Tuesday, May 16, 2006

தருமியின் கேள்விகளுக்கான எனது பதில்கள்.

கேள்வி: "...மேசியாவைக் கண்டோம் என்று சொன்னான்; "//
மெஸையா (messiah) என்றுதான் சொல்லிக் கேட்டிருக்கிறேன். கொஞ்சம் உச்சரிப்பை மாற்றினால் நம்க்கு வசதி என்று மாற்றக்கூடாதல்லவா?

பதில்: தருமி அவர்களே! பெயர் திரிபு என்பது ஒரு பொதுவான நிகழ்வு என நினைக்கிறேன்.உதாரணமாக ஆங்கிலத்தில் David எனப்படுபவர்,தமிழில் டேவிட் அல்லது டாவிட் அல்லது தாவீது அல்லது தாவூத் எனப்படலாம்.இது பெயர் திரிபுதானே. எல்லாமே ஒன்றைத்தானே குறிக்கிறது.இல்லையா?.
இதற்கு ஆயிரம் எடுத்துக்காட்டு கூறலாம் என நினைக்கிறேன்..

கேள்வி:"...next Buddha who will return to restore Buddhism when it becomes lost or corrupt."//
the same thing is being said by muslims replacing jesus with mohamed. do you accept the statement of muslims?

பதில்:ஒவ்வொருவருக்கும் ஒரு நம்பிக்கை.I respect their belief.இன்னும் சான்றுகளோடு கூறினால் ஒருவேளை பிறரும் நம்புவார்கள் அல்லவா?.

கேள்வி:actually i visited your blog to clarify one point. in a post for one of my possitive comments on Mr.Teresa and st. thomas there were some adverse statements. i want to bring it to your notice for CLARIFICATION on the following:"இல்லை 2000 ஆண்டு பழமையானது. ஏனெனில் ஏசுவின் ஒரு சீடர் தோமையார்/thomas அப்போதே இந்தியாவிற்கு வந்துள்ளார்.புதைக்கப்பட்ட இடமே St.Thoma's Mount"

இது இன்னொரு மெகா மகா பொய்.
நீங்கள் நம்புவது உங்கள் உரிமை.
ஆனால் இதையும் படியுங்கள்.

The Myth of Saint Thomas and the Mylapore Shiva Temple

http://hamsa.org/

will be happy if you oblige.

பதில்:வாதங்கள் எதிர் வாதங்கள் உலகில் சகஜமே.இன்றும் உலகம் உருண்டையில்லை தட்டையானது என கூறுபவர் இல்லையா?.அவர்கள் வாதிட்டு சொல்வதை ஒருவேளை நாம் கேட்டுக்கொண்டிருந்தால் நாமும் இறுதியில் உலகம் உருண்டையில்லை தட்டையே என்ற முடிவுக்கு வருவோம்.எந்த டாபிக்கை கொடுத்தாலும் இன்று நம்மால் பக்கம் பக்கமாய் பேச முடியும்.அதுவும் வரலாறென்றால் அவரவர் யூகங்களே.டாக்டரேட் பண்ண ஒரு ஸ்டிரேஞ் டாபிக் கிடைத்தால் சும்மா பண்ணலாம் ஆர்வமாக.
ஆரியர் வந்தார்கள் எனவும் ப்ரூவ் செய்து டாக்டரேட் வாங்கலாம்.ஆரியர் வரவேயில்லை எனவும் ப்ரூவ் செய்து டாக்டரேட் வாங்கலாம்.அதுவும் ஒரே நபர்.அவரவர் நம்பிக்கையே இறுதி முடிவு.
In this matter I respect your belief too.

தருமி அவர்களே உங்கள் ஆர்வத்துக்கு மிகவும் நன்றி

3 comments:

  1. //ஒருவேளை நாம் கேட்டுக்கொண்டிருந்தால் நாமும் இறுதியில் உலகம் உருண்டையில்லை தட்டையே என்ற முடிவுக்கு வருவோம்.//

    அதெப்படி நன்கு பேசத் தெரிந்து தர்கத்திவிட்டால் இருக்கும் fact இல்லையென்று ஆகிவிட முடியுமா?

    அது போல தெரிந்த pre-determined hypostheses-களுடன் எதற்கு ஒரு ஆராய்ச்சியை தொடங்க வேண்டும். எப்படி ஆராய்ச்சின் இருதியில் நடந்ததிற்காண அல்லது நிகழாமல் போனதிற்காண சான்றுகளை ஊர்ஜிதப் படுத்தாமல் டாக்டரேட் வாங்கிவிட முடியும்?

    Again a thing to remember, religion is to shape a man and tie a society on the track from following animalistic instinct. The spirituality does not have(or know) any boundaries. When we are ready to evolve onto the next phase only all these regid fundamentalistic perceptual shift will shed off.

    Until then there will be a BELIEF of someone will come from the sky to save us all.

    இயற்கை நேசி.

    ReplyDelete
  2. கேள்வி://ஒருவேளை நாம் கேட்டுக்கொண்டிருந்தால் நாமும் இறுதியில் உலகம் உருண்டையில்லை தட்டையே என்ற முடிவுக்கு வருவோம்.//

    அதெப்படி நன்கு பேசத் தெரிந்து தர்கத்திவிட்டால் இருக்கும் fact இல்லையென்று ஆகிவிட முடியுமா?

    அது போல தெரிந்த pre-determined hypostheses-களுடன் எதற்கு ஒரு ஆராய்ச்சியை தொடங்க வேண்டும். எப்படி ஆராய்ச்சின் இருதியில் நடந்ததிற்காண அல்லது நிகழாமல் போனதிற்காண சான்றுகளை ஊர்ஜிதப் படுத்தாமல் டாக்டரேட் வாங்கிவிட முடியும்?

    Again a thing to remember, religion is to shape a man and tie a society on the track from following animalistic instinct. The spirituality does not have(or know) any boundaries. When we are ready to evolve onto the next phase only all these regid fundamentalistic perceptual shift will shed off.

    Until then there will be a BELIEF of someone will come from the sky to save us all.

    பதில்: இயற்கை நேசி அவர்களே! உங்கள் பெயர் மிகவும் அழகாகவும் ஆரோக்கியமாகவும் உள்ளது.உங்கள் பதிவுகள் தமிழ் வலையுலக அபூர்வங்களில் ஒன்று.உங்கள் பின்னூட்டம் மற்றும் கேள்விகளுக்கு மிகவும் நன்றி.

    pre-determined hypostheses என்று ஒன்றில்லை என்கிறேன்.நாம் பார்ப்பதெல்லாம் determine-பண்ணியிருப்பதெல்லாம் எப்படி மெய்யாகவே இருக்க முடியும்.நம் கண் பெரும்பாலும் பொய் தானே சொல்கிறது.(For example colors).

    அதற்காக பூமி தட்டையென நான் சொல்லவரவில்லை.எதற்கும் please see this link.http://www.alaska.net/~clund/e_djublonskopf/Flatearthsociety.htm

    "The important thing is not to stop questioning." என்றார் Albert Einstein.May be it should be like this "The important thing is not to stop questioning, even if its a well known fact".

    உங்களின் அறிவியல் ஆராய்ச்சி பெருமைக்குரியது.ஆனால்
    வரலாறென்று வரும் போது கருத்து திணிப்புகள்,உத்தேச கணக்குகள்,சொந்த அபிப்ராயங்கள் பேசப்படுகின்றன.ஏனெனில் நீங்கள் கூறும் சான்றுகள் வரலாற்று ஆராய்ச்சிகளில் மிகவும் குறைவு.இல்லை மறைக்க அல்லது அழிக்கப்படுகின்றது.
    காங்கிரஸ் ஆட்சியில் ஒரு வரலாறும் பிஜேபி ஆட்சியில் ஒரு வரலாறும் பாடபுத்தகங்களில் வருவதை நாம் கேள்விப் பட்டதில்லையா?

    மற்றபடி religion பற்றிய உங்கள் கருத்துக்களை நான் மிகவும் மதிக்கிறேன்.நன்றி.
    -----------------------------------------------------------------------------------
    பூமியின் வடிவம் உருண்டை என விஞ்ஞானிகள் கிபி 1475-ல் தான் கண்டுபிடித்தார்கள்.ஆனால் கிமு 700-லேயே பைபிள் ஏசாயா:40:22-ல் பூமியின் வடிவம் உருண்டை என்று கூறியுள்ளது.

    ஏசாயா:40 :22. அவர் பூமி உண்டையின்மேல் வீற்றிருக்கிறவர்;
    Isaiah 40: 22 It is He who sits above the circle of the earth
    ------------------------------------------------------------------------------------

    ReplyDelete
  3. this is the way a blog should be! thanks!

    ReplyDelete