Thursday, October 29, 2015

"இன்று உன் தோல்விகளை தேவனிடம் சொல் . நாளை உன் வெற்றிகளை பிறரிடம் சொல்வாய்".


Monday, October 26, 2015

முற்றிலுமாக வழக்கொழிந்து மீண்டும் புழக்கத்துக்கு வந்த உலகின் ஒரே மொழி எபிரேய மொழி. அப்படியாக வேதாகமத்தின் ஒரு தீர்க்கதரிசனமும் நிறைவேறிற்று. வேதம் சொல்லுகிறது "அப்பொழுது ஜனங்களெல்லாரும் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, ஒருமனப்பட்டு அவருக்கு ஆராதனை செய்யும்படிக்கு, நான் அவர்கள் பாஷையைச் சுத்தமான பாஷையாக மாறப்பண்ணுவேன்" செப்பனியா 3:9


This is how our God works!! நீங்கள் காற்றையும் காணமாட்டீர்கள், மழையையும் காணமாட்டீர்கள்; ஆனாலும் நீங்களும் உங்கள் ஆடு மாடுகளும் உங்கள் மிருகஜீவன்களும் குடிக்கும்படிக்கு, இந்தப் பள்ளத்தாக்கு தண்ணீரால் நிரப்பப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார். II இராஜாக்கள் 3 17 You will see neither wind nor rain, says the LORD, but this valley will be filled with water. You will have plenty for yourselves and your cattle and other animals.2 Kings 3:17


Friday, October 23, 2015

இரட்டிப்பான நன்மையைத் தருவேன், இன்றைக்கே தருவேன். சகரியா 9:12


Thursday, October 15, 2015

**ரஷ்யாவும் ரெடி** ***பெர்சியாவும் ரெடி*** ****வாயில்(ஆயில் எனும்) துறடுகளும் ரெடி**** மேசேக் தூபால் ஜாதிகளின் அதிபதியாகிய கோகே, இதோ, நான் உனக்கு விரோதமாக வருவேன். நான் உன்னைத் திருப்பி, உன் வாயில் துறடுகளைப் போட்டு, உன்னையும் உன்னுடைய எல்லாச் சேனையையும், ... திரளான கூட்டத்தையும் புறப்படப்பண்ணுவேன்;..அவர்களோடேகூட பெர்சியரும் (ஈரான்), எத்தியோப்பியரும், லீபியரும் இருப்பார்கள்; அவர்களெல்லாரும் கேடகம்பிடித்து, தலைச்சீராவுந் தரித்திருப்பவர்கள்.கோமேரும் அவனுடைய எல்லா இராணுவங்களும் வடதிசையிலுள்ள தோகர்மா வம்சத்தாரும் அவர்களுடைய எல்லா இராணுவங்களுமாகிய திரளான ஜனங்கள் உன்னுடனேகூட இருப்பார்கள்.எசேக்கியேல் 38:3-6


Friday, October 09, 2015