Sunday, December 23, 2018

இந்தியாவின் முதல் கிறிஸ்தவ தேவாலயம் உருவாக்கப்பட்டதன் பின்னணி.

இயேசுவோடு இருந்த அவரது 12 சீடர்களில் ஒருவரான தோமா, இந்தியாவிற்கு வந்து, கிறிஸ்தவ மத பிரச்சாரம் மேற்கொண்டதாகவும், பல்வேறு பணிகள் ஆற்றியதாகவும், கிறிஸ்தவர்களால் நம்பப்படுகிறது.... தமிழகம் மற்றும் கேரளாவுக்கு வந்தவர், இயேசு கிறிஸ்துவை பற்றி எடுத்துக் கூறி, கிறிஸ்தவ ஆலயங்களை தோற்றுவித்துள்ளார். 

புனித தோமையார் என்று அழைக்கப்படும், St. Thomas, இயேசு தமது நற்செய்தி பணிக்காக தேர்ந்தெடுத்த பன்னிரு தூதர்களில் ஒருவர். 'இயேசு உயிர்த்துவிட்டார்' என மற்ற தூதர்கள் சொன்னதை முதலில் நம்ப மறுத்ததால் இவர் 'சந்தேக தோமா' என்ற பெயராலும் அழைக்கப்படுகிறார்.

"நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!" என்று இயேசுவை நோக்கி இவர் கூறிய வார்த்தைகள், மிகவும் புகழ் பெற்றவை. தூதரின் கல்லறைப் பீடத்தில் இந்த வார்த்தைகளே பொறிக்கப்பட்டுள்ளன.

திருச்சூரில் உள்ள St. Thomas Syro-Malabar Catholic Church இன்று வரை கத்தோலிக்க தேவாலயமாக இருந்தாலும், இந்தியாவின் முதல் கிறிஸ்தவ ஆலயம் என்று அழைக்கப்படுகிறது... தோமா என்றும் தோமையார் என்றும் அழைக்கப்படும் இயேசுவின் சீடரால் கட்டப்பட்ட முதல் இந்திய கிறிஸ்தவ ஆலயம் இது... 

கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம் பழையூரில் இந்த ஆலயம் உள்ளது. கேரளாவில் தோமையார் அமைத்த 7 ஆலயங்களில் இது, முதன்மையானது... துவக்கத்தில் இந்து மத கோவில்களில் அமைக்கப்பட்டிருக்கும் மண்டப பாணியில், இந்திய கட்டிடக்கலையின்படி, இந்த ஆலயம் கட்டப்பட்டிருந்தது. பின்னர், பழைய தேவாலயத்தை சுற்றி, புதிய தேவாலயம் அமைக்கப்பட்டது... 

18 ஆம் நூற்றாண்டில் திப்பு சுல்தானின் படையெடுப்பு சமயத்தில் தேவாலயம் அழிக்கப்பட்டது. அதன் பிறகு, மீண்டும் கட்டப்பட்டது... இதன் மேற்கு மற்றும் கிழக்கு வாசல்களுக்கு அருகே இரண்டு பெரிய குளங்கள் உள்ளன. 

ஆண்டுதோறும் இங்கு, 2 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. ஜாதி, மத வேறுபாடின்றி இந்த திருவிழா நடத்தப்படுகிறது. பழையூர் மகா தீர்த்த தனம் எனும் இந்த விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள்... அப்போது, வானவேடிக்கை, இசை திருவிழா என்று களை கட்டுகிறது...

Thursday, December 20, 2018

Christmas Carol Songs


Song 1

DEVA  PALAAN  PIRANTHIRAY
MANNU KOLAM   EDUTHIRAY
VANALOGAM   THURANTHEER AYESUVAY
NEER VAZGA VAZGAVAY
                        1
MANN MEETHINIL MANBUDANEY
MAGIMAIYAY  UTHITHA  MANNAVANEY - 2
VAZTHIDUVOOM  VANNAGIDUVOOM
THUUYAR UN  NAAMATHIYAY-2
                        2
PAVANGALI   YETRIDADAVEY
PAARINIL UTHITHA  PAARISUTHANEY
PAADIDUVOOM  PAGUZINTHIDUOOM
THUUYAR UN NAMATHIYAY-2


                      
Song 1 B

பனி விழும் இராவினில் கடுங்குளிர் வேளையில் கன்னிமரி மடியில் .....
விண்ணவர் வாழ்த்திட ஆயர்கள் போற்றிட
இயேசு பிறந்தாரே ...
ராஜன் பிறந்தார், நேசர் பிறந்தாரே

                     1
மின்னிடும் வானக தாரகையே
தேடிடும் ஞானியர் கண்டிடவே
முன்வழி காட்டிச் சென்றதுவே
பாலனைக் கண்டு பணிந்திடவே
மகிழ்ந்தார் , புகழ்ந்தார் மண்ணோரின் ரட்சகரை

                     2

மகிமையில் தோன்றிய தவமணியே
மாட்சிமை தேவனின் கண்மணியே
மாந்தர்க்கு மீட்பினை வழங்கிடவே
மானிடனாக உதித்தவரே
பணிவோம் புகழ்வோம் மண்ணோரின் ரட்சகரை

                   Song 1 C
பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பிறந்தார்
பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பிறந்தார்
விண்ணிலும் மண்ணிலும் வெற்றி முழீங்க--(2)
மண்ணில் சமாதனம் விண்ணில் மகிஷி
என்ன்றூம் முழீங்க மண்ணில் பிறந்தார்--(2) Piranthar
தூதர் சேனைகள் எக்காலம் முழீங்க
என்ன்றும் முழீங்க மன்னன் பிறந்தார் --(2) பிறந்தார்
மந்தர் யாவரும் போற்றி பாடுங்கள்
ராஜன் இயேசுவை  வாழ்த்தி பாடுங்கள் (2) பிறந்தார்

Piranthar, Piranthar Christhu Piranthar
Piranthar , Piranthar christhu piranthar,
Villinulum mannilum vetri muzenga--2 times
Mannil samathanam vinnilum magizchi
endrendrum thonica mannil piranthar--  (2)        Piranthar
                  1
Thoothar senigal ekkalam muzenga
ennalum muzenga  mannan Piranthar         (2)             
                  2
Manthar yavarum pottri padungal
rajan Yesuvai Vazthi padungal        (2)        Piranthar
                   Song 2
அதிகாலையில் பாலனை தேடி
அதிகாலையில் பாலனை தேடி
செல்வோம் நாம் யாவரும் கூடி
அந்த மாட்டையும் குடில் நாடி
தேவ பாலனை பணிந்திட வாரீர்
வாரீர் வாரீர் வாரீர்
நாம் செல்வோம்

1.
அன்னைமா மரியின் மடிமேலே
மன்னன் மகவாகவே தோன்ற
விண் தூதர்கள் பாடல்கள் பாட
விரைவாக நாம் செல்வோம் கேட்க --- அதி

2.
மந்தை ஆயர்கள் யாவரும் அங்கே
அந்த மன்னவன் முன்னிலை நின்றே
தம் கந்தை குளிர்ந்திட போற்றும்
நல்ல காட்சியை கண்டிட வாரீர் --- அதி


  
                                  Song 2 A
Athikaalayil paalanai theadi
Selvoom naam yaavarum koodi
Antha maadadaiyum kudil naadi
Theva paalanai paninthida vaareer

Vaareer vaareer vaareer naam selvoom

1.     Annaimaa mariyin madi melea
        Mannan magavaagave thontra
        Vin thuutharkal paadalkal paada
        Viraivaaga naam selvoom keedka -         Athikaalayil

2.     Manthai aayarkal yaavarum angke
        Antha mannavan munnilai nintey
        Tham kanthai kulirnthida poartum
        Nalla kaatchiyai kandida vaareer -           Athikaalayil

                       

  
Song 3
அரசனைக் காணமலிருப்போமோ? - நமது
ஆயுளை வீணாகக் கழிப்போமோ?
          அனுபல்லவி
பரம்பரை ஞானத்தைப் பழிப்போமோ? - யூதர்
பாடனு பவங்களை ஒழிப்போமோ? - யூத
          சரணங்கள்
1. யாக்கோபிலோர் வெள்ளி உதிக்குமென்றே, - இஸ்ரேல்
ராஜ செங்கோலெங்கும் கதிக்குமென்றே,
ஆக்கமிழந்து மறுவாக்குரைத்த பாலாம்
தீர்க்கன் மொழிபொய்யாத பாக்கியமே! - யூத --- அரசனை

2.
தேசோ மயத்தாரகை தோன்றுது பார்! - மேற்குத்
திசை வழி காட்டிமுன் செல்லுது பார்!
பூசனைக் காண நன்கொடைகள் கொண்டே -அவர்
பொன்னடி வணங்குவோம், நடவுமின்றே! - யூத --- அரசனை

3.
அலங்காரமனை யொன்று தோணுது பார்! - அதன்
அழகு மனமுங் கண்ணும் கவர்ந்தது பார்!
இளவர சங்கிருக்கும் நிச்சயம் பார்! - நாம்
எடுத்த கருமம் சித்தியாகிடும் பார்! - யூத --- அரசனை

4.
அரமனையில் அவரைக் காணோமே! - அதை
அகன்று தென்மார்க்கமாய்த் திரும்புவமே!
மறைந்த உடு அதோ! பார் திரும்பினதே, - பெத்லேம்
வாசலில் நமைக் கொண்டு சேர்க்குது பார்! - யூத --- அரசனை

5.
பொன் தூபவர்க்கம் வெள்ளைப் போளமிட்டே, - ராயர்
பொற்கழல் அர்ச்சனை புரிவோமே!
வன்கண்ணன் ஏரோதைப் பாராமல், - தேவ
வாக்கினால் திரும்பினோம் சோராமல், - யூத --- அரசனை

Song 4
ஒப்பில்லா - திரு இரா!
1. ஒப்பில்லா - திரு இரா!
இதில் தான் மா பிதா
ஏக மைந்தனை லோகத்துக்கு
மீட்பராக அனுப்பினது
அன்பின் அதிசயமாம்
அன்பின் அதிசயமாம்.

2.
ஒப்பில்லா - திரு இரா!
யாவையும் ஆளும் மா
தெய்வ மைந்தனார் பாவிகளை
மீட்டுவிண்ணுக்குயர்த்த, தம்மை
எத்தனை தாழ்த்துகிறார்;
எத்தனை தாழ்த்துகிறார்;


3. ஒப்பில்லா - திரு இரா!
ஜென்மித்தார் மேசியா;
தெய்வ தூதரின் சேனைகளை
நாமும் சேர்ந்து, பராபரனை
பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம்
பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம்.

Song 5
1. கேள்! ஜென்மித்த ராயர்க்கே
விண்ணில் துத்தியம் ஏறுதே;
அவர் பாவ நாசகர்,
சமாதான காரணர்,
மண்ணோர் யாரும் எழுந்து
விண்ணோர்போல் கெம்பீரித்து
பெத்லெகேமில் கூடுங்கள்,
ஜென்ம செய்தி கூறுங்கள்.
கேள்! ஜென்மித்த ராயர்க்கே
விண்ணில் துத்தியம் ஏறுதே.

2.
வானோர் போற்றும் கிறிஸ்துவே,
லோகம் ஆளும் நாதரே,
ஏற்ற காலம் தோன்றினீர்,
கன்னியிடம் பிறந்தீர்.
வாழ்க நர தெய்வமே,
அருள் அவதாரமே!
நீர், இம்மானுவேல், அன்பாய்
பாரில் வந்தீர் மாந்தனாய்.

3.
வாழ்க, சாந்த பிரபுவே!
வாழ்க, நீதி சூரியனே!
மீட்பராக வந்தவர்,
ஒளி, ஜீவன் தந்தவர்;
மகிமையை வெறுத்து,
ஏழைக் கோலம் எடுத்து,
சாவை வெல்லப் பிறந்தீர்,
மறு ஜென்மம் அளித்தீர்.

Song 6
1. பக்தரே வாரும்
ஆசை ஆவலோடும்
நீர் பாரும், நீர் பாரும்
இப்பாலனை;
வானோரின் ராஜன்
கிறிஸ்து பிறந்தாரே!

சாஷ்டாங்கம் செய்ய வாரும், X3  இயேசுவை.
2. தேவாதி தேவா,
ஜோதியில் ஜோதி,
மானிட தன்மை நீர் வெறுத்திலீர்.
தெய்வ குமாரன்,
ஒப்பில்லாத மைந்தன்;

3.
மேலோகத்தாரே,
மா கெம்பீரத்தோடு
ஜென்ம நற்செய்தி பாடிப்
போற்றுமேன்;
விண்ணில் கர்த்தா நீர்
மா மகிமை ஏற்பீர்!

4.
இயேசுவே, வாழ்க!
இன்று ஜென்மித்தீரே,
புகழும் ஸ்துதியும் உண்டாகவும்;
தந்தையின் வார்த்தை
மாம்சம் ஆனார் பாரும்.

Song 7
பெத்தலையில் பிறந்தவரைப்
போற்றித் துதி மனமே - இன்னும்

1. சருவத்தையும் படைத்தாண்ட சருவவல்லவர் - இங்கு
தாழ்மையுள்ள தாய்மடியில் தலைசாய்க்கலானார்

2.
சிங்காசனம் வீற்றிருக்கும் தேவமைந்தனார் - இங்கு
பங்கமுற்ற பசுத்தொட்டிலில் படுத்திருக்கிறார்

3.
முன்பு அவர் சொன்னபடி முடிப்பதற்காக - இங்கு
மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள முன்னணையிலே

4.
ஆவிகளின் போற்றுதலால் ஆனந்தங்கொண்டோர் - இங்கு
ஆக்களட சத்தத்துக்குள் அழுது பிறந்தார்

5.
இந்தடைவாய் அன்பு வைத்த எம்பெருமானை - நாம்
எண்ணமுடன் போய்த்துதிக்க ஏகிடுவோமே


Song 8
காரிருள் வேளையில் கடும் குளிர் நேரத்தில்
ஏழைக் கோலமதாய்
பாரினில் வந்தது மன்னவனே
உன் மாதயவே தயவு

1.
விண்ணுலகில் சிம்மாசனத்தில்
தூதர்கள் பாடினரே
வீற்றிருக்காமல் மானிடனானது
மா தயவே தயவு

2.
விண்ணில் தேவனுக்கே மகிமை
மண்ணில் சமாதானம்
மனுஷரில் பிரியம் மலர்ந்தது உன்தன்
மா தயவே தயவு


Kaarirul velayil kadung kulir nearathil
Yealai koalamathaai
Paarinil vantha mannavanee um
Maathayavee thayavu
1.      Vinnulakil simmaasanathil
          Thootharkal paadidave
          veetirukkaamal maanidanaanathu
          Maathayavea thayavu -                                        Kaarirul
2.      Vinnil theavanukkee magimai
          Mannil samaathaanam
          Maanudaril piriyam malarnthathu unthan
          Maathayavea thayavu -                                        Kaarirul
3.      Vinthai vithanthanil vanthavanee
          Vaanavanee, naangkal
          Thanthaiyin anpai kandathum unthan
          Maathayavea thayavu -                                       

Song 9
          சின்னஞ்சிறு சுதனே
சின்னஞ்சிறு சுதனே என்னரும் தவமே
மன்னர் மன்னவனே உன்னதத் திருவே

1.
காடுண்டு நரிக்கு குழிகளுமுண்டு
கூடுண்டு பறவைகட்கு
பாடுண்டு உமக்கு மனிதகுமாரனே
வீடுண்டோ உந்தனுக்கு

2,தாரணி துயர்கள் துன்பங்கள் நீங்க
காரணம் நீரானீரோ
கோர வெம்பகைகள் பாரச்சுமைகள்
தீர மருந்தானீரோ .. ..

3.
சுற்றம் தாய் தந்தை மற்றுமனைத்தும்
முற்றிலும் நீரல்லவோ
குற்றம் துடைக்க பற்றினை நீக்க
உற்றவர் நீரல்லவோ

4,பாசமாய் வந்து காசினை மீட்ட
நேசமுள்ள ஏசுவே
நீச சிலுவை தொங்கப் பிறந்த
தாசரின் தாபரமே .. ..

Song 10
வான் வெள்ளி பிரகாசிக்குதே
வான் வெள்ளி பிரகாசிக்குதே
உலகில் ஒளி வீசிடுமே
யேசு பரன் வரும் வேளை
மனமே மகிழ்வாகிடுமே

1.
பசும் புல்லணை மஞ்சத்திலே
திருப்பாலகன் துயில்கின்றான்
அவர் கண் அயரார் நம்மை கண்டிடுவார்
நல் ஆசிகள் கூறிடுவார் --- வான்

2.
இகமீதினில் அன்புடனே
இந்த செய்தியை கூறிடுவோம்
மகிழ்வோடு தினம் புகழ் பாடிடுவோம்
அவர் பாதம் பணிந்திடுவோம் --- வான்

Song 11
ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்
1. ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்
தம் மந்தை காத்தனர்
கர்த்தாவின் தூதன் இறங்க
விண் ஜோதி கண்டனர்

2.
அவர்கள் அச்சங்கொள்ளவும்
விண் தூதன் திகில் ஏன்?
எல்லாருக்கும் சந்தோஷமாம்
நற்செய்தி கூறுவேன்

3.
தாவீதின் வம்சம் ஊரிலும்
மெய் கிறிஸ்து நாதனார்
பூலோகத்தார்க்கு ரட்சகர்
இன்றைக்குப் பிறந்தார்

4.
இதுங்கள் அடையாளமாம்
முன்னணைமீது நீர்
கந்தை பொதிந்த கோலமாய்
அப்பாலனைக் காண்பீர்

5.
என்றுரைத்தான் அக்ஷணமே
விண்ணோராம் கூட்டத்தார்
அத்தூதனோடு தோன்றியே
கர்த்தாவைப் போற்றினார்

6.
மா உன்னதத்தில் ஆண்டவா
நீர் மேன்மை அடைவீர்
பூமியில் சமாதானமும்
நல்லோர்க்கு ஈகுவீர்

Song 11 A
1.      Raakkaalam bethlem meyparkal
          Tham manthai kaaththanar
          Karthaavin thuuthan eranga
          Vin jothi kandanar.

2.      Avarkal atchang kollavum
          Vin thuuthan thigil yean?
          Ellaarukkum santhoshamaam
          Nar seythi kooruvean.

3.      Thaaveethin vamsam oorilum
          Mey kiristhu naathanaar
          Pulogathaarkku ratchagar
          Entraikku piranthaar.

4.      Ethungal adaiyaalamaam
          Munnanai meethu neer
          Kanthai pothintha koalamaay
          Appaalanai kaanpeer.

5       .Entruraithan achanamay
          Vinnoaraam koottathaar
          Ath thuuthanoadu thoontriyee
          Karthaavai poatrinaar
6.      Maa unnathathil aandavar
          Neer maynmai adaiveer
          Poomiyil samaathaanamum
          Nalloorkku eekuveer.

Song 12
பிறந்தார், பிறந்தார்
வானவர் புவி மானிடர் புகழ்
பாடிட பிறந்தார்
சரணங்கள்
1. மாட்டுத் தொழுவம் தெரிந்தெடுத்தார்
மா தேவ தேவனே
மேன்மை வெறுத்தார் தாழ்மை தரித்தார்
மா தியாகியாய் வளர்ந்தார்

2.
பாவ உலக மானிடர் மேல்
பாசம் அடைந்தவரே
மனக்காரிருளை எம்மில் நீக்கிடும் மெய்
மா ஜோதியாய்த் திகழ்ந்தார்

3.
பொறுமை, தாழ்மை, அன்புருக்கம்
பெருந்தன்மை உள்ளவரே
மரணம் வரையும் தன்னைத் தாழ்த்தினதால்
மேலான நாமம் பெற்றோர்

4.
கந்தைத் துணியோ கர்த்தருக்கு
கடும் ஏழ்மைக் கோலமதோ
விலையேறப்பெற்ற உடை அலங்கரிப்பும்
வீண் ஆசையும் நமக்கேன்

5.
குருவைத் தொடரும் சீஷர்களும்
குருபோல மாறிடுவார்
அவர் நாமம் தரித்தவர் யாவருமே
அவர் பாதையில் நடப்போம்
      SONG 12 A
PIRANTHAR , PIRANTHAR
VANNAVAR POVI MANIDOR
 PADIDA PIRANTHAR

1.     MATTUTHUZVAM THERINTHEDUTHAR  
MA DEVA DEVANEY
MANMI VERITHAR THAZMI THARITHAR
MAA THIYAGIYAY VALARTHAR

2      PAVA VULLA MADIDAR MALE
 PASAM ADDINTHAVERAY
 MANAKARRIRULI EMMIL NEEKIDUM MAI
 MAA JOTHIYAI THIGANTHAR

3      POORUMAI THAZMI ANNBURAUUKAM  
PERUNTHANMAI ULLAVAREAY
MARANAM VARIYUM THANI THAZTHINATHAL
MELANA NAAMAM PETROOR

4.     KANTHAI THUNIYOO KARTHARUKKU
 KADUM EZMI KOLAMATHO  
VILAIYERAPETRA UDAI AALNAGARIPUM
 VEEN ASAIUM NAMAKAYEN

 5.    KURVAI THODARUM SHEESHARGALUM
 GURUPOOLA MARIDUVAAR
 AVAAR NAMAM THARITHAVAR YAVARUMAY
AVAR  PATHAYIL NADAPOOM

Song 13
1. ராயர் மூவர் கீழ்தேசம்
விட்டு வந்தோம் வெகுதூரம்
கையில் காணிக்கைகள் கொண்டு
பின் செல்வோம் நட்சத்திரம்

... ... இராவின் ஜோதி நட்சத்திரம்
ஆச்சரிய நட்சத்திரம்
நித்தம் வழி காட்டிச் செல்லும்
உந்தன் மங்கா வெளிச்சம்

2.
பெத்லகேம் வந்த இராஜாவே
உம்மை நித்திய வேந்தன் என்றேன்
க்ரீடம் சூடும் நற்பொன்னை நான்
வைத்தேன் உம் முன்னமே --- ...

3.
வெள்ளை போளம் நான் ஈவேன்
கொண்டு வந்தேன் கடவுளே
துஷ்ட பாவ பாரம் தாங்கி
மரிப்பார் தேவனே --- ...

4.
தூப வர்க்கம் நான் ஈவேன்
தெய்வம் என்று தெரிவிப்பேன்
ஜெப தூபம் ஏறெடுப்பேன்
உம் பாதம் பணிவேன் --- ...
                     
Song 14
Samathanam othum yesu
சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து
இவர் தாம் இவர் தாம் இவர் தாம்
நம் தாதி பிதாவின் திருப்பாலர் இவர்
அனுகூலர் இவர் மனுவேலர் இவர்
நேய கிருபையின் ஒரு சேயர் இவர்
பரம ராயர் இவர் நம தாயர் இவர்
ஆதிநரர் செய்த தீதறவே
அருளானந்தமாய் அடியார் சொந்தமாய்
ஆரணம் பாடி விண்ணோர் ஆடவே
அறிஞோர் தேடவே இடையோர் கூடவே
மெய்யாகவே மேசையாவுமே
நம்மை நாடினாரே கிருபை கூறினாரே
அருளானந்த மோட்ச வழி காட்டினாரே
நிலை நாட்டினாரே முடி சூட்டினாரே

                             Song 14  A
samaathaanam othum aesukiristhu
ivar thaam ivar thaam ivar thaam
nam thaathi pithaavin thiruppaalar ivar
anukoolar ivar manuvaelar ivar
naeya kirupaiyin oru seyar ivar
parama raayar ivar nama thaayar ivar
aathinarar seytha theetharavae
arulaananthamaay atiyaar sonthamaay
aaranam paati vinnnnor aadavae
arinjor thaedavae itaiyor koodavae
meyyaakavae maesaiyaavumae
nammai naatinaarae kirupai koorinaarae
arulaanantha motcha vali kaattinaarae
nilai naattinaarae muti soottinaarae

Song  15
We three kings of Orient are
Bearing gifts we traverse afar
Field and fountain, moor and mountain
Following yonder star
O Star of wonder, star of night
Star with royal beauty bright
Westward leading, still proceeding
Guide us to thy Perfect Light


Born a King on Bethlehem's plain
Gold I bring to crown Him again
King forever, ceasing never
Over us all to reign

Frankincense to offer have I
Incense owns a Deity nigh
Prayer and praising, all men raising
Worship Him, God most high

Myrrh is mine, its bitter perfume
Breathes of life of gathering gloom
Sorrowing, sighing, bleeding, dying
Sealed in the stone-cold tomb
Glorious now behold Him arise
King and God and Sacrifice
Alleluia, Alleluia
Earth to heav'n replie
Song 16    
Hark the herald angels sing
"Glory to the newborn King!
Peace on earth and mercy mild
God and sinners reconciled"
Joyful, all ye nations rise
Join the triumph of the skies
With the angelic host proclaim:
"Christ is born in Bethlehem"
Hark! The herald angels sing
"Glory to the newborn King!"

Christ by highest heav'n adored
Christ the everlasting Lord!
Late in time behold Him come
Offspring of a Virgin's womb
Veiled in flesh the Godhead see
Hail the incarnate Deity
Pleased as man with man to dwell
Jesus, our Emmanuel
Hark! The herald angels sing
"Glory to the newborn King!"

Hail the heav'n-born Prince of Peace!
Hail the Son of Righteousness!
Light and life to all He brings
Ris'n with healing in His wings
Mild He lays His glory by
Born that man no more may die
Born to raise the sons of earth
Born to give them second birth
Hark! The herald angels sing--"Glory to the newborn King              
Song 17

Joy to the world, the Lord is come!
Let earth receive her King;
Let every heart prepare Him room,
And Heaven and nature sing,
And Heaven and nature sing,
And Heaven, and Heaven, and nature sing.

Joy to the world, the Savior reigns!
Let men their songs employ;
While fields and floods, rocks, hills and plains
Repeat the sounding joy,
Repeat the sounding joy,
Repeat, repeat, the sounding joy.

No more let sins and sorrows grow,
Nor thorns infest the ground;
He comes to make His blessings flow
Far as the curse is found,
Far as the curse is found,
Far as, far as, the curse is found.

He rules the world with truth and grace,
And makes the nations prove
The glories of His righteousness,
And wonders of His love,
And wonders of His love,
And wonders, wonders, of His love
                                                                                                                                             Song 18
O Come All Ye Faithful
O come, all ye faithful,
Joyful and triumphant,
O come ye, O come ye to Bethlehem;
Come and behold him,
Born the King of angels;
O Come, let us adore him x3
Christ the Lord.

Sing, choirs of angels,
Sing in exultation,
Sing, all ye citizens of heaven above;
Glory to God
In the highest;

See how the shepherds,
Summoned to his cradle,
Leaving their flocks, draw nigh to gaze;
We too will thither
Bend our joyful footsteps;

Child, for us sinners
Poor and in the manger,
We would embrace thee, with love and awe;
Who would not live thee,
Loving us so dearly?

Yea, Lord, we greet thee,
Born this happy morning;
Jesus, to thee be glory given;
Word of the Father,
Now in flesh appearing;

Song 19
Silent Night
Silent night, holy night
All is calm, all is bright
Round yon Virgin Mother and Child
Holy Infant so tender and mild
Sleep in heavenly peace
Sleep in heavenly peace

Silent night, holy night!
Shepherds quake at the sight
Glories stream from heaven afar
Heavenly hosts sing Alleluia!
Christ, the Saviour is born
Christ, the Saviour is born

Silent night, holy night
Son of God, love's pure light
Radiant beams from Thy holy face
With the dawn of redeeming grace
Jesus, Lord, at Thy birth
Jesus, Lord, at Thy birth "
Song 20

Angels We Have Heard On High

Angels we have heard on high
Sweetly singing o'er the plains,
And the mountains in reply
Echoing their joyous strains.
Gloria, in excelsis Deo!
Gloria, in excelsis Deo!

Shepherds, why this jubilee?
Why your joyous strains prolong?
What the gladsome tidings be
Which inspire your heavenly song?
Gloria, in excelsis Deo!
Gloria, in excelsis Deo!

Come to Bethlehem and see
Him whose birth the angels sing;
Come, adore on bended knee,
Christ the Lord, the newborn King.
Gloria, in excelsis Deo!
Gloria, in excelsis Deo!

See Him in a manger laid,
Whom the choirs of angels praise;
Mary, Joseph, lend your aid,
While our hearts in love we raise.
Gloria, in excelsis Deo!
Gloria, in excelsis Deo!
                            
  
Song 21
கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் பாட்டு  X2 
டிங்டிங் டிங்டாங் பெல்ஸ்
இது ஜிங்கில் ஜிங்கில் பெல்ஸ்
ஹேப்பி ஹேப்பி ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ் தான்
மெர்ரி மெர்ரி மெர்ரி மெர்ரி கிறிஸ்மஸ் தான்
சரணம் - 1
அன்னை வானம் விட்டு இந்த மண்ணில் வந்த
புது ரோஜா புது ரோஜா
மேன்மை விட்டு இங்கு தாழ்மை ஏற்ற
மகா ராஜா மகா ராஜா
 மரியின் தாலாட்டு
தேவ தூதர்கள் தாலாட்டு
 ஆட்டு மேய்ப்பர்கள் தாலாட்டு
 மூன்று மேதைகள் தாலாட்டு
சரணம் - 2
 மனிதர் மேலே அன்பு கொள்ள வந்த
புது ரோஜா புது ரோஜா
 மனிதனாய் பிறந்து உலகை ஆளும்
 மகா ராஜா மகா ராஜா
அன்னை மரியின் தாலாட்டு
தேவ தூதர்கள் தாலாட்டு
ஆட்டு மேய்ப்பர்கள் தாலாட்டு
மூன்று மேதைகள் தாலாட்டு
                             
                             

Song 22
ஆர் இவர் ஆராரோ - இந்த - அவனியோர் மாதிடமே
ஆனடை குடிலிடை மோனமாய் உதித்த இவ்வற்புத
பாலகனார் ?
சரணங்கள்
1. பாருருவாகுமுன்னே - இருந்த - பரப் பொருள் தானிவரோ ?
சீருடன் புவி , வான் , அவை பொருள் யாவையுஞ் சிருட்டித்த மாவலரோ ? --ஆர்

2.
மேசியா இவர்தானோ ? - நம்மை - மேய்த்திடும் நரர்கோனோ ?
ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும் அதி அன்புள்ளமனசானோ ? --ஆர்

3.
தித்திக்குந் தீங்கனியோ ? - நமது தேவனின் கண்மணியோ?
மெத்தவே உலகிறுள் நீக்கிடும் அதிசயமேவிய விண்ணொளியோ ? -ஆர்

4.
பட்டத்துத் துரைமகனோ ? - நம்மைப் - பண்புடன் ஆள்பவனோ ?
கட்டளை மீறிடும் யாவர்க்கும் மன்னிப்புக் காட்டிடுந்தாயகனோ ? -ஆர்

5.
ஜீவனின் அப்பமோதான் ? - தாகம் தீர்த்திடும்பானமோதான் ?
ஆவலாய் ஏழைகள் அடைந்திடும் அடைக்கல மானவர்இவர்தானோ ? -ஆர்