Wednesday, September 26, 2007

கிறிஸ்தவர்கள் பற்றி நேரு

"கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுபவர்களை விட காந்தியடிகள் ஏசுவுக்கு மிக அருகில் இருக்கிறார் என்பதை அறிதல் வேண்டும்.ஏசுவின் கொள்கைகளைப் பெரும்பாலும் கடைப்பிடித்து நடக்கின்றவர் காந்தியடிகள்"
-நேரு (Jawaharlal Nehru in 1934,Glimpses of world history-Page:89)

மத்தேயு:5:16
மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.

Matthew 5:16
Let your light so shine before men, that they may see your good works, and glorify your Father which is in heaven.

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment