Tuesday, May 24, 2011

எங்களுக்கென்ன, அது உன்பாடு

இயேசுகிறிஸ்துவின் இரகசிய வருகை சம்பவம் rapture என்ற பெயரில் உலகமெங்கும் ஏளனமும் கேலியும் கிண்டலும் செய்யப்பட்டு வருகிறது.அதன் பிரதிபலிப்புதான் கீழே நீங்கள் காணும் படங்கள்.எப்படியோ ஒரு பொய் தீர