Wednesday, November 23, 2011

வேதாகம துணுக்குகள்-1

1.தாவீது மூன்று முறை ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்டான்.
a. தன் வீட்டார் மத்தியில் 1 சாமு 16:12,13
b. தன் கோத்திரத்தார் (யூதா) மத்தியில் – 2 சாமு 2:4.
c. தன் தேசத்தாரின் மத்தியில் – 2 சாமு 5:3.

2.கிதியோன் மீதியானியரை ஜெயிக்க சதாரணமான பொருட்களையே பயன்படுத்தினான்.நியா 7:16-22.
a. எக்காளம்
b. வெறும் பானை
c. தீவட்டி

3.மூன்று விதமான கிறிஸ்துக்கள் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
a. இயேசு கிறிஸ்து – எபி 13:8
b. அந்திக் கிறிஸ்து – 1 யோவான் 2:18,22
c. கள்ளக் கிறிஸ்துக்கள் – மத் 24:24; மாற் 13:22.

4.பேய் என்ற வார்த்தை பழைய ஏற்ப்பாட்டில் 3 முறை வருகிறது.
a. லேவி 17:7;
b. உபா 32:17;
c. 2 நாளா 11:15.

5.தாவீதின் பராக்கிரமசாலியான “பெனாயா” என்பவன் மூன்று சிங்கங்களை கொன்றவன் என 2 சாமு 23:20,22-ல் பார்க்கிறோம்

6.மனுஷனுக்குள் ஆவி, ஆத்துமா, சரீரம் என்ற 3 தத்துவங்கள் அடங்கியிருக்கிறது.1 தெச 5:23.

7.யூதர்கள் பழைய ஏற்பாட்டை (Torah) தோரா, நெபீம் (Nebiim), கெத்தூபிம் (Kethubim) என்று 3 பகுதிகளாக பிரித்துள்ளனர்.

8.ஜெபம் பண்ணி வானத்திலிருந்து அக்கினியை வரவைத்தவர்கள் மூன்று பேர்கள்.
a. எலியா – 1 இராஜ 18:37,38.
b. தாவீது – 1 நாளா 21:25,26.
c. சாலொமோன் – 2 நாளா 7:1.

9.“அப்பா பிதாவே” என்ற வார்த்தைகள் புதிய ஏற்பாட்டில் மூன்று முறை வருகிறது.
a. மாற் 14:36
b. ரோம 8:15
c. கலா 4:6.

10.நம்முடைய வேதாகமத்திலே மொத்தம் 1189 அதிகாரங்கள் உள்ளன. இதில் 1000-வது அதிகாரம் யோவான் எழுதின சுவிசேஷம் 3-ம் அதிகாரமாகும்.

நன்றி:KS

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment