கிரீஸ் நாட்டிலிருக்கும் இந்த அழகிய கால்வாய் (Canal) உள்ள பட்டணத்துக்கு அப்போஸ்தலனாகிய பவுல் இரண்டு நிரூபங்கள் எழுதினாரென்றால் அது எந்த பட்டணம் என உங்களால் கணிக்க முடிகிறதா? பதில் கீழே.
கொரிந்து பட்டணம்Friday, January 27, 2023
அழகிய கால்வாய் (Canal) உள்ள பட்டணம்.
"ஏனோக்கின் புத்தகம்".
நம் கைகளில் இருக்கும் பைபிளில் சேர்க்கப்படாத ஒரு புத்தகம் "ஏனோக்கின் புத்தகம்". இந்த புத்தகத்தை இயேசு கிறிஸ்துவின் காலத்தில் வாழ்ந்தோர் படித்திருந்தார்கள் அறிந்திருந்தார்கள் என தெரிகிறது. அதிலும் குறிப்பாக இந்த நிரூபத்தை எழுதியவர் கண்டிப்பாக படித்திருக்க வேண்டும். "இதோ, எல்லாருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கு.. ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூட கர்த்தர் வருகிறார் என்று ஏனோக்கு முன்னறிவித்தான்" என தனது நிரூபத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார். அந்த நிரூபத்தை எழுதியவர் யார் என்று உங்களுக்கு தெரிகிறதா?. பதில் கீழே.
யூதாவின் நிருபம். யூதா 1:14
நோவாவின் குமாரரில் "யாரின் தேசம்" எகிப்து மற்றும் அதை சுற்றியுள்ள ஆப்ரிக்க நாடுகள்?.
ஜலப்பிரளயத்துக்குப் பின்பு நோவாவின் குமாரர்களால் பூமியிலே ஜாதிகள் பிரிந்தன என ஆதியாகமம் 10:32 குறிப்பிடுகின்றது. சேம், காம், யாபேத்து என்கிற நோவாவின் குமாரர்கள் மூவரில் "யாரின் தேசம்" எகிப்து மற்றும் அதை சுற்றியுள்ள ஆப்ரிக்க நாடுகள் என பைபிள் (சங்கீதம்) குறிப்பிடுகிறது தெரியுமா? பதில் கீழே.
(காமின் தேசம்.சங்கீதம் 105:23,27, 106:21, 78:51)"இயேசுவின் இரத்தம் ஜெயம்"
"இயேசுவின் இரத்தம் ஜெயம்" எனும் சொற்றொடர் நாம் எப்போதும் பயன்படுத்தும் ஜெப வாக்கியம். ஆனால் இதற்கு ஆதாரமான வேதாகம வசனத்தை உங்களால் சொல்ல முடியுமா (வெளி)? பதில் கீழே.
சமுத்திரத்தின் உள்ளே பெரிய மலைகளும் பர்வதங்களும்..
சமுத்திரத்தின் உள்ளே பெரிய மலைகளும் பர்வதங்களும் உள்ளன என இப்போது விஞ்ஞானிகள் கண்டு பிடித்திருக்கிறார்கள். உண்மையில் பூமியின் மிக உயரமான மலையை சமுத்திரத்தின் சில பகுதிகளில் எடுத்து எறிந்தால் அது மூழ்கிப்போகுமாம். அவ்வளவு ஆழமான பகுதிகள் கடலினுள் உள்ளன. இது இப்படியிருக்க சமுத்திரத்தினுள் பர்வதங்களின் அடிவாரங்கள் இருக்கின்றன என எடுத்துரைத்த ஒரு வேதாகம தீர்க்கதரிசி யாரென உங்களால் ஊகிக்க முடிகின்றதா? பதில் கீழே.
மெகித்தோ பள்ளத்தாக்கு.
படத்தில் நீங்கள் காணும் இஸ்ரேலிலுள்ள மெகித்தோ பள்ளத்தாக்கு போர்களுக்கு பெயர் போன இடம். யோசுவாவின் காலத்திலிருந்தே இவ்விடத்தில் யுத்தங்கள் நடந்திருக்கின்றன. புதிய ஏற்பாட்டில் இவ்விடம் இன்னொரு பெயரில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது என்ன என உங்களுக்கும் தெரிந்திருக்குமே? பதில் கீழே.
வெளி 16:16 அப்பொழுது எபிரெயு பாஷையிலே அர்மகெதோன் என்னப்பட்ட இடத்திலே அவர்களைக் கூட்டிச் சேர்த்தான்.சிங்கத்துக்கு பேர் போன சாம்ராஜ்யம்.
பண்டைய சாம்ராஜ்யங்களில் இந்த குறிப்பிட்ட சாம்ராஜ்யத்தில் வீரத்துக்கு பேர்போன சிங்கம் மிகவும் பிரபலம். படத்தில் காண்பது போன்ற தொல்பொருள் கண்டுபிடிப்புகளில் மட்டுமல்லாது, வேதாகமத்தில் கூட சிங்கங்களின் கெபி குறித்ததான ஒரு அற்புதநிகழ்வு இந்த பேரரசை பற்றி குறிப்பிடும் போது வருகிறது. அது எந்த சாம்ராஜ்யம் என உங்களால் கணிக்க முடிகிறதா? பதில் கீழே.
பாபிலோன்."ஆவியின் கனி" vs "மாம்சத்தின் கிரியைகள்".
"ஆவியின் கனி" ஒன்பது என்பது உங்களுக்கு தெரியும். பரிசுத்த ஆவியானவர் உங்களில் இருக்கும் போது இந்த ஒன்பது ஆவியின் கனி கொடுப்பீர்கள். ஆவியின் கனிக்கு எதிர்பதம் "மாம்சத்தின் கிரியைகள்" என்பது உங்களுக்கு தெரியுமா? அவைகள் எத்தனை? அவைகளை வரிசைபடுத்த முடியுமா?. பதில் கீழே.
"தோல் பதனிடுகிறவனாகிய சீமோனின்" வீடு.
படத்தில் நீங்கள் காண்பது யோப்பா பட்டணத்திலுள்ள "தோல் பதனிடுகிறவனாகிய சீமோனின்" வீடு. இந்த வீட்டில் வந்து தங்கிய இயேசுவின் சீசர் யார் என்று உங்களுக்கு தெரியுமா? அந்த சீசர் இவ்விடத்தில் ஒரு தரிசனம் காண அதுமுதல் இயேசு யூதருக்கானவர் மட்டுமல்ல, உலகமுழுமைக்கும் அனைத்து ஜனத்துக்கும் கர்த்தரானவர் என அறிந்து கொணடார் அந்த சீசர். வேதாகாமத்தில் இந்த சம்பவம் எங்கு வருகிறது சொல்லமுடியுமா? பதில் கீழே.
அது ஒரு இனிய கனா காலம்.
ஆரம்ப காலங்களில் சகல மிருகங்களும், பறவைகளும் மனிதர்களோடு ஒன்றியே இருந்துள்ளன. எந்த மிருகமும் பறவையும் மனிதர்களை கண்டு பயந்தோடியதில்லை. இதெல்லாம் ஆதியாகமத்தின் ஒரு வசனத்திலிருந்து எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. அது எந்த வசனம் சொல்ல முடியுமா ? பதில் கீழே.
Saturday, July 07, 2012
பைபிள் ஜோக்ஸ்
வேதாகம அடிப்படையிலான சில கடி ஜோக்குகள் இங்கே உங்களுக்காக . சிரிக்க மட்டும், சிந்திக்கவல்ல.
Bible based one-liner jokes. Just for fun. Not to be taken seriously.
Q. What kind of man was Boaz before he married Ruth?
A. Ruthless.
Q. What do they call pastors in Germany?
A.German Shepherds.
Q Who was the greatest financier in the Bible?
A. Noah. He was floating his stock while everyone else was in liquidation.
Q. Who was the greatest female financier in the Bible?
A.Pharaoh's daughter. She went down to the bank of the Nile and drew out a little prophet.
Q. What kind of motor vehicles are in the Bible?
A. Jehovah drove Adam and Eve out of the Garden in a Fury. David's Triumph was heard throughout the land. Also, probably a Honda, because the apostles were all in one Accord.
Q. Who was the greatest comedian in the Bible?
A. Samson. He brought the house down.
Q. What excuse did Adam give to his children as to why he no longer lived in Eden ?
A. Your mother ate us out of house and home.
Q. Which servant of God was the most flagrant lawbreaker in the Bible?
A. Moses. He broke all 10 commandments at once.
Q. Which area of Palestine was especially wealthy?
A. The area around Jordan The banks were always overflowing.
Q. Who is the greatest baby-sitter mentioned in the Bible?
A. David. He rocked Goliath to a very deep sleep.
Q. Which Bible character had no parents?
A. Joshua, son of Nun.
Q. Why didn't they play cards on the Ark ?
A. Because Noah was standing on the deck.
Q. Did you know it's a sin for a woman to make coffee?
A. Yup, it's in the Bible. It says . . . "He-brews"
Q: Where was Solomon's temple located?
A: On the side of his head.
Q: Who was the shortest man in the Bible?
A: Some think it was Zacheus, some Nehemiah (Knee-high Miah,
Others thinks it was Bildad the Shuhite (Shoe height), but in fact,
It was Peter - he slept on his watch!
Q. Where is the first math homework problem mentioned in the Bible?
A. When God told Adam and Eve to go forth and multiply.
Q: Why did Moses cross the red sea?
A: To get to the other side
Q: What man is known for having killed 1/4 of the world's population
in one day?
A: Cain when he killed Abel.
Q: How long did Cain hate his brother
A: As long as he was able (Abel)
Q: In what place in the world did the cock crow when all the world
heard him?
A: On Noah's ark
Q: At what time of the day was Adam created?
A: A little before Eve.
Q: If Moses were alive today, why would he be considered a remarkable man?
A: Because he would be several thousand years old.
Q: Where is medicine first mentioned in the Bible?
A: When God gave Moses two tablets.
Q: Why was job always cold in bed?
A: Because he had such a miserable comforters
Q: If Methuselah was the oldest man in the Bible (969 years old), why
did he die before his father?
A: His father is Enoch. Enoch never died, God took him.
Q. When was meat first mentioned in the Bible?
A. When Noah took Ham into the ark.
Q. If Eve was Chinese, sin would have not happened.Why?
A. She would have ate the snake, not the apple.
Proverbs 17:22 A merry heart does good, like medicine
நீதிமொழிகள் 17:22 மனமகிழ்ச்சி நல்ல ஒளஷதம்
Wednesday, November 23, 2011
வேதாகம துணுக்குகள்-1
1.தாவீது மூன்று முறை ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்டான்.
a. தன் வீட்டார் மத்தியில் 1 சாமு 16:12,13
b. தன் கோத்திரத்தார் (யூதா) மத்தியில் – 2 சாமு 2:4.
c. தன் தேசத்தாரின் மத்தியில் – 2 சாமு 5:3.
2.கிதியோன் மீதியானியரை ஜெயிக்க சதாரணமான பொருட்களையே பயன்படுத்தினான்.நியா 7:16-22.
a. எக்காளம்
b. வெறும் பானை
c. தீவட்டி
3.மூன்று விதமான கிறிஸ்துக்கள் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
a. இயேசு கிறிஸ்து – எபி 13:8
b. அந்திக் கிறிஸ்து – 1 யோவான் 2:18,22
c. கள்ளக் கிறிஸ்துக்கள் – மத் 24:24; மாற் 13:22.
4.பேய் என்ற வார்த்தை பழைய ஏற்ப்பாட்டில் 3 முறை வருகிறது.
a. லேவி 17:7;
b. உபா 32:17;
c. 2 நாளா 11:15.
5.தாவீதின் பராக்கிரமசாலியான “பெனாயா” என்பவன் மூன்று சிங்கங்களை கொன்றவன் என 2 சாமு 23:20,22-ல் பார்க்கிறோம்
6.மனுஷனுக்குள் ஆவி, ஆத்துமா, சரீரம் என்ற 3 தத்துவங்கள் அடங்கியிருக்கிறது.1 தெச 5:23.
7.யூதர்கள் பழைய ஏற்பாட்டை (Torah) தோரா, நெபீம் (Nebiim), கெத்தூபிம் (Kethubim) என்று 3 பகுதிகளாக பிரித்துள்ளனர்.
8.ஜெபம் பண்ணி வானத்திலிருந்து அக்கினியை வரவைத்தவர்கள் மூன்று பேர்கள்.
a. எலியா – 1 இராஜ 18:37,38.
b. தாவீது – 1 நாளா 21:25,26.
c. சாலொமோன் – 2 நாளா 7:1.
9.“அப்பா பிதாவே” என்ற வார்த்தைகள் புதிய ஏற்பாட்டில் மூன்று முறை வருகிறது.
a. மாற் 14:36
b. ரோம 8:15
c. கலா 4:6.
10.நம்முடைய வேதாகமத்திலே மொத்தம் 1189 அதிகாரங்கள் உள்ளன. இதில் 1000-வது அதிகாரம் யோவான் எழுதின சுவிசேஷம் 3-ம் அதிகாரமாகும்.
நன்றி:KS
Thursday, April 28, 2011
Bible Quiz For All
Tuesday, February 15, 2011
Quiz from Book of Luke
1.As Jesus Christ did, Who else also taught his disciples how to pray? John the baptist
2.Jesus said, Five sparrows sold for how many copper coins? Two
3.Jesus said, blasphemes against which one will not be forgiven? The Holy Spirit
4.Which miralce of Jesus is mentioned in the book of luke in a single verse ? Mute spoke
5.Luke mentioned who as the ruler of the demons? Beelzebub
6.Gabriel appeared to Zacharias in which place? Jerusalem Temple
7.Gabriel appeared to Mary in which place? Nazareth
8."For with God nothing will be impossible" who said this words? Gabriel
9."yes, a sword will pierce through your own soul also" Whose soul this verse referes to? Mary
10.What was the age of Anna, a prophetess when she saw the baby Jesus? 84
11.Luke is one of the twelve Jesus diciples.true or false. false
12.At a synagogue, Jesus stood up and read which book of the bible? Isaiah
13.During the days of Elijah, when the heaven was shut up, how many days the great famine was there? Three years and six months
14.Who deny that there is a resurrection? Sadducees
15.Who said "“Teacher, You have spoken well.”? Scribes
16.Who said "I fast twice a week; I give tithes of all that I possess."? Pharisee
17.How many chapters are in the book of Luke? 24
18.Luke is a Jew. true or false. false
19.Biggest chapter in the book of Luke? 1
20.Smallest chapter in the book of Luke? 16
21.Which is the another book in the Bible which is written by Luke? Acts
Thursday, December 23, 2010
Christmas Day Special General Bible Quiz
1. What is the meaning of the word Messiah?
a. The one who is coming
b. The one who is anointed
c. The one who redeems.
d. The one who bring good news.
e. The one who saves. (Savior)
2. Which book in the bible predicted the messiah will be born in Bethlehem?
a. Matthew
b. Isaiah
c. Malachi
d. Obadiah
e. Micah
3. What is the meaning of the word Jesus?
a. The one who is coming
b. The one who is anointed
c. The one who redeems.
d. The one who bring good news.
e. The one who saves. (Savior)
4. What is the meaning of the word Christ?
a. The one who is coming
b. The one who is anointed
c. The one who redeems.
d. The one who bring good news.
e. The one who saves. (Savior)
5. The month August is named after Augustus Cesar. His name is mentioned in which book of the bible?
a. Matthew
b. Mark
c. Luke
d. John
e. Daniel
6. Where word “Grandma” comes in the bible?
a. Genesis
b. Joel
c. Titus
d. Philemon
e. Esther
7. Which book has the word Antichrist?
a. Revelation
b. Daniel
c. 1John
d. Matthew
e. 2 Thessalonians
8. Fifteen is the number of…
a. People of Nineveh who responded to Jonah’s message.
b. Years God added to Hezekiah’s life after he prayed for healing.
c. Days Elijah had to wait to get his prophet license.
d. The famous “love chapter’ of I Corinthians.
e. Total years Jacob worked so he could marry Rachel.
9. The word “Selah” is found in two books of the Bible, but is most prevalent in the Psalms, where it appears 71 times. Which is the other book?
a. Proverbs
b. Ecclesiastes
c. Song of Solomon
d. Habakkuk
e. Zephaniah
10. Where the word “Talitha, cumi” appears in the Bible?
a. Mark. It means “Little girl, I say to you, arise”
b. Luke. It means "My God, my God, why have you forsaken me?"
c. Daniel. It means “the writing's on the wall”
d. 2 Kings. It means “God has numbered the days of your kingdom”
e. Mark. It means “Lazarus, I say to you, come out”
Tuesday, September 14, 2010
சரியான பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்!!




















இறுதிக் கால செய்திகள்
- முடிவு என்னமாயிருக்குமோ?.
- இஸ்லாமிய மயமாகும் ஐரோப்பா
- அவலட்சண சட்டங்களின் ஆரம்பம்
- அசைக்கப்படும் தேசங்கள்
- இஸ்ரவேலின் பேர் இனி...
- இஸ்ரேல் தேசத்தின் தோற்றமும் நிறைவேறிய தீர்க்கதரிசனங்களும்
- கோடி பேர் பார்த்து கொண்டாடவிருக்கும் சம்பவம்
- முடிவுக்கு முன்...
- கடைசிநாட்களில் மனுஷர்கள் தற்பிரியராயும்...
- கிறிஸ்துமஸ் ஒரு பொய்?
- நியூட்டன் கணித்த கிபி:2060
- அன்பை விட்டாய்
- முழங்கால்களை முடக்கிய ஹெய்தி
- அமெரிக்காவிற்குப் பின்
- ”நிறைவேறிய எசேக்கியேல் 37”-இஸ்ரேலிய பிரதமர் அறிவிப்பு
- முன்பே சொன்ன ஏசாயா
- சமுத்திரமும் அலைகளும்
- பிற புற தீர்க்கதரிசனங்கள்
- இஸ்ரேலில் விவசாயப் புரட்சி - தமிழக விவசாயிகள் இஸ்ரேல் பயணம்
- குறுகாமல் பெருகவேண்டும்
- மீண்டும் சனகெரிப் சங்கம்?
- அராபிய நாடுகளும் இஸ்ரேலும்
- 2012-ல் உலகம் அழியுமா?
- இடிக்கப்படவிருக்கும் மதில்கள்
- எருசலேம் நகரம் இரண்டாக்கப்படுமா?
- தமஸ்குவின் பாரம்
- பழைய புதிய பாபேல்
- இஸ்ரேலுக்கு இக்கட்டுக்காலம்
- வெளிப்படுத்தின விசேஷ சுருக்கம்.
- பத்து கொம்புகள்-வீடியோ செய்தி
- காணாமல் போகப்போகும் கரன்சி நோட்டுகள்
- 666- அந்திக் கிறிஸ்து யார்?
- பாபிலோனிய பேரரசும் மேதிய பெர்சிய பேரரசும்
- பாதி இரும்பும் பாதி களிமண்ணும்
- இஸ்ரேலுக்கு திரும்பும் யூதர்கள்
- மிருகத்தின் முத்திரை 666 வீடியோ செய்தி
- யார் அந்திகிறிஸ்து? வீடியோ செய்தி
- இஸ்ரவேலும் - இஸ்மவேலும்
- தூதர்களின் காலம்-YKP.Henry End Time Mp3 message
- அந்திக்கிறிஸ்துவின் காலம் - YKP.Hentry MP3 Message
- கிருபையின் காலம் - Y.K.P.Henry MP3 Message
- 666 SixSixSix Mark வலதுகை முத்திரை
- ஆறாவது பேரரசு—நம்பமுடியாதது
- ஐந்தாவது பேரரசு- உலகளாவிய ஒரே அரசாங்கம்,ஒரே தலைவன்
- பலிக்கும் கனவு-ஆச்சரியம்
- நோவாவின் நாட்கள்
- பிரேதகுழியிலிருந்து உருவான தேசம்.
- இஸ்ரேல் தேசத்தின் உதயம்
- இஸ்ரேல் - உலகத்துக்கு ஒரு சுமை
- பெருகிப்போன அறிவு
- இஸ்ரேலை நோக்கி இருபதுகோடிப்பேர் கொண்ட ராணுவம்
- யூப்ரடீஸ் நதி வற்றுமா?
- திரும்பி வந்த நாணயம்
- மீண்டு வந்த மொழி
- கருப்பு சூரியன்
- ஜெருசலம் எனும் நகரம்
- Jesus Was Engaged, Not Married
இப்படி சொன்னார்கள்
Links
சாட்சிகளும் பேட்டிகளும்
- அமெரிக்க கால்பந்தாட்ட வீரர் Tim Tebow
- கசல் இசைக்கலைஞர் அனில்கண்ட்
- சகோ.ஃபிரடி ஜோசப்
- சகோ.சாது சுந்தர் செல்வராஜ்
- சகோ.சாம் ஜெபத்துரை
- சகோ.டைட்டஸ் தாயப்பன்
- சகோ.பால் தினகரன்
- சகோதரி.நசீமா பீவி
- சகோ.பால்தங்கையா
- சகோதரி.இவாஞ்சலின் பால்தினகரன்
- தமிழ் திரை உலகிலிருந்து கிறிஸ்துவுக்கு சாட்சிகள்
- திரு.தொட்டண்ணா
- நடிகர் AVM ராஜன்
- நடிகை நக்மா
- பாலிவுட் நகைச்சுவை நடிகர் ஜானி லீவர்
- பாஸ்டர் M.S.வசந்தகுமார்
- பாஸ்டர் ஆல்வின் தாமஸ்
- போதகர் பவுல் அம்பி
- மனம் மாறிய மந்திரவாதி நேசன்












