Wednesday, September 30, 2009

அன்னாள் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி


Gems presents Blessing Voice release Annaal
Bro.D.Augustin Jebakumar.
அன்னாள் வீடியோ தேவசெய்தி
சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்
ஜெம்ஸ் ஊழியங்கள்
பீகார்

Monday, September 28, 2009

எது எழுப்புதல்? - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி


Gems presents Blessing Voice release Ethu Elupputhal?
Bro.D.Augustin Jebakumar.
எது எழுப்புதல்? வீடியோ தேவசெய்தி
சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்
ஜெம்ஸ் ஊழியங்கள்
பீகார்

Wednesday, September 23, 2009

பரிசுத்த வேதாகமம் - வீடியோ செய்தி


ஆபிரகாம் டி ஜான் பரிசுத்த வேதாகமம் பற்றி செய்தி அளிக்கிறார்.
Abraham D. John(Leader, RLBC Tamil Fellowship) talks about Bible.

Monday, September 21, 2009

2012-ல் உலகம் அழியுமா?

வரும் 2012-ஆம் ஆண்டில் அதுவும் டிசம்பர் மாதத்தில் உலகம் அழிந்துபோக அதிக வாய்ப்புகள் இருப்பதாகச் சொல்லி பல்வேறு செய்திகள் உலகை சுற்றி வந்து கொண்டிருக்கின்றன. மாயன் காலண்டர், எகிப்து பிரமிடின் அமைப்பு, பூமியின் சுழலில் ஏற்படப்போகும் மாற்றம், எதிர்பார்க்கப்படும் படுபயங்கர சூரியப் புயல் இப்படி பல காரணங்களை அட்டவணை படுத்திக் கொண்டே போயிருக்கிறார்கள். இன்றைய நிலவரப்படி இது போன்ற டூம்ஸ்டே கதைகளுக்கு மக்களிடையே அதிக கிராக்கி உண்டு. இத்தகைய கதைகள் சீக்கிரமாக சூடுபிடித்து ஜனங்களிடையே பிரபலமாகின்றன. TEOTWAWKI என புதிதாக ஒரு சொல்லையே உருவாக்கியிருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இதன் விரிவாக்கம் The End Of The World As We Know It என்பதாம். இந்த டியோடுவாக்கியை சார்ந்து உருவாக்கப்படும் ஹாலிவுட் சினிமாக்கள் எப்போதுமே ஃபாக்ஸ்ஆபீஸ் ஹிட்டாக தவறுவதில்லை. இதனால் வேதாகமம் அல்லாத பிற பிரபல தீர்க்கதரிசனங்களும் ஆராயப்படுகின்றன. நாஸ்ட்ராமஸ், எட்வர்ட் கேய்ஸ், போப் மாலக்கியின் தரிசனங்கள், இஸ்லாமிய புகாரி நூல் என பல சுவாரஸ்ய மூலங்கள் இவர்களுக்கு கிடைத்திருக்கின்றன. இதனால் உலகின் முடிவு என்னமாயிருக்கும் என்னென்ன சம்பவங்கள் நடக்கலாம் ஓருலக அரசாங்கம், ஓருலக கரன்சி, அர்மெகெதோன், வெளியுலக ஜீவராசிகளின் படையெடுப்பு, ரோபாட்டுகளின் மாயாஜாலங்கள் என முன்பு பேசப்படாத பல விசயங்கள் இன்று பரவலாக பேசப்படுகின்றன.

பிசாசானவனுக்கு நம்மை விட வேதாகமம் அதிகமாய் தெரியும். இதனால் இறுதிக் காலங்களுக்கென மக்களை இப்போதே தயாராக்கத் தொடங்கிவிட்டான்.வேதாகம தீர்க்கதரிசனங்களுக்கொத்த எதிர்தீர்க்கதரிசனங்களை அவன் உருவாக்கி அதன் மூலம் மக்களின் இருதயங்களை கடினப்படுத்துவதோடு வரவிருக்கும் அசாதாரணமான நிகழ்வுகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ளவும் மக்களை இப்போதிருந்தே அவன் பயிற்றுவிக்க தொடங்கிவிட்டான்.

