Wednesday, December 29, 2010

கர்த்தர் கருணையால் கழக ஆட்சி அமைந்தால்

கிறிஸ்தவர்களுக்கு ஜெயலலிதா 3 வாக்குறுதி

First Published : 24 Dec 2010 01:06:01 AM IST


கிறிஸ்துமஸ் விழா மேடையில் கேக் வெட்டுகிறார் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா.
நாகர்கோவில், டிச. 23: கிறிஸ்தவர்களுக்கு மூன்று வாக்குறுதிகளை அளித்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா. ÷கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் வியாழக்கிழமை நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் அவர் பங்கேற்றார்.
விழாவில் வாழ்த்திப் பேசிய சுரேஷ் சாமியார் காணி, 3 கோரிக்கைகளை விடுத்து, அது தொடர்பான மனுவையும் ஜெயலலிதாவிடம் அளித்தார்.
விழாவில், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தும் வகையில் கேக் வெட்டி சிறுவர், சிறுமிகளுக்கு வழங்கியதுடன், ஏழைகளுக்கு நல உதவிகளையும் வழங்கி ஜெயலலிதா பேசும்போது அக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். அவர் பேசியதாவது:
இஸ்லாமியர்கள் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும்போது அரசு சலுகைகளை வழங்குவதுபோல, கிறிஸ்தவர்கள் இஸ்ரேலுக்கு புனிதப் பயணம் மேற்கொள்ளும்போது அரசு சலுகை வழங்க வேண்டும் என விழா மேடையில் கோரிக்கை வைக்கப்பட்டது. தேர்தலில் வென்று கோட்டையில் மீண்டும் முதல்வராக அமர்ந்தால் இக் கோரிக்கை உடனே நிறைவேற்றப்படும்.
அவரவருக்குச் சொந்தமான பட்டா நிலத்தில் எதை வேண்டுமானாலும் கட்டிக்கொள்ளலாம். அப்படியிருக்கையில் தேவாலயங்கள் கட்ட தடைவிதிக்கப்படுவதாகக் கூறப்பட்டது. அவ்வாறு யார் தடை செய்வது, அவர்களுக்கு அவ்வாறு சொல்ல யார் அதிகாரம் அளித்தது? கர்த்தர் கருணையால் கழக ஆட்சி அமைந்தால் இக் கோரிக்கையும் நிறைவேற்றப்படும்.
ஆதிதிராவிட கிறிஸ்தவர்களுக்கு அரசு சலுகைகளை அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒரு கமிஷன் உள்ளது. அக் கமிஷனிடம் கோரிக்கையை முறையிட்டு, நிறைவேற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஜெயலலிதா.


Thanks dinamani.com

Thursday, December 23, 2010

Christmas Day Special General Bible Quiz

1. What is the meaning of the word Messiah?
a. The one who is coming
b. The one who is anointed
c. The one who redeems.
d. The one who bring good news.
e. The one who saves. (Savior)

2. Which book in the bible predicted the messiah will be born in Bethlehem?
a. Matthew
b. Isaiah
c. Malachi
d. Obadiah
e. Micah

3. What is the meaning of the word Jesus?
a. The one who is coming
b. The one who is anointed
c. The one who redeems.
d. The one who bring good news.
e. The one who saves. (Savior)

4. What is the meaning of the word Christ?
a. The one who is coming
b. The one who is anointed
c. The one who redeems.
d. The one who bring good news.
e. The one who saves. (Savior)

5. The month August is named after Augustus Cesar. His name is mentioned in which book of the bible?
a. Matthew
b. Mark
c. Luke
d. John
e. Daniel

6. Where word “Grandma” comes in the bible?
a. Genesis
b. Joel
c. Titus
d. Philemon
e. Esther

7. Which book has the word Antichrist?
a. Revelation
b. Daniel
c. 1John
d. Matthew
e. 2 Thessalonians

8. Fifteen is the number of…
a. People of Nineveh who responded to Jonah’s message.
b. Years God added to Hezekiah’s life after he prayed for healing.
c. Days Elijah had to wait to get his prophet license.
d. The famous “love chapter’ of I Corinthians.
e. Total years Jacob worked so he could marry Rachel.

9. The word “Selah” is found in two books of the Bible, but is most prevalent in the Psalms, where it appears 71 times. Which is the other book?
a. Proverbs
b. Ecclesiastes
c. Song of Solomon
d. Habakkuk
e. Zephaniah

10. Where the word “Talitha, cumi” appears in the Bible?
a. Mark. It means “Little girl, I say to you, arise”
b. Luke. It means "My God, my God, why have you forsaken me?"
c. Daniel. It means “the writing's on the wall”
d. 2 Kings. It means “God has numbered the days of your kingdom”
e. Mark. It means “Lazarus, I say to you, come out”

Thursday, December 16, 2010

கிறிஸ்தும‌ஸ் ஒரு பொய்?


கிறிஸ்து பிற‌ப்பு ப‌ண்டிகையை நாம் கொண்டாட‌லாமா கூடாதாவென‌ ந‌ம்மில் ஒரு சாரார் சிந்தித்துக்கொண்டிருக்க‌ அந்த‌ ப‌ண்டிகையையே வேறோடு பிடிங்கி கிறிஸ்துவின் நாம‌த்தை கால‌ண்ட‌ரிலிருந்தே அழிக்க‌ இன்னொரு சாரார் முய‌ன்று கொண்டிருக்கிறார்க‌ள். என்ன‌த்தான் ஹேப்பி ஹாலிடேஸ் என‌ச் சொல்லி ச‌ம்மாளித்தாலும் அந்த‌ ஹாலிடேக்கான‌ கார‌ண‌த்தை ம‌றைக்க‌ முடியவில்லையே. இத‌னால் த‌வித்த‌ அவ‌ர்க‌ள் அந்த‌ ப‌ண்டிகைக்கான‌ கார‌ண‌‌மே ஒரு பொய் என‌ கூசாம‌ல் நியூஜெர்சியில் பில்போர்டு வைத்து கூவியிருக்கிறார்க‌ள்.Oh my God என்ப‌து Oh my gosh ஆன‌து Merry Christmas என்ப‌து Happy Holidays ஆன‌து இன்னும் என்னென்ன‌ க‌ட‌வுளுக்கு விரோத‌மாக‌ செய்து வாங்கிக்க‌ட்டிக் கொள்ள‌ப் போகிறார்க‌ளோ. எதிர் வாத‌மாக‌ ஒரு க‌த்தோலிக்க‌ ச‌ங்க‌த்தின‌ர் வைத்த‌ பில்போர்டு நீங்க‌ள் கீழே காண்ப‌து.நியூயார்க் லிங்க‌ன் ட‌ன்ன‌ல் முடிவில் வைத்திருக்கிறார்க‌ள்.
http://www.npr.org/2010/12/11/131988679/War-On-Christmas-Spreads-To-Lincoln-Tunnel
ச‌ங்:59:7,8 இதோ, தங்கள் வார்த்தைகளைக் கக்குகிறார்கள்; அவர்கள் உதடுகளில் பட்டயங்கள் இருக்கிறது, கேட்கிறவன் யார் என்கிறார்கள்.ஆனாலும் கர்த்தாவே, நீர் அவர்களைப் பார்த்து நகைப்பீர்; புறஜாதிகள் யாவரையும் இகழுவீர்.

Wednesday, December 15, 2010

Feliz Navidad கிறிஸ்துமஸ் வாழ்த்துப்பாடல்

Feliz Navidad Song Lyrics.

Feliz Navidad
Feliz Navidad
Feliz Navidad
Prospero Año y Felicidad.

Feliz Navidad
Feliz Navidad
Feliz Navidad
Prospero Año y Felicidad.

I wanna wish you a Merry Christmas
I wanna wish you a Merry Christmas
I wanna wish you a Merry Christmas
From the bottom of my heart.

Friday, December 10, 2010

கிட்ஸ் கிறிஸ்துமஸ் ரிமிக்ஸ்

Song Lyrics.

Dashing through the snow
In a one-horse open sleigh
Through the fields we go
Laughing all the way.
Bells on bob-tail ring
Making spirits bright
What fun it is to ride and sing
A sleighing song tonight.

Jingle bells, jingle bells
Jingle all the way,
Oh what fun it is to ride
In a one-horse open sleigh, O
Jingle bells, jingle bells
Jingle all the way,
Oh what fun it is to ride
In a one-horse open sleigh.

1.பக்தரே வாரும்
ஆசை ஆவலோடும்
நீர் பாரும் நீர் பாரும்
இப்பாலனை
வானோரின் ராஜன்
கிறிஸ்து பிறந்தாரே

சாஷ்டாங்கம் செய்ய வாரும்
சாஷ்டாங்கம் செய்ய வாரும்
சாஷ்டாங்கம் செய்ய வாரும்
இயேசுவை.

2.தேவாதி தேவா
ஜோதியில் ஜோதி
மானிட தன்மை நீர் வெறுத்திலீர்
தெய்வ குமாரன்
ஒப்பில்லாத மைந்தன்!

3.மேலோகத்தாரே
மா கெம்பீரத்தோடு
ஜென்ம நற்செய்தி பாடிப்
போற்றுமேன்
விண்ணில் கர்த்தா நீர்
மா மகிமை ஏற்பீர்!

4.இயேசுவே வாழ்க!
இன்று ஜென்மித்தீரே
புகழும் ஸ்துதியும் உண்டாகவும்
தந்தையின் வார்த்தை
மாம்சம் ஆனார் பாரும்

We wish you a Merry Christmas;
We wish you a Merry Christmas;
We wish you a Merry Christmas and a Happy New Year.
Good tidings we bring to you and your kin;
Good tidings for Christmas and a Happy New Year.

Monday, December 06, 2010

சின்னஞ்சிறு சுதனே பாடல்


Chinnanj Chiru Suthane Song Lyrics.

சின்னஞ்சிறு சுதனே என்னரும் தவமே
மன்னர் மன்னவனே உன்னததிருவே

1. காடுண்டு நரிக்கு குழிகளுமுண்டு
கூடுண்டு பறவைகட்கு
பாடுண்டு உமக்கு மனிதகுமாரனே
வீடுண்டோ உந்தனுக்கு - சின்னஞ்சிறு

2. தாரணி துயர்கள் துன்பங்கள் நீங்க
காரணம் நீரானீரோ
கோர வெம்பகைகள் பாரச்சுமைகள்
தீர மருந்தானீரோ ஆ..ஆ..ஆ - சின்னஞ்சிறு

3. சுற்றம் தாய் தந்தை மற்றுமனைத்தும்
முற்றிலும் நீரல்லவோ
குற்றம் துடைக்க பற்றினை நீக்க
உற்றவர் நீரல்லவோ - சின்னஞ்சிறு

4. பாசமாய் வந்து காசினை மீட்ட
நேசமுள்ள ஏசுவே
நீச சிலுவை தொங்கப் பிறந்த
தாசரின் தாபரமே ஆ..ஆ..ஆ - சின்னஞ்சிறு
சின்னஞ்சிறு சுதனே

Saturday, December 04, 2010

ராக்காலம் பெத்லெம் மேய்ப்பர்கள் பாடல்


Raakkaalam bethlem meyparkal Song Lyrics.

1.ராக்காலம் பெத்லெம் மேய்ப்பர்கள்
தம் மந்தை காத்தனர்
கர்த்தாவின் தூதன் இறங்க
விண் ஜோதி கண்டனர்.

2.அவர்கள் அச்சங்கொள்ளவும்
விண் தூதன் திகில் ஏன்?
எல்லாருக்கும் சந்தோஷமாம்
நற்செய்தி கூறுவேன்.

3.தாவீதின் வம்சம் ஊரிலும்
மெய் கிறிஸ்து நாதனார்
பூலோகத்தார்க்கு ரட்சகர்
இன்றைக்குப் பிறந்தார்.

4.இதுங்கள் அடையாளமாம்
முன்னணைமீது நீர்
கந்தை பொதிந்த கோலமாய்
அப்பாலனைக் காண்பீர்.

5.என்றுரைத்தான் அஷணமே
விண்ணோராம் கூட்டத்தார்
அத்தூதனோடு தோன்றியே
கர்த்தாவைப் போற்றினார்.

6.மா உன்னதத்தில் ஆண்டவா
நீர் மேன்மை அடைவீர்
பூமியில் சமாதானமும்
நல்லோர்க்கு ஈகுவீர்.

1.Raakkaalam bethlem meyparkal
Tham manthai kaaththanar
Karthaavin thuuthan eranga
Vin jothi kandanar.

2.Avarkal atchang kollavum
Vin thuuthan thigil yean?
Ellaarukkum santhoshamaam
Nar seythi kooruvean.

3.Thaaveethin vamsam oorilum
Mey kiristhu naathanaar
Pulogathaarkku ratchagar
Entraikku piranthaar.

4.Ethungal adaiyaalamaam
Munnanai meethu neer
Kanthai pothintha koalamaay
Appaalanai kaanpeer.

5.Entruraithan achanamay
Vinnoaraam koottathaar
Ath thuuthanoadu thoontriyee
Karthaavai poatrinaar

6.Maa unnathathil aandavar
Neer maynmai adaiveer
Poomiyil samaathaanamum
Nalloorkku eekuveer.

Friday, December 03, 2010

காரிருள் வேளையில் கடுங்குளிர் நேரத்தில் பாடல்


Kaarirul velayil kadungkulir nearathil Song Lyrics.

காரிருள் வேளையில் கடுங்குளிர் நேரத்தில்
ஏழைக் கோலமதாய்
பாரினில் வந்த மன்னவனே உம்
மாதயவே தயவு

1. விண்ணுலகில் சிம்மாசனத்தில்
தூதர்கள் பாடிடவே
வீற்றிருக்காமல் மானிட னானது
மாதயவே தயவு - காரிருள்

2. விண்ணில் தேவனுக்கே மகிமை
மண்ணில் சமாதானம்
மானுடரில் பிரியம் மலர்ந்தது உந்தன்
மாதயவே தயவு - காரிருள்

3. விந்தை விதந்தனில் வந்தவனே,
வானவனே, நாங்கள்
தந்தையின் அன்பைக் கண்டதும் உந்தன்
மாதயவே தயவு - காரிருள்

Kaarirul velayil kadung kulir nearathil
Yealai koalamathaai
Paarinil vantha mannavanee um
Maathayavee thayavu

1.Vinnulakil simmaasanathil
Thootharkal paadidave
veetirukkaamal maanidanaanathu
Maathayavea thayavu - Kaarirul

2.Vinnil theavanukkee magimai
Mannil samaathaanam
Maanudaril piriyam malarnthathu unthan
Maathayavea thayavu - Kaarirul

3.Vinthai vithanthanil vanthavanee
Vaanavanee, naangkal
Thanthaiyin anpai kandathum unthan
Maathayavea thayavu - Kaarirul

Thursday, December 02, 2010

அதிகாலையில் பாலனைத் தேடி பாடல்


Athikaalayil paalanai theadi Song Lyrics.

அதிகாலையில் பாலனைத் தேடி
செல்வோம் நாம் யாவரும் கூடி
அந்த மாடடையும் குடில் நாடி
தேவப் பாலனைப் பணிந்திட வாரீர்

வாரீர் வாரீர் வாரீர் நாம் செல்வோம்

1.அன்னைமா மரியின் மடிமேலே
மன்னன் மகவாகவே தோன்ற
விண் தூதர்கள் பாடல்கள் பாட
விரைவாக நாம் செல்வோம் கேட்க - அதிகாலையில்

2.மந்தை ஆயர்கள் யாவரும் அங்கே
அந்த மன்னவன் முன்னிலை நின்றே
தம் கந்தை குளிர்ந்திட போற்றும்
நல்ல காட்சியை கண்டிட வாரீர் - அதிகாலையில்

Athikaalayil paalanai theadi
Selvoom naam yaavarum koodi
Antha maadadaiyum kudil naadi
Theva paalanai paninthida vaareer

Vaareer vaareer vaareer naam selvoom

1.Annaimaa mariyin madi melea
Mannan magavaagave thontra
Vin thuutharkal paadalkal paada
Viraivaaga naam selvoom keedka - Athikaalayil

2.Manthai aayarkal yaavarum angke
Antha mannavan munnilai nintey
Tham kanthai kulirnthida poartum
Nalla kaatchiyai kandida vaareer - Athikaalayil

Wednesday, December 01, 2010

பெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதி மனமே பாடல்


Peththalaiyil piranthavarai potri thuthi maname Song Lyrics.

பெத்தலையில் பிறந்தவரைப்
போற்றித் துதி மனமே - இன்னும்

1.சருவத்தையும் படைத்தாண்ட சருவ வல்லவர் - இங்கு
தாழ்மையுள்ள தாய் மடியில் தலை சாய்க்கலானார் - பெத்தலையில்

2.சிங்காசனம் வீற்றிருக்கும் தேவ மைந்தனார் - இங்கு
பங்கமுற்றப் பசுத் தொட்டிலில் படுத்திருக்கிறார் - பெத்தலையில்

3.முன்பு அவர் சொன்னபடி முடிப்பதற்காக - இங்கு
மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள முன்னணையிலே - பெத்தலையில்

4.ஆவிகளின் போற்றுதலால் ஆனந்தங் கொண்டோர் - இங்கு
ஆக்களூட சத்தத்துக்குள் அழுது பிறந்தார் - பெத்தலையில்

5.இந்தடைவாய் அன்பு வைத்த எம்பெருமானை - நாம்
எண்ணமுடன் போய்த் துதிக்க ஏகிடுவோமே - பெத்தலையில்

Pethalayil piranthavarai
Poartri thuthi manamay - innum

1.Saruvaththayum padaithaanda saruva vallavar -ingu
Thaalmayulla thaai madiyil thalai saaykalaanaar - Pethalayil

2.Singaasanam veetirukkum theva mainthanaar -ingu
Pangamutta pasu thoddilil paduthirukkiraar- Pethalayil

3.Munpu avar sonnapadi mudipatharkaaga -ingu
Moatcham viddu thaalchiyulla munnanaiyile -Pethalayil

4.Aavikalin poattuthalaal aananthang kondoor - ingu
Aakkalooda saththathukkul aluthu piranthaar -Pethalayil

5.Ethadaivaai anbu vaitha emperumaanai - naam
Ennamudan poai thuthikka yeagiduvomay- Pethalayil

Thursday, November 11, 2010

சங்கீதம் 4:7 வால்பேப்பர்


Download this tamil christian wallpaper

Wednesday, November 03, 2010

நமது வேதாகமத்திலிருந்து சில விசேஷம், இது வித்தியாசங்கள்

  • 969 ஆண்டுகள் உயிர்வாழ்ந்த ஒரு அதிசய மனிதன் பற்றி ஆதி:5:27-ல் காணலாம்.
  • தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக சௌந்தரியமுள்ளவர்களென்று கண்டு, தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்ட காலம் ஆதி:6:2 -ல் உள்ளது.
  • கற்களில் ஒன்றை தலையணையாக பயன்படுத்திய ஒரு நபர் இங்கே ஆதி:28:11
  • பிள்ளை பிறக்கும் முன்பே அதின் கையில் சிவப்புநூலைக் கட்டிய சம்பவம் ஆதி:38:28,29 -ல் உள்ளது.
  • ஒரு மனிதன் தன் கைகளை உயர்த்தி பிடித்ததினால் போரில் வெற்றி கொண்ட அதிசய சம்பவம் யாத்:17:11-ல்.
  • கழுதை ஒரு மனிதனிடம் பேசிய அதிசயம் எண்ணாகமம்:22:28.29-ல்.
  • 13 அடி நீளமும் 6 அடி அகலமும் உடைய இரும்புக்கட்டில் கொண்ட இராட்சத மன்னன் ஒருவன் உபாகமம்:3:11
  • விவாகம் செய்யும் முன் தலையை சிரைத்துக் கொள்ளவேண்டிய ஸ்திரி பற்றி உபாகமம்:21:11-13-ல்.
  • புருஷரின் உடைகளை ஸ்திரீகள் தரிக்கலாகாது, ஸ்திரீகளின் உடைகளைப் புருஷர் தரிக்கலாகாது உபாகமம்:22:5
  • சூரியன் அஸ்தமிக்கத் தீவிரிக்காமல், ஏறக்குறைய ஒரு பகல் முழுதும் நடுவானத்தில் நின்ற சம்பவம் யோசுவா:10:11
  • ஆணியை நெற்றியிலே அடித்து ஒரு மனிதனை கொன்று போட்ட ஸ்திரி நியாயாதிபதிகள்:4:17-21
  • தண்ணிரை நாய் நாவினாலே நக்குவது போல நக்கி குடித்த மனிதர்கள் பற்றி நியாயாதிபதிகள்:7:5
  • இடதுகை வாக்கான எழுநூறுபேர் கொண்ட ராணுவம் நியாயாதிபதிகள்:20:16
  • வருஷாந்தரம் சிரைத்துக்கொள்ளும் ஒருவனின் தலைமயிரின் நிறை ஏறக்குறைய மூன்று கிலோ. II சாமுவேல்:14:26
  • கைகளில் ஆறு, கால்களில் ஆறு என இருபத்து நான்கு விரல்களுள்ளவன்; II சாமுவேல்:21:20
  • எழுநூறு மனையாட்டிகளும், முந்நூறு மறுமனையாட்டிகளும் கொண்டவன் I இராஜாக்கள்:11:3
  • வானத்திலிருந்து அக்கினி இறங்கி வாய்க்காலிலிருந்த தண்ணீரை முழுவதும் நக்கிப்போட்ட அதிசயம் I இராஜாக்கள்:18 :38
  • இரதத்தை முந்தி ஓடிய ஒரு மனிதன் I இராஜாக்கள்:18 :45,46
  • இரும்புக் கோடரி தண்ணீரில் மிதந்த அதிசயம் II இராஜாக்கள்:6:6
  • மகனை ஆக்கித் தின்ற ஒரு ஸ்திரி II இராஜாக்கள்:6:29
  • ஸ்திரியின் மாமிசத்தை தின்ன நாய்கள் II இராஜாக்கள்:9:36
  • என்பத்தி எட்டு பிள்ளைகளை பெற்ற ஒரு மனிதன் II நாளாகமம்:11:21
  • பத்துப்பாகை பின்னோக்கிச் சென்ற சூரியன் ஏசாயா:38:8
  • மூன்றுவருஷம் வஸ்திரமில்லாமலும் வெறுங்காலுமாய் நடந்தவன் ஏசாயா:20:2,3
  • ஒரே இரவில் 185,000 பேர் சங்கரிக்கப்பட்டது ஏசாயா:37:36
  • விண்ணப்பம் செய்ததால் வாழ்நாளில் பதினைந்து வருஷம் கூடியது ஏசாயா:38:1-5
  • வெட்டுக்கிளியை ஆகாரமாகக் கொண்ட மனிதன் மத்தேயு:3:4

Monday, November 01, 2010

நன்றிப்பலிபீடம் கட்டுவோம் பாடல்


Nantri Palipeedam Kattuvom Father.Berchmans Song Lyrics.

நன்றிப்பலிபீடம் கட்டுவோம்
நல்ல தெய்வம் நன்மை செய்தார்
செய்த நன்மை ஆயிரங்கள்
சொல்லிச் சொல்லி பாடுவேன்

நன்றி தகப்பனே நன்மை செய்தீரே

1. ஜீவன் தந்து நீர் அன்புகூர்ந்தீர்
பாவம் நீக்கிட கழுவி விட்டீர்
உமகென்று வாழ பிரித்தெடுத்து
உமது ஊழியம் செய்ய வைத்தீர் (வெளி 1:16)

2. சிற‌ந்த‌ முறையிலே குர‌ல் எழுப்பும் (எபி 12:24)
சிலுவை இர‌த்த‌ம் நீர் சிந்தினீரே
இர‌த்த‌க் கோட்டைக்குள் வைத்துக் கொண்டு
எதிரி நுழையாம‌ல் காத்துக்கொண்டீர் (யாத் 12:13)

3. இருளின் அதிகாரம் அகற்றிவிட்டீர்
இயேசு அரசுக்குள் சேர்த்துவிட்டார்
உமக்கு சொந்தமாய் வாங்கிக் கொண்டு
உரிமைச் சொத்தாக‌ வைத்துக் கொண்டீர் (கொலோ 1:13)

4. பார்க்கும் கண்களை தந்தீரய்யா
பாடும் உதடுகள் தந்தீரய்யா
உழைக்கும் கரங்களை தந்தீரய்யா
ஓடும் கால்களைத் தந்தீரய்யா

5. இருக்க நல்ல வீடு தந்தீர்
வாழத் தேவையான வசதி தந்தீர்
கடுமையாக தினம் உழைக்க வைத்தீர்
கடனே இல்லாமல் வாழ வைத்தீர் (மத் 26:28)

6. புதிய உடன்பாட்டின் அடையாளமாய்
புனித இரத்தம் ஊற்றினீரே
சத்திய ஜீவ வார்த்தையாலே
மரித்த வாழ்வையே மாற்றினீரே (1 பேது 1:20)

Wednesday, October 27, 2010

ஏழு..எட்டு...ஒன்பது....

தேவனுடைய ஆவிகள் ஏழு (வெளி:4:5) (ஏசாயா:11:2)
1.ஞானத்தை அருளும் ஆவி
2.உணர்வை அருளும் ஆவி
3.ஆலோசனையை அருளும் ஆவி
4.பெலனை அருளும் ஆவி
5.அறிவை அருளும் ஆவி
6.கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தை அருளும் ஆவி
7.கர்த்தருடைய ஆவியானவர்

சிந்தித்துக்கொண்டிருக்க வேண்டியவைகள் எட்டு (பிலிப்பியர் 4:8)
1.உண்மையுள்ளவைகள்
2.ஒழுக்கமுள்ளவைகள்
3.நீதியுள்ளவைகள்
4.கற்புள்ளவைகள்
5.அன்புள்ளவைகள்
6.நற்கீர்த்தியுள்ளவைகள்
7.புண்ணியம்
8.புகழ்

ஆவியின் கனி ஒன்பது (கலாத்தியர்:5:22,23)
1.அன்பு
2..சந்தோஷம்
3.சமாதானம்
4.நீடியபொறுமை
5.தயவு
6.நற்குணம்
7.விசுவாசம்
8.சாந்தம்
9.இச்சையடக்கம்

ஆவியின் வரங்கள் ஒன்பது (Iகொரி:12:8-10)
1.ஞானத்தைப் போதிக்கும் வசனம்
2.அறிவை உணர்த்தும் வசனம்
3.விசுவாசம்
4.குணமாக்கும் வரம்
5.அற்புதங்களைச்செய்யும் சக்தி
6.தீர்க்கதரிசனம் உரைத்தல்
7.ஆவிகளைப் பகுத்தறிதல்
8.பற்பல பாஷைகளைப்பேசுதல்
9.பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதல்

