002023-01-27T23:34:20.910-05:00கிரீஸ் தேசம் பைபிளில் கிரேக்கு தேசம். இன்றைய கிரீஸ் தேசம் பைபிளில் கிரேக்கு தேசம் என குறிப்பிடப்பட்டுள்ளது. (அப்போஸ்தலர் 20:2)Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-22260530.post-51710449269434030322023-01-27T23:33:00.003-05:002023-01-27T23:33:32.512-05:00தப்பிக்கொள்ளும்படியான போக்கை.. சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார். I கொரிந்தியர் 10: 13Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-22260530.post-14228914773444399762023-01-27T23:32:00.004-05:002023-01-27T23:32:28.793-05:00பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும். இயேசுவை பற்றிய இந்த நற்செய்தி பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.(மத்தேயு 24:14)Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-22260530.post-22081049791054590492023-01-27T23:31:00.004-05:002023-01-27T23:31:34.149-05:00கற்றுக்கொள்ளுகிறார்கள் விஞ்ஞானிகள். அற்புதமாக உலகினை படைத்த இறைவனிடமிருந்துஅற்புதமான விஷயங்களை கற்றுக்கொள்ளுகிறார்கள் விஞ்ஞானிகள். இன்றைக்கு மிகவும் பிரயோஜனமாக இருக்கும் வெல்குரோவும் (Velcro) இப்படி இயற்கையிடமிருந்து ஜார்ஜ் டி மெஸ்ட்ரல் (George de Mestral) கற்றுக்கொண்டதே.Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-22260530.post-1671663710845158012023-01-27T23:30:00.005-05:002023-01-27T23:30:41.132-05:00சீனாவிலுள்ள கிடார் வடிவிலான ஒரு ஆலயம். தேவனே, என் தேவனே, உம்மைச் சுரமண்டலத்தால் துதிப்பேன். சங்கீதம் 43:4படம்: சீனாவிலுள்ள கிடார் வடிவிலான ஒரு ஆலயம்.Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-22260530.post-30263539324328643582023-01-27T23:29:00.005-05:002023-01-27T23:29:46.858-05:001800 ஆண்டுகள் பழமையான நெடுஞ்சாலை. 1800 ஆண்டுகள் பழமையான நெடுஞ்சாலை இஸ்ரேல் கலிலேயாவில் கண்டுபிடிப்பு.Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-22260530.post-34764714989456616812023-01-27T23:28:00.006-05:002023-01-27T23:28:52.155-05:00அத்திமரம் துளிர்விட்டு இஸ்ரேல் தேசம் எனும் அத்திமரம் 1948 ல் துளிர்விட்டு உருவானபோது ஒன்றை அறிந்துகொள்ள சொல்லுகிறார் இயேசு, அதாவது இயேசு சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள் என்கிறார்.பைபிள் சொல்கிறது "அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, வசந்தகாலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள்.அப்படியே இவைகள் சம்பவிக்கிறதை நீங்கள் காணும்போது, இயேசு சமீபமாய் Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-22260530.post-27483766123839288502023-01-27T23:27:00.007-05:002023-01-27T23:27:54.100-05:00தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக. சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக.அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். யாக்கோபு 1:13,14Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-22260530.post-71212223622251451182023-01-27T23:26:00.002-05:002023-01-27T23:26:50.360-05:00மனைவிகளே.. மனைவிகளே, உங்கள் சொந்தப் புருஷர்கள் திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாயிருந்தாலும் பயபக்தியோடுகூடிய உங்கள் கற்புள்ள நடக்கையை பார்த்து, போதனையின்றி, ஆதாயப்படுத்திக்கொள்ளப்படுவார்கள். 1பேதுரு 3:1,2Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-22260530.post-35081857786763255912023-01-27T23:23:00.005-05:002023-01-27T23:23:47.965-05:003000 ஆண்டுகள் பழமையான எகிப்து நாகரீக முத்திரை. கல்வி சுற்றுலாவின் போது இஸ்ரேல் மாணவர்கள் 3000 ஆண்டுகள் பழமையான எகிப்து நாகரீக முத்திரை ஒன்றை கண்டெடுத்தனர். எகிப்திய பார்வோன் ராஜா, கானானிய சிற்றரசரொருவருக்கு அதிகாரம் அளிப்பது போன்ற சித்திரம் அதில் உள்ளது.Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-22260530.post-33601389313244716802023-01-27T23:22:00.005-05:002023-01-27T23:22:37.064-05:00இல்லத்தின் மிக முக்கியமான நூல் பைபிள். இல்லத்தின் மிக முக்கியமான நூல் பைபிள்."நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம்" யோசுவா 24:15Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-22260530.post-557142347465675662023-01-27T23:21:00.005-05:002023-01-27T23:21:49.999-05:00நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால்... கொழுப்பு தசைகள் நீக்கப்பட்டு - மெல்லிய இரத்த நாளங்கள் மட்டுமே தெரியும் மனித இருதயத்தின் படம் இது. ஆண்டவரின் கிரியைகள் அதிசயமாவைகள். நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன். சங்கீதம் 139 14Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-22260530.post-83200014435260376152023-01-27T23:20:00.007-05:002023-01-27T23:20:50.592-05:00எபேசு பட்டணம். பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள எபேசு பட்டணம். அப்போஸ்தலர் 18:19 The ancient city of Ephesus. Acts 18:19Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-22260530.post-23483640582473893252023-01-27T23:20:00.001-05:002023-01-27T23:20:03.720-05:00குப்பைமேட்டு வாசல். பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள குப்பைமேட்டு வாசல், பழைய எருசலேம் நகரம். நெகேமியா 2:13 Dung Gate, Old City of Jerusalem. Nehemiah 2:13Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-22260530.post-63722817524207101122023-01-27T23:19:00.002-05:002023-01-27T23:19:12.704-05:00பார்கோடை முழங்கையில் பச்சைக் குத்திக்கொண்ட தைவானை சேர்ந்த இளைஞர்! Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-22260530.post-77150296450546786062023-01-27T23:18:00.004-05:002023-01-27T23:18:33.676-05:00டிஜிட்டல் கரன்சி. Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-22260530.post-48216541572758360832023-01-27T23:17:00.006-05:002023-01-27T23:17:46.867-05:00கிறிஸ்தவர் துன்புறுத்தப்படுவது இந்தியாவில் அதிகரிப்பு. Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-22260530.post-44661440736550116802023-01-27T23:17:00.001-05:002023-01-27T23:17:03.388-05:00இங்கிலாந்து, வேல்ஸில் கிறிஸ்தவர்கள் சிறுபான்மையினர். இங்கிலாந்து, வேல்ஸில் கிறிஸ்தவர்கள் சிறுபான்மையினர்: புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பில் தகவல்.இதோ, இன்று நான் உங்களுக்கு முன்பாக ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் வைக்கிறேன். இன்று நான் உங்களுக்குக் கற்பிக்கிற உங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்தீர்களானால் ஆசீர்வாதமும், எங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளுக்குக் கீழ்ப்படியாமல், இன்று நான் உங்களுக்கு விதிக்கிற வழியைவிட்டு விலகி, Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-22260530.post-12367603037896648262023-01-27T23:16:00.001-05:002023-01-27T23:16:01.776-05:00பெரும்பாதை. அக்காலத்திலே எகிப்திலிருந்து அசீரியாவுக்குப் போகிற பெரும்பாதை உண்டாயிருக்கும்; அசீரியர் எகிப்துக்கும், எகிப்தியர் அசீரியாவுக்கும் வந்து, எகிப்தியர் அசீரியரோடுங்கூட ஆராதனை செய்வார்கள். ஏசாயா 19:23Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-22260530.post-36857685370884476912023-01-27T23:14:00.004-05:002023-01-27T23:14:43.610-05:00கடவுள் இல்லை என்போர். Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-22260530.post-59917712912742989892023-01-27T23:13:00.006-05:002023-01-27T23:13:40.793-05:00தன்னை தானே காயப்படுத்திக்கொள்வது. தன்னை தானே காயப்படுத்திக்கொள்வது அசுத்தஆவி பிடித்துள்ளோர் செய்யும் ஒரு வருந்தத்தக்க செயல். பைபிளில் ஒரு மனிதன் பிசாசின் ஆவி பிடித்திருந்த படியால் கல்லுகளினாலே தன்னைத் தானே காயப்படுத்திக்கொண்டான் என பார்க்கிறோம் (மாற்கு 5:5). ஆனால் அவன் வாழ்வில் இயேசு வந்தபோதோ அந்த அசுத்த ஆவி அந்த மனுஷனை விட்டு நீங்கி போயிற்று. அவன் வாழ்க்கையும் முற்றிலும் மாறிவிட்டது.Unknownnoreply@blogger.com0