அணுவுலை ஒன்றின் அருகாமையிலுள்ள் மக்கள் வசிக்கும் பகுதி அது. கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைப்படி எப்போதெல்லாம் அணுவுலை வளாகத்திலிருந்து அபாயசங்கு ஒலிக்கிறதோ அப்போதெல்லாம் மக்கள் ஓடி தங்கள் தங்கள் வீடுகளுக்குள் போய் மறைந்துகொள்ள வேண்டும். கடந்த வெள்ளிக்கிழமை அந்த அபாயசங்கு பயங்கரமாக ஒலியெழுப்பியது. யாரும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. தெருவில் அவரவர் அவரவர் வேலையை பார்த்துக்கொண்டிருந்தார்கள். நல்லவேளையாய் அது தவறுதலாக ஒலித்த ஒரு சங்காக அமைந்தது. மத்தேயு 24:38,39-ல் சொல்லியிருக்கிறபடி வாரிக்கொண்டு போகுமட்டும் அவரவர் அவரவர் வேலையை பார்த்துக்கொண்டிருப்பார்கள் போலிருக்கிறது. ”எப்படியெனில், ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள் வரைக்கும், ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண்கொண்டும் பெண்கொடுத்தும், ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகுமட்டும் உணராதிருந்தார்கள்; அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும்.”

மேலே நாம் சொன்ன பிரபல தீர்க்கதரிசனங்களுக்கும் வேதாக தீர்க்கத் தரிசனங்களுக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. அந்த மனித தீர்க்கதரிசனங்கள் சென்னை வானிலை அறிக்கை போல நடந்தாலும் நடக்கலாம் நடக்காமலும் போகலாம். ஆனால் வேதாகமத்திலிருக்கும் கர்த்தரின் வார்த்தைகள் அப்படி அல்ல. அச்சு அசலால் அப்படியே நடந்தே தீரும். யாரும் அதை மாற்றமுடியாது.”அந்தத்திலுள்ளவைகளை ஆதிமுதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகாலமுதற்கொண்டும் அறிவிக்கிறேன்” என்கிறார் கர்த்தர். இதன் மூலம் அவர் சொல்லவருவது ”நானே தேவன், வேறொருவரும் இல்லை; நானே தேவன் எனக்குச் சமானமில்லை.” அப்படியாவது அவரது தீர்க்கதரிசன நிறைவேறுதல்களையாவது நாம் கண்டு நாம் அவரை யார்யென அறிந்துகொள்வது நலமாயிருக்கும். (ஏசாயா:46:9.10)

2012-ல் உலகம் அழியுமா? என்றால் சான்ஸே இல்லை என்பது தான் நம் வேதம் சொல்லும் பதில். இந்த பூமிக்கு குறைந்தது இன்னும் ஒரு ஆயிரம் ஆண்டுகளாவது ஆயுசு இருக்கிறது. ஏனெனில் இதே பூமியில்தான் இயேசு கிறிஸ்து மீண்டும் வந்து ஆயிரம்வருடம் அரசாளுகையை செய்யவேண்டும்.அதனால் இந்த பூமிக்கு ஒன்றும் நேரிடாது. ஆனாலும் மனித இனத்தின் அழிவு வேண்டுமானால் மிக அதிகமாக இங்கு சீக்கிரத்தில் இருக்கலாம். ஏசாயா:24:3 சொல்கிறது தேசம் முழுதும் கொள்ளையாகி முற்றிலும் வெறுமையாகும்; இது கர்த்தர் சொன்ன வார்த்தை.

எப்போது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து வருவார்?
ஒரு ரகசியத்தை பவுல் சொல்லிச்சென்றார். ரோமர்:11:25 சொல்கிறது ”மேலும், சகோதரரே, நீங்கள் உங்களையே புத்திமான்களென்று எண்ணாதபடிக்கு ஒரு இரகசியத்தை நீங்கள் அறியவேண்டுமென்றிருக்கிறேன்; அதென்னவெனில், புறஜாதியாருடைய நிறைவு உண்டாகும்வரைக்கும் இஸ்ரவேலரிலொரு பங்குக்குக் கடினமான மனதுண்டாயிருக்கும்.” ஆக எப்போது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து வருவாரென்றால் புறஜாதியாருடைய நிறைவு உண்டாகும் போது அவர் வருவார். அதாவது இயேசு கிறிஸ்து ஒரு தொகையை வைத்திருக்கிறார் போலிருக்கிறது. அந்த தொகை மனிதர்கள் கிறிஸ்துவண்டை வரவேண்டும். அந்த கடைசி புறஜாதியான் கிறிஸ்துவண்டை வரும் வரை அவர் வாசலின் அருகே காத்துக்கொண்டே நிற்பார் என்பது தான் வேதம் நமக்கு சொல்லும் உண்மை. அந்த கடைசி மனிதன் கடவுளிடம் வந்ததும் ஆகா எல்லாமே மாறிப்போகும்.

ஆமென் கர்த்தாவே வாரும்!

Wednesday, September 16, 2009

Jeba Thotta Jeya Geethangal - List of 20 Volume songs

1.Aaraathippen Aarathippen
Aaruthalin Deivame
Andavare Umpaatham
Isravele Payappadathe
Kalangathe Kalangathe
Kirusthuvukul Vaazhlum
Nadanam Aadi
Nalla Samaarian
Payappada Maatten
Singakuttigal Pattiniyodu
Uthavi Varum Kanmalai
Vetrikkodi
Yesu Koda Varuvaar

2.Athi Maram Thulir Vidaamal
En Kirubai Unakku
En Yesu Raja
Ennai Aatkonda
Magimai Umakkantro
Magimaiyin Nambikkaiye
Manathurukum Deivame
Nesare Umthiruppaatham
Puhtiya Paadal Paadi
Vaathai Unthan
Vazhlthukirom Vanankukirom
Viduthalai Nayagan

3.Anbe Kalvaari
Deiveega Koodaarame
Devanukke Magimai
Eppadi Naan Paaduven
Iah Un Thirunaamam
Irathakkottaikulle
Naatha Un Thirukkarathil
Pithave Aaraathikkinrom
Unnaiye Veruthu
Unthan Naamam Magimai

4.Devaathi Devan Rajaathi Rajan
En Janame Manam Thirumbu
En Yesu Unnai Thedukirar
Ennappa Seiyanum Naan
Eratham Jeyam
Ethavathu Ethavathu
Kartharmel Paarathai
Magimaiadaiyum Yesurajane
Parisutha Aaviye Pakthargal
Thedi Yesu Vanthar
Yakgobe Nee Verunruvaai
Yesuvin Pinnaal Naan

5.Yosanaiyil Periyavare
En Aathumaavum Sareeramum
Kalangathe Magane
Nam Yesu Nallavar
Oppartra Enselvame
Pavamannippin Nichayam
Raja Um Pirasannam
Thagamullavan Mel
Ummai Nokki Parkinrean
Ummodu Iruppathuthan
Yenathu Manavalane
Yesu Neenga Irikkaiyile

6.Appa Veettil
Devane En Deva
Ennai Thedi Yesu
Enthan Yesu
Kadanthu Vantha Paathaigalai
Periyavar Enakkulle
Porutgal Mele Kannu
Thooya Aaviye
Umakku Piriyamaanathai
Unnatha Devan
Unnatha Devane En Yesu
Veru Oru

7.Athikaalaiyil
Edukkamaana Vaasal
Enathu Thalaivan Yesu
Engalukkule Vaasam
Engalukkulle
Jeevanai Vida Devanai
Kattippidithean
Kavarchi Nayagane
Naalaiya Thinathai
Poraadun En Nenjame
Senaigalaai Purappaduvom
Ummai Ninaikkum
Yesu Ennodu

8.Retha Kottaikulley
Pithavey Aarathikkirom
En Devaney
Iyah Um Thiru Naamam
Ekkaalam Oothiduvom
Karthar Mel Paarathai
Anbey Kalvaari Anbey
Yesuvaala Pidikkapattavan
Parisutha Aaviye
En Janamey

9.Aaviyana Engal
Athikalai Isthothira Pali
Devan Enathu Adaikkalam
En Yesu Rajavugge
Ezhupputhal En Thesathil
Jeba Aavi Utrumaiah
Karthave Ummai
Raja Neer Seitha Nanmaigal
Thoongamal Jebikkum

10.Aaviyanavarae
Andhavar Padaitha
Appa Ummai
Jebam & Seithi
Kartharai Nambinor
Naanum En Veetarum
Nantri Pali Nantri Pali
Thai Madiyil
Thalarnthu Pona Kaikalai
Vasathiyai Thedi

11.Ethai Ninaithum
Malaimel Yeri
Nadanthathellam
Neenga Pothum
Neethimaan Naan
Raja Um Maligai
Ugantha Kanikkai
Ummai Uyarthi
Yesuvin Pillaigal

12.AA VIYANAVARE
DEVANE EN DEVA
KADANDHU VANTHA
KAVARCHI NAYAGANE
PERIYAVAR
PORUTKAL MALE
THEDI JESUS
UM BIDATHAI
UMAKU PRIYAMANADAI
UNNATHA DEVANE
VERU ORU

13.ENGALUKKULLE
ATHIKALAYL
EDUKKAMANA
ENKALUKKULE
IDUKKAMANA
JESUS ENNODU
JEVANAI VIDA
KATTIPIDITHEN
PORADUM
SENAIKALAI
UMMAI NINAIKKUM

14.UN NAMAM
ALUGAI SEYYUM
ATHI SIKKIRATHIL
JEVATH THANIRE
NANRI ENDRU
PALLANGALELLAM
ULARNTHA
UM NAMAM
UN SAMUGAME
UNGAL THUKKAM

15.ADIKALAYIL
AVIYANA
DEVAN ENATHU
ELUPUTHAL
EN JESUS
JEBA AAVI
KARTHAVE
RAJA NEER
THUNGAMAL

16.NANUM EN
AANDAVAR
AAVIYANAVARE
APPA UMMAI
KARTHARAI
NANRI PALI
PREYAR
THAI MADIYIL
THALARNTHU
VASATHIYAI

17.UMMAI UYARTHI
YESUVIN PILLAIGAL
RAJA UM MALIGAIYIL
NEETHIMAAN NAAN
ETHAI NINAITHUM
NADANTHATHELLAM NANMAIKE
MALAIMEL YERIVANTHEN
NEENGA POTHUM
UGANTHA KAANIKKAIYAAI


18.KAITHATTI PAADI
THULLUTHAIYAA UN NAAMAM
THOOBAM POL
MAGIMAIYANA PARLOKAM
MEGAMEY MAGIMAIYIN MEGAMEY
UNGA OOZHIYAM
POVAS POVAS
MUDIYADHU MUDIYADHU
JEBAM KELUM
NANDRI NANDRI

19.THUTHIYIN AADAI
IDAIVIDAA NANDRI
THUTHI YEDUTHAAL
PUTHIYA VAAZHVU THARUM
KARTHARUKKUL KALIKOORNDHU
ANAITHAIYUM SEITHU
KARTHAR KARAM
NALLATHAIYAE NAAN
RAAJAATHI RAAJAAVAI
YETHAI KURITTHUM

20.KOODUMAE ELLAM KOODUMAE
STHOTIRA BALI
ADIKAALAI NEERAM
NIRAPUNKAPPAA NIRAPUNKAPPAA
ETHANAI NANMAI
PERAAKAAVIL KOODUVOM
APPA ENNAI
AAROGIYAM AAROGIYAM
THUNBAMAA THUYARAMAA
MAARANAADAA YESUNAADAA
UNNAI KAANGIRA

Friday, September 04, 2009

அராபிய நாடுகளும் இஸ்ரேலும்

கடவுள் ஒரு மனிதனை கேவலப்படுத்த நினைத்தால் அவனுக்கு அவர் ஞானத்தை கொடுக்கமாட்டார் - இமாம் அலி இப்ன் அபி தாலெப்.

அரேபிய கூட்டமைப்பு நாடுகள் மொத்தம் 22 நாடுகள். இதில் சவுதி அரேபியா, மொராக்கோ, குவைத், ஐக்கிய அரபு நாடுகள், பஹ்ரின், கத்தார், ஓமான் ஆகியவற்றில் பரம்பரை மன்னராட்சி நடைபெற்று வருகிறது, லிபியா, சிரியா, சூடான், டுனீசியா, அல்ஜீரியா, சொமாலியா, சவுதிஅரேபியா, லிபியாவில் எப்போதும் கெடுபிடி ஆட்சியும் மக்களின் சுதந்திரம் ஒடுக்கப்படுதலும் அதிகம். அராபிய ஆட்சியாளர்களின் கீழ் வாழும் 330 மில்லியன் இஸ்லாமிய சகோதர சகோதரிகளில் வெறும் 486,530 பேர் அதாவது வெறும் 0.15 சதவீதம் பேருக்கு தான் ஜனநாயக சுதந்திர காற்றை சுவாசிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இஸ்ரேலின் மக்கள்தொகை 7,411,000 இதில் 76 சதவீதம் பேர் யூதர்கள் 23 சதவீத பேர் யூதர்கள் அல்லாதவர்கள்.(பெரும்பாலும் அராபியர்கள்). இஸ்ரேல் விஞ்ஞான ஆராய்ச்சிக்கென ஆண்டுதோறும் நபருக்கு $110 செலவிடுகிறது. ஆனால் அரேபிய உலகம் செலவிடுவதோ வெறும் இரண்டு டாலர் தான். இதனால் உண்டான அறிவியல் அறிவு இஸ்ரேலியர்களை உற்பத்தியில் வருடம் 5.2 சதவீதம் வளரவிடுகிறது. ஆனால் எண்ணெய் வளத்தை மட்டுமே நம்பியிருந்த அராபிய உலகம் 1980 மற்றும் 90களில் பெரும்பாலும் உற்பத்தி வளர்ச்சி மைனசிலேயே இருந்தது.

உண்மைகளை நாம் மறுக்க முடியாது. உலகின் டாப் 400 பல்கலைக் கழகங்களில் ஆறு தலை சிறந்த பல்கலைக்கழகங்களை இஸ்ரேல் நாடு கொண்டுள்ளது. இதில் எருசலேமிலுள்ள எபிரேய பல்கலைக்கழகம் டாப் 100-ல் அதாவது உலகின் சிறந்த முதல் நூறு பல்கலைக் கழகங்களில் ஒன்றாக திகழ்கிறது. Technion Israel Institute of Technology, Tel Aviv University மற்றும் Weizmann Institute of Science டாப்-200-றிலும் Bar Ilan University மற்றும் Ben Gurion University டாப்-300-றிலும் வருகின்றது. (இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களான பெங்களூரின் Indian Institute of Science-ம் கரக்பூரின் IIT-யும் மட்டும் டாப்-300-ல் வருவது குறிப்பிடத்தக்கது.) உலகின் டாப்-400 பல்கலைக்கழகங்களில் ஒரு பல்கலைக்கழகம் கூட அரேபிய கூட்டமைப்பு நாடுகளிலிருந்து இல்லை. இரு அராபிய பெண்மணிகளில் ஒருவருக்கு எழுத அல்லது படிக்க தெரியாது. (நினைவிருக்கட்டும்,”கடவுள் ஒரு மனிதனை கேவலப்படுத்த நினைத்தால் அவனுக்கு அவர் ஞானத்தை கொடுக்கமாட்டார்”)

இஸ்ரேலிய கல்விநிறுவனங்கள் தரமான அறிவை தனது இளம்வயதினருக்கு அளிக்க அந்த இஸ்ரேலிய சமுதாயமோ அந்த அறிவை சரியான வழியில் பயன்படுத்தி அதை உற்பத்தி திறனுக்கு கொண்டு செல்கிறார்கள். ஆனால் அரேபிய கூட்டமைப்பு நாடுகளிலுள்ள சமூக, மத, கலாச்சாரரீதியான தடைகள் ஜனங்களை ஒடுக்குவதால் அவர்களால் எழுந்து பிரகாசிக்க முடிவதில்லை.

அராபிய உலக்தை விட்டு கல்வித்திறமைகள் எப்படியெல்லாம் பறந்து செல்கின்றனவென பாருங்கள். 1998க்கும் 2000க்கும் இடையே 15,000 அராபிய மருத்துவர்கள் அராபிய உலகிலிருந்து இடம்பெயர்ந்து பிற மேற்கத்திய நாடுகளுக்கு பறந்து சென்றுவிட்டனர். உலக வங்கி கணக்குப் படி ஏறத்தாழ 300,000 பட்டப்படிப்பை முடித்த முதல் அராபிய பல்கலைக்கழக மாணவர்களில் 25 சதவீதம் பேர் அப்படியே வெளி உலகுக்கு பறந்துவிட்டனர். ஏறத்தாழ 23 சத அராபிய எஞ்சினியர்கள், 50 சத அரேபிய மருத்துவர்கள், 15 சத அரேபிய அறிவியல் பட்டதாரிகள் பிற நாடுகளுக்கு குடிபெயர்ந்துவிட்டனர்.

இஸ்ரேலோ மறுபுறம் 10,000 இஸ்ரேலியர்களுக்கு 145 எஞ்சினியர்கள் அல்லது விஞ்ஞானிகள் என வேறெந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு எத்தனை நபருக்கு எத்தனை அறிவியல் அறிஞர்கள் என்ற வீதத்தில் அதிகம் கொண்டுள்ளது. பேட்டண்டுகளிலும் இது டாப்-7 நாடுகளில் ஒன்றாக உள்ளது.

டேவா மருந்துகள் தொழிற்சாலை இஸ்ரேலின் மிகப்பெரிய பார்மசி கம்பனி.உலகின் அதிக அளவில் ஆண்டிபயாடிக் தயாரிப்பதும் இதுவேயாகும்.

உண்மைகளை மறுப்பது கடினம். பெரும்பாலான அரேபிய கூட்டமைப்பு நாடுகளில் மகளிருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் உரிமைகள் மிகவும் குறைவு இவை விவாகம், விவாகரத்து, உடையலங்காரம், பிற சட்ட திட்ட உரிமைகள், கல்வி ஆகியவற்றில் அடங்கும். இஸ்ரேலில் அப்படி இல்லை.

ஆறு மில்லியன் இஸ்ரேலியர்கள் வருடந்தோறும் 12 மில்லியன் புத்தகங்களை வாங்குவதால் இவர்கள் உலகின் அதிக புத்தகங்களை வாங்கும் நாடுகளில் ஒன்றாகிறார்கள். தலைக்கு அதிக அளவில் பட்டதாரி படிப்புகளை கொண்டோர் இஸ்ரேலியர்கள். 10,000 இஸ்ரேலியர்களுக்கு 109 என உலகில் அதிக அளவில் விஞ்ஞான ஆய்வுக்கட்டுரைகள் இங்கு எழுதப்படுகின்றன.

விளைவுகளை நம் எல்லாராலும் கண்கூடாகவும் பார்க்க முடிகிறது. சராசரி தலை வருமானம் இஸ்ரேலில் $25,000 என இருக்க அது அராபிய உலகத்திலோ $5,000.

-பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தை சேர்ந்த பத்திரிகையாளர் பரூக் சலீம் ”தி நியூஸ்” என்ற பத்திரிகைக்காக எழுதிய பத்தியை சார்ந்து எழுதப்பட்டது.

கர்த்தருக்கு பயப்படுதல் ஞானத்தின் ஆரம்பம். நீதிமொழிகள்:9:10

Arabs vs Israel
By Farrukh Saleem
http://www.thenews.com.pk/daily_detail.asp?id=35880

Imam Ali Ibn Abi Taleb: "If God were to humiliate a human being He would deny him knowledge"

The League of Arab States has 22 members. Of the 22, Saudi Arabia, Morocco, Kuwait, UAE, Bahrain, Qatar and Oman are 'traditional monarchies'. Of the 22, Libya, Syria, Sudan, Tunisia, Algeria and Somalia are 'Authoritarian Regimes' (Source: www.freedomhouse.org). Of the 22, Saudi Arabia, Libya, Iraq, Syria, Sudan, Morocco and Somalia are among the 'world's most repressive regimes' (Source: A special report to the 59th session of the UN Commission on Human Rights). Of the 330 million Muslim men, women and children living under Arab rulers a mere 486,530 live in a democracy (0.15 per cent of the total).

A mere two hundred and fifty miles from the 'League of Dictators' HQ in Cairo is the only 'parliamentary democracy' in the region; universal suffrage, multi-party, multi-candidate, competitive elections. Israel's 6,352,117 residents are 76 per cent Jewish and 23 per cent non-Jewish (mostly Arab).Israel spends $110 on scientific research per year per person while the same figure for the Arab world is $2. Knowledge makes Israel grow by 5.2 per cent a year while "rates of productivity (the average production of one worker) in Arab countries were negative to a large and increasing extent in oil-producing countries during the 1980s and 90s (World Bank; Arab Development Report)."

Facts cannot be denied: The state of Israel now has six universities ranked as among the best on the face of the planet. Hebrew University Jerusalem is in the top-100. Technion Israel Institute of Technology, Tel Aviv University and Weizmann Institute of Science are in the top-200. Bar Ilan University and Ben Gurion University are in the top-300. The Arab League does not have a single university in the top-400 (http://ed.sjtu.edu.cn/ranking.htm). One in two Arab women can neither read nor write (remember, "If God were to humiliate a human being He would deny him/her knowledge").

Israel's universities are producing knowledge. Israeli society is applying that knowledge plus diffusing knowledge produced by others. On the other hand, within the Arab League, repressive regimes have erected religious, social and cultural barriers to the production as well as diffusion of knowledge.

Look at how knowledge is abandoning the Arab world: Between 1998 and 2000 more than 15,000 Arab physicians migrated. According to the World Bank, "roughly 25 per cent of 300,000 first degree graduates from Arab universities emigrated. Roughly 23 per cent of Arab engineers, 50 per cent of Arab doctors and 15 per cent of Arab BSc holders had emigrated."

Israel, on the other hand, has more engineers and scientists per capita than any other country (for every 10,000 Israelis there are 145 engineers or scientists). Israel ranks among the top-7 countries worldwide for patents per capita.

Teva Pharmaceutical Industries Ltd., Israel's pharmaceutical giant, is the world's largest producer of antibiotics (Teva developed Copaxone, a unique immunomodulator therapy for the treatment of multiple sclerosis, the only non-interferon agent available).

Facts are hard to deny: Most members of the Arab League grant Muslim women fewer rights -- with regards to marriage, divorce, dress code, civil rights, legal status and education. Israel does not. Spain translates more books in a year than has the Arab world in the past thousand years (since the reign of Caliph Mamoun; Abbasid, caliph 813-833).

Six million Israelis buy 12 million books every year making them one of the highest consumers of books in the world. Israel has the highest number of university degrees per capita in the world; the Arab world has the lowest. Israel produces more scientific papers per capita than any other country (109 per 10,000 Israelis); the Arab world -- next to nothing.

Results are for everyone to see: The average per capita income in Israel is $25,000 while the average income within the League of Arab States is $5,000.

The writer is an Islamabad-based freelance columnist. Email: farrukh15@hotmail.com

http://www.omanforum.com/forums/showthread.php?t=19247

Tuesday, September 01, 2009

மீண்டும் சனகெரிப் சங்கம்?


சனகெரிப் சங்கம் அல்லது ஆங்கிலத்தில் Sanhedrin என அறியப்படும் யூத அறிஞர்களின் சங்கம் வேதாகமத்தில் பல இடங்களில் ”ஆலோசனைசங்கம்” என அறியப்படுகிறது. இயேசு கிறிஸ்துவை கெத்சமெனே தோட்டத்தில் பிடித்த யூதர்கள் அவரை இந்த ஆலோசனை சங்கத்துக்குத்தான் முதலில் கூட்டிச்சென்றார்கள்.(மத்:26:59) ஏனெனில் இந்த சங்கம் தான் வரப்போகிற மேசியாவை அது மேசியாவா இல்லையா என யூதர்களுக்கு அடையாளம் காட்டும். இந்த சங்கத்தில் பொதுவாக மெத்தப் படித்த அறிஞர்களும் ஆசாரியர்களும் மூப்பர்களும் வேதபாரகர்களும் அங்கத்தினர்களாக ஒரு அரைவட்ட வடிவ அவையில் அமர்ந்திருப்பார்கள். ஆச்சரியமான விசயமென்னவென்றால் அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தை தோற்றுவித்த அதன் முற்பிதாக்களும் இதே பாணியில் தான் அரைவட்ட வடிவ சபையாக அதன் அமெரிக்க செனட்டையும் அமைத்தார்கள். அரசியலில் அமெரிக்க செனட் போன்ற அதிகாரமும் கூடுதலாக இந்த சங்கம் நீதிமன்ற நடவடிக்கைகளையும் கூட மேற்கொள்ளும்.

இயேசுகிறிஸ்துவின் காலத்திலிருந்த சனகெரிப் சங்கம் இயேசுவை மேசியாவாக அங்கீகரிக்காமல் அவரை தேவ தூஷணம் சொல்கிறார் எனச் சொல்லி கொலை செய்ய உத்தரவிட்டது. அதே சனகெரிப் சங்கம் தான் இனி வரவிருக்கும் இயேசுவையும் மேசியாவென அங்கிகரிக்க வேண்டும்.தாங்கள் குத்தின என்னை நோக்கிப் பார்த்து... புலம்புவார்கள் என்ற சகரியா:12:10-14 வசனங்கள் இப்படியாக நிறைவேறும். ஆனால் அதற்கும் முன்பாக அவர்களோ வரவிருக்கும் அந்திக்கிறிஸ்துவை மேசியாவென நம்பி அவனை உயர்த்திப்பிடிப்பார்கள். அதற்கு வெளிப்படுத்தின விசேசத்தில் வரும் கள்ளத்தீர்க்கதரிசி மிகவும் உதவுவான். ஆனால் அந்திக்கிறிஸ்துவோ பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, அன்றாடபலியை நீக்கி, பாழாக்கும் அருவருப்பை ஸ்தாபிக்க அவன் நிஜ முகம் யூதர்களுக்கு வெளிப்படும்.(தானியேல் 11:31) அந்திகிறிஸ்துவால் வஞ்சிக்கப்பட்டது தெரிந்ததும் இதே அவையினர் மனம் கொந்தளித்து கசந்து அழுது முன்பு மேசியாவாக வெளிப்பட்ட இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாமல் கொலை செய்ய கட்டளை இட்டதற்காக மிகவும் அழுவார்கள் இந்த காரியமெல்லாம் நடைபெற இந்த சனகெரிப் சங்கம் மீண்டும் புத்துயிர் பெற்றாக வேண்டும். இயேசு கிறிஸ்துவுக்கு பின் 358-க்கு பிறகு ரோமர்களின் உபத்திரவங்களால் இந்த சங்கம் தொடர்ந்து இயங்க முடியாமல் போயிற்று. அது முற்றிலுமாக கலைக்கப்பட்டது. இப்போது இஸ்ரவேல் நாடு உதயமாகி அவர்களின் மூல பாஷையாகிய எபிரேய மொழியும் புத்துயிர் பெற்றதை தொடந்து யூத மத சம்பிரதாயங்களையும் புத்துயிராக்க முழு முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது, அதன் ஒரு படியாக எருசலேம் தேவாலத்தின் பலிபீடம் கட்டும் பணி ஏற்கனவே தொடக்கப்பட்டுவிட்டதை இங்கு குறிப்பிட்டிருந்தோம். அது போல இந்த “ஆலோசனை சங்கத்தையும்” மீண்டும் கொண்டுவர முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இந்த சங்கம் தான் வரும் காலத்தில் யார் மேசியா என ஏற்றுக்கொள்ளவும் பொய் மேசியாவை சங்கரிக்கவும் இறுதி முடிவுகள் எடுக்கும் வல்லமை கொண்டதாய் இருக்கும். (தானி:9:24) இந்த சங்கத்தில் 71 யூத அறிஞர்கள் இருப்பார்கள்.(எண்:11:16) இவர்கள் பல்வேறு துறையிலும், நியாயப் பிரமாணத்திலும் சிறந்த ஞானம் கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த சங்கம் பற்றிய மேலும் தகவல்களை கீழ்கண்ட தளத்தில் தெரிந்து கொள்ளலாம். http://www.thesanhedrin.org
பாருங்கள் எல்லாமே நம்மை எங்கே கூட்டிச்செல்கிறதென்று!!