Friday, October 22, 2010

சங்கீதம் 2:12 வால்பேப்பர்


Download this tamil christian wallpaper

Wednesday, October 13, 2010

வேதாகம சுவாரஸ்யங்கள்


  • பழைய ஏற்பாட்டிலேயே மிகப் பழமையான புத்தகமாக சிலர் யோபுவையும் (கி.மு.1500), வேறு சிலரோ முதல் ஐந்து ஆகமங்களையும் (கி.மு 1446-1406) குறிப்பிடுகின்றனர்.
  • பழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து ஆகமங்களையும் எழுதியது மோசே. இவற்றை எபிரேய மொழியில் தோரா (Torah)என்பர். இது தான் யூதர்களின் புனிதப் புத்தகம்.
  • பழைய ஏற்பாட்டில் மிக சமீபத்தில் எழுதப்பட்ட புத்தகம் மல்கியா.இது எழுதப்பட்ட காலம் கி.மு 400.
  • புதிய ஏற்பாட்டின் மிகப் பழமையான புத்தகமாக கருதப்படுவது யாக்கோபு. இது கி.பி 45-ல் எழுதப்பட்டது.
  • புதிய ஏற்பாட்டின் லேட்டஸ்டாக எழுதப்பட்ட புத்தகம் வெளிப்படுத்தின விசேசம், இது கி.பி 95-ல் எழுதப்பட்டது.
  • எஸ்ரா:6 -க்கும் 7-க்கும் இடையே கன்பூசியசும் புத்தரும் மரித்துப்போனார்கள். (கிமு 516-458)
  • சங்கீத புத்தகத்தில் ஒரு ஹாட்ரிக் சாதனை உண்டு. வேதாகமத்தின் மிகச் சிறிய அதிகாரம் சங்கீதம் 117, நடுவான வசனம் சங்கீதம் 118-ல் உள்ளது. மிக நீளமான அதிகாரம் சங்கீதம் 119.
  • IIஇராஜாக்கள் 19 -ம் அதிகாரமும் ஏசாயா 37-ம் அதிகாரமும் ஜெராக்ஸ் எடுத்தது போல் ஒரே மாதிரியானவை. காப்பி பேஸ்ட் செய்யப்பட்டவை போலிருக்கும்.
  • I கொரிந்தியர் 13-ம் அதிகாரத்தை “அன்பின் அதிகாரம்” என்றால், எபிரெயர் 11-ம் அதிகாரத்தை “விசுவாசத்தின் அதிகாரம்” எனலாம்.
  • வேதாகமத்தில் பாட்டி என்கின்ற உறவுமுறை குறித்து ஒரே ஒருமுறைதான் குறிப்பிடப்பட்டுள்ளது.II தீமோத்தேயு 1:5.
  • வேதாகமத்தில் மிக அதிகமாக பேசப்படும் விலங்கு ஆடு. நாய்கள் பற்றி 14 முறையும் சிங்கத்தை குறித்து 55 முறையும் குறிப்பிடபட்டுள்ளது.வேதாகமத்தில் பூனை பற்றிய குறிப்பு ஒருமுறை கூட இல்லை.
  • வேதாகமத்தின் படி மிக அதிகமான நாட்கள் பூமியில் உயிரோடு வாழ்ந்தவர் மெத்தூசலா. இவன் நாளெல்லாம் தொளாயிரத்து அறுபத்தொன்பது வருஷம்.(ஆதி:5:27)
  • இருவர் வேதாகமத்தின் படி மரிக்கவேயில்லை.ஒருவர் ஏனோக்கு(ஆதி:5:22-24). இன்னொருவர் எலியா(IIஇராஜா:2:11). இவ்விருவரும் உயிரோடிருக்கும் போதே தேவனால் பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்கள்.
  • வேதாகமத்தில் மிக பராக்கிரமசாலியான மனுஷன் சிம்சோன்.
  • மிக ஞானியாக திகழ்ந்தவர் சாலோமோன்.
  • மிகுந்த சாந்தகுணமுள்ளவனாயிருந்தவன் மோசே.(எண்:12:3)
  • மிகச் சிறந்த வீரனாக திகழ்ந்தவர் கிதியோன். தேவ உதவியோடு 135,000 மீதியானியர்களை வெட்டிப்போட்டவன்.
  • அதிக மனைவிகளையும், மறுமனையாட்டிகளையும் கொண்டிருந்தவர் சாலமோன் இராஜா.700 மனைவிகளையும் 300 மறுமனையாட்டிகளையும் கொண்டிருந்தார்.
  • வேதாகமத்தில் மிக உயரமான மனிதனாக வருபவன் கோலியாத்.ஒன்பதரை அடி உயரம்.
  • குள்ளமான மனிதனாக வர்ணிக்கப்பட்டவர் சகேயு.
  • எபிரேயன் என வேதாகமத்தில் முதன் முதலில் அழைக்கப்பட்டவன் ஆபிரகாம்.
  • எபிரேயர்கள் முதன் முதலாக யூதர்கள் என அழைக்கப்பட்டது II இராஜாக்கள்:16:6-ல்.
  • கிறிஸ்தவர்கள் அல்லது கிறிஸ்தவன் எனும் சொல் வேதாகமத்தில் மொத்தம் மூன்று இடங்களில் மட்டுமே வருகிறது. அப்:11:26,அப்:26:28 மற்றும் Iபேதுரு:4:16
  • வேதாகமத்தில் அந்திக்கிறிஸ்து எனும் வார்த்தை யோவான் சீஷனால் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. அவர் நான்கு முறை இந்த வார்த்தையை பயன்படுத்தியுள்ளார். மூன்று முறை Iயோவானிலும், ஒருமுறை IIயோவானிலும் வருகிறது. வெளிப்படுத்தின விசேசம் புத்தகத்தில் அந்திக்கிறிஸ்து எனும் வார்த்தை பயன்படுத்தப்படவேயில்லை
  • புதிய ஏற்பாட்டின் அதிகமான புத்தகங்களை எழுதியது அப்போஸ்தலனாகிய பவுல். இவர் எழுதிய புத்தகங்கள் மொத்தம் 14 .
  • யாரோ சொன்னார்கள் பைபிள் சொல்லின் விரிவாக்கம் B.I.B.L.E - Basic Instructions Before Leaving Earth

சங்கீதம் 1:2 வால்பேப்பர்


Download this tamil christian wallpaper

Monday, October 11, 2010

இயேசு ராஜா வந்திருக்கிறார் பாடல்


Yesu Raja Vanthirukkiraar Father.Berchmans Song Lyrics.

இயேசு ராஜா வந்திருக்கிறார்
எல்லோரும் கொண்டாடுவோம்
கைதட்டி நாம் பாடுவோம்
கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
கவலைகள் மறந்து நாம் பாடுவோம்

1. கூப்பிடு நீ பதில் கொடுப்பார்
குறைகளெல்லாம் நிறைவாக்குவார்
உண்மையாக தேடுவோரின்
உள்ளத்தில் வந்திடுவார் கொண்டாடுவோம்

2. மனதுருக்கம் உடையவரே
மன்னிப்பதில் வள்ளலவர்
உன் நினைவாய் இருக்கின்றார்
ஓடிவா என் மகனே (மகளே)

3. கண்ணீரெல்லாம் துடைத்திடுவார்
கரம் பிடித்து நடத்திடுவார்
எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம்
இன்றே நிறைவேற்றுவார்

Sunday, October 10, 2010

உம்மையே நான் நேசிப்பேன் பாடல்


Ummaiye Naan Nesipen Fr.SJ.Berhmens Song Lyrics.

உம்மையே நான் நேசிப்பேன் (3)
உன்னதரே இயேசய்யா (உம்)
பாதம் அமர்ந்து ஆராதிப்பேன்(உம்)
வசனம் தியானித்து அகமகிழ்வேன்
எந்தப் புயல் வந்து மோதித் தாக்கினாலும்----- 2
அசைக்கப்படுவதில்லை நான்

Saturday, October 09, 2010

உயிரோடு எழுந்தவரே பாடல்



Uyirodu Ezhundavarae Rev. Paul Thangiah Song Lyrics.

உயிரோடு எழுந்தவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
ஜீவனின் அதிபதியே
உம்மை ஆராதனை செய்கிறோம்
அல்லேலூயா ஒசன்னா - (4)

மரணத்தை ஜெயித்தவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
பாதாளம் வென்றவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
அல்லேலூயா ஒசன்னா - (4)

Friday, October 08, 2010

அதிகாலையில் உம் திருமுகம் தேடி பாடல்


Fr.S.J.Berchman's Athikaalayil um thiru mugam theedi song.lyrics.


அதிகாலையில் (அன்பு நேசரே) உம் திருமுகம் தேடி
அர்ப்பணித்தேன் என்னையே
ஆராதனை துதி ஸ்தோத்திரங்கள்
அப்பனே உமக்குத் தந்தேன்

ஆராதனை ஆராதனை
அன்பர் இயேசு ராஜனுக்கே
ஆவியான தேவனுக்கே

1. இந்த நாளின் ஒவ்வொரு நிமிடமும்
உந்தன் நினைவால் நிரம்ப வேண்டும்
என் வாயின் வார்த்தை எல்லாம்
பிறர் காயம் ஆற்ற வேண்டும்

2. உந்தன் ஏக்கம் விருப்பம் எல்லாம்
என் இதயத் துடிப்பாக மாற்றும்
என் ஜீவ நாட்கள் எல்லாம்
ஜெப வீரன் என்று எழுதும்

3. சுவிசேஷ பாரம் ஒன்றே
என் சுமையாக மாற வேண்டும்
என் தேச எல்லையெங்கும்
உம் நாமம் சொல்ல வேண்டும்

Wednesday, October 06, 2010

சிரிக்கவல்ல-சிந்திக்க சில உலக மொழிகள்

”ஓ, கடவுளே, இமாம் அல்-மக்தியின் வருகையை விரைவாக்கும். அவருக்கு நல்ல ஆரோக்கியத்தையும் வெற்றியையும் கொடும். எங்களை அவரை பின்பற்றுவோராக்கும், அவர் நீதியை சார்பவர்களையும் அப்படியே ஆக்கும்.”
-ஈரானிய அதிபர் மக்மூத் அகமதினஜாத் 23 செப்டம்பர் 2010 நியூயார்க் ஐநா சபையில் பேசியது.
"Oh, God, hasten the arrival of Imam Al- Mahdi and grant him good health and victory and make us his followers and those who attest to his rightfulness"
-Mahmud Ahmadinejad President of Iran before the 65th Session of the United Nations General Assembly New York 23 September 2010
http://www.president.ir/en/?ArtID=24129

“யூதப் படுகொலைகள் என்று ஒரு பொய்யான சம்பவத்தை உருவாக்கி அதை கடவுளுக்கும், மதங்களுக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் மேலாக கருதுகிறார்கள்”
-ஈரானிய அதிபர் மக்மூத் அகமதினஜாத்
"They have created a myth today that they call the massacre of Jews and they consider it a principle above God, religions and the prophets"
-Mahmud Ahmadinejad President of Iran
http://news.bbc.co.uk/2/hi/middle_east/4527142.stm

"யூதர்கள் நம்மைவிடவும் கடினமான வாழ்வா சாவா சூழ்நிலைகளை தாண்டி வந்திருக்கிறார்கள். யூதப் படுகொலைகளுக்கு சமமானது வேறொன்றும் இல்லை.
-பிடல் காஸ்ட்ரோ, முன்னாள் கியூபா அதிபர்.
”The Jews have lived an existence that is much harder than ours. Nothing compares to the Holocaust"
-Fidel Castro, former Cuban leader. Time September 20 2010 Page 22

“இஸ்ரேலியர் எங்களை மிரட்டினால் அவர்களை இரண்டே நாளில் ஒழித்து விடுவோம்.இதற்காகவே நாங்கள் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறோம்”
-முன்னாள் ரஷ்ய தூதுவர் ஆண்டொலி டாப்ரிமின்

“எங்களுடைய அடுத்த யுத்தம் ரஷ்யாவோடு இருக்கும்”
-முன்னாள் இஸ்ரேலிய ராணுவ அமைச்சர் மோசேடயான்

“We believe that the evil which was placed in the heart of the Arab world should be eradicated"
"அரபிய உலகின் மத்தியில் வைக்கப்பட்டிருக்கும் தீய சக்தியை நிர்மூலமாக்குவோம் என்று நம்புகிறோம்”
-முன்னாள் எகிப்திய ஜனாதிபதி நாசர் யோர்தானின் மன்னர் ஹூசேனுக்கு 13-3-1961-ல் எழுதியது.

“The Arab National aim is the elimination of Israel"
"அரபியருடைய தேசிய நோக்கம் இஸ்ரவேலை அழித்து தீர்த்துக் கட்டி விடுவது தான்”
-முன்னாள் எகிப்திய ஜனாதிபதி நாசர் இராக் ஜனாதிபதி ஆரப்போடு சேர்ந்து 25-5-1965-ல் வெளியிட்ட கூட்டறிக்கை.

”We are resolved, determined and united to achieve our clear aim of wiping Israel off the map.This is the day to wash away the stain.God willing we shall meet in TelAviv and Haifa"
"நாம் கூட்டாகவும் ,உறுதியாகவும் நமது தெளிவான நோக்கமாகிய இஸ்ரேல் நாட்டை உலகப்படத்திலிருந்து அழித்துப் போடத் தீர்மானித்து விட்டோம், இந்தக் கறையை கழுவிப்போட இது தான் தருணம். கடவுளுக்கு சித்தமானால் நாம் இஸ்ரவேலிலுள்ள டெல் அவீவிலும் யோப்பாவிலும் சந்திப்போம்”.
-முன்னாள் இராக் ஜனாதிபதி ஆரப் பாக்தாத் ரேடியோவில் 1-6-1967-ல் தம் கூட்டு நாடுகளுக்கு விடுத்த செய்தி.

“பாகிஸ்தானை தீவிரவாத நாடாக அறிவிக்க இஸ்ரவேல் தயார்”
-முன்னாள் இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் சைமன் பெரஸ் 18:5:1993-ல் அறிவித்தது.

“This will be a war of extermination and a momentous massacre which will be spoken of like the Mongolian massacre and crusades"
"இந்தப் போர் சிலுவைப்போர் அல்லது மங்கோலியப் படுகொலையைப் போல் சடுதியில் சங்காரம் செய்து யூதரைக் கூண்டோடு அழிக்கும் யுத்தமாக இருக்கும்”
-15-5-1948-ல் அரபு கூட்டு நாடுகளின் பொது காரியதரிசி ஆஜம் பாஷா, இஸ்ரேலிய சுதந்திர போரில்.

”இஸ்ரேல் தாக்குதலை சம்மாளிக்க அரபுநாடுகள் உதவ வேண்டும்”
-லெபனான் ராணுவ அமைச்சர் முகமது சல்மான் 28-7-1993 அறிவித்தது.

”விண்வரை போனோம்.அங்கு ஒரே இருட்டாகவுள்ளது. கடவுளை தேடினோம். அங்கு காணவேயில்லை.”
-முன்னாள் ரஷ்ய அதிபர் குருசேவ் 1959

“இந்த யுத்தம், ( 1990 வளைகுடா போர்) யுத்தங்களுக்கெல்லாம் தாய் யுத்தம்”
-சதாம் உசேன் கூறியதாக தினமணியில்

“இஸ்ரேலுக்கு இது மாபெரும் நஷ்டம் தான். ஆனாலும் முயற்சியினால் முன்னேறுவோம்”
-ஈசாக் ராபின் 13-9-1993 PLO ஒப்பந்தத்தை தொடர்ந்து தினமலரில்

“இது பாலும் தேனும் ஓடும் நாட்டிற்கான தொடக்கமே”
-செப்டம்பர் 1993 ஒப்பந்தத்தின் போது பெரஸ் சொன்னதாக Hindu-ல்

“He said Arabs and Jews were cousins. Both descended from Abraham. He could not be a Muslim unless he regarded David as a prophet"
-Yassar Arafat 15-9-1993 Hindu
“அராபியர்களும் யூதர்களும் தூரத்து சகோதரர்கள். இரு குலத்தோரும் ஆபிரகாம் வழி வந்தவர்கள். தாவீது ஒரு தீர்க்கதரிசி என்று ஒவ்வொரு முஸ்லீமும் ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும்”
- செப்டம்பர் 1993 ஒப்பந்தத்தின் போது யாசர் அராபத் சொன்னதாக Hindu-ல்

"தனி நாடு மற்றும் எருசலேமை பற்றிய பேச்சுக்கே இடமில்லை”
-கிளிங்டன், ராபின் PLO ஓப்பந்தத்தில்

“எசே:37:1-23, ஏசா:43:5-7 இன்று இந்த வேதவாக்கியங்கள் நிறைவேறுகின்றன”
-டேவிட் பென் கூரியன் இஸ்ரேல் முதல் பிரதமர் 1948 மே 15 இஸ்ரவேல் நாட்டை பிரகடனபடுத்திய போது.

கிமு 1000-ல் முன்னுரைத்தது:
சங்கீதம்:83:4
அவர்கள் இனி ஒரு ஜாதியாராயிராமலும், இஸ்ரவேலின் பேர் இனி நினைக்கப்படாமலும் போவதற்காக, அவர்களை அதம்பண்ணுவோம் வாருங்கள் என்கிறார்கள்.

Wednesday, September 29, 2010

விண்ணப்பத்தை கேட்பவரே பாடல்



Fr.S.J.Berchman's Vinnappaththai Ketpavare song.lyrics.

விண்ணப்பத்தை கேட்பவரே - என்
கண்ணீரை காண்பவரே
சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா


உம்மால் கூடும் எல்லாம் கூடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதும் - ஐயா

மனதுருகி கரம் நீட்டி
அதிசயம் செய்பவரே - ஐயா

சித்தம் உண்டு சுத்தமாகு
என்று சொல்லி சுகமாக்கினீர் - ஐயா

என் நோய்களை சிலுவையிலே
சுமந்து தீர்த்தீரையா - ஐயா

Saturday, September 18, 2010

I'm desperate for you - நான் உமக்காய் ஏங்குகிறேன் பாடல்



நான் உமக்காய் ஏங்குகிறேன் நான் உமக்காய் வாஞ்சிக்கிறேன் பாஸ்டர் ஆல்வின் தாமஸ் பாடல்

This is the air I breathe
This is the air I breathe
Your holy presence living in me

This is my daily bread
This is my daily bread
Your very word spoken to me

And I I'm desperate for you
And I I'm I'm lost without you

And I'm, I'm desperate for you
And I'm, I'm lost without you

Tuesday, September 14, 2010

சரியான பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்!!