Tuesday, May 16, 2006

நதி...மேகம்...மழை

நதி நீர் ஆவியாகி நீராவியாக மேலே சென்று மேகமாகி அது மீண்டும் குளிர்ந்து மழையாக பெய்வதனை கிபி 1630-ல் தான் கலிலியோ கண்டுபிடித்தார்.
ஆனால் பைபிளில் பிரசங்கி:1:6,7-ல் கிமு 9-ம் நூற்றாண்டுக்கு முன்பே இது பற்றி தெளிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

பிரசங்கி:1:6. காற்று தெற்கே போய், வடக்கேயுஞ்சுற்றி சுழன்று சுழன்று அடித்து, தான் சுற்றின இடத்துக்கே திரும்பவும் வரும்.
7. எல்லா நதிகளும் சமுத்திரத்திலே ஓடி விழுந்தும் சமுத்திரம் நிரம்பாது; தாங்கள் உற்பத்தியான இடத்திற்கே நதிகள் மறுபடியும் திரும்பும்.

Ecclesiastes 1: 6 The wind goes toward the south, And turns around to the north;
The wind whirls about continually, And comes again on its circuit.
7 All the rivers run into the sea, Yet the sea is not full;
To the place from which the rivers come, There they return again.

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment