Thursday, September 27, 2007

உலக சரித்திரத்தையே இரண்டாக பிரித்த கிறிஸ்து

உலக வரலாற்றை இரண்டாக பிரித்தவர் இயேசு கிறிஸ்து. வரலாற்று புத்தகங்களில் வருடங்களை குறிப்பிட அதிகமாக பயன்படுத்தப்படும் கி.பி என்பது "கிறிஸ்துவுக்கு பின்" எனவும், கி.மு என்பது "கிறிஸ்துவுக்கு முன்" எனவும் பொருள்படும். இதுவே கிறிஸ்துவின் பிறப்புக்கும் அவர் உலகில் வாழ்ந்ததற்கும் அசைக்க முடியாத அத்தாட்சி

BC - Before Christ

AD - Anno Domini (Latin : "In the year of (Our) Lord")(சிலர் After Death என்பர்).C.E அதாவது Christian Era என்பதுவும் இக்காலத்தையே குறிக்கும்.

ஜெயேந்திர சுவாமிகள் சங்கராச்சாரியார் ஒரு முறை இவ்வாறு கூறினார்கள்
"பிரிட்டீஷ்காரர்கள் இந்திய சரித்திரத்தை கி.பி, கி.மு என பிரித்துள்ளார்கள். ஆனால் அது எவ்வளவு சரியோ தவறோ தெரியவில்லை.இந்தியாவில் எத்தனையோ பெரியோர்கள் தோன்றியுள்ளனர். அவர்களை வைத்து சரித்திரம் மாற்றி எழுதுவது நல்லது"
-20-11-1993 மாலைமலர் தேன்மலர்

மாற்கு 15:38 அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது.

Mark 15:38 And the veil of the temple was rent in twain from the top to the bottom.

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment