Tuesday, May 16, 2006

பைபிளை அழிக்க நினைத்தவர் கதை

1788-ல் வியன்னா தலைவர் வால்டேர் பரிசுத்த வேதாகமத்தை அழிக்க உறுதிபூண்டார்."100 ஆண்டுகளுக்குள் வேதாகமத்தின் ஒரு தாள் கூட பூமியில் இல்லாமல் அழித்துப் போடுவேன்.அப்போஸ்தலர் கரங்களினால் எழுதப்பட்ட எழுத்துக்களை அழிக்க என் கரங்களே போதும்"என்றார்.அவர் முயற்சி தோல்வியில் முடிந்தது.இப்போது அவர் இருந்த வீட்டில் வேதாகம சங்க கிளை ஒன்று உள்ளது.

1984-ல் 1110 மொழிகளில் முழு பரிசுத்த வேதாகமமும் 132 மொழிகளில் திருக்குறளும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.பரிசுத்த வேதாகமம் 162 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

உலகிலேயே மிக அதிக மக்கள் பின்பற்றுவது கிறிஸ்தவ சமயமாகும்.இன்றைய நிலையில் பைபிள் 1400 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

லூக்கா 21:33 வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ (பைபிள்) ஒழிந்து போவதில்லை.

Luke:21:33 Heaven and earth will pass away, but My words (Bible) will by no means pass away.

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment