Monday, March 01, 2010

முன்பே சொன்ன ஏசாயா



பிப்ரவரி இருபதாம் தேதி செய்திதாள்கள் சொன்னது.
Syria warns: Next war will be ruinous
இத்தகவலை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஏசாயா தீர்க்கத்தரிசி கடவுளின் வெளிப்பாடால் சொல்லியிருக்கிறான்.

Isaiah 17:1
The burden of Damascus. Behold, Damascus is taken away from being a city, and it shall be a ruinous heap.

என்னே ஒருமைப்பாடு!!

ஏசாயா:17:1. தமஸ்குவின் பாரம். இதோ, தமஸ்குவானது நகரமாயிராமல் தள்ளப்பட்டு, பாழான மண்மேடாகும்.
மேலும் தகவல்

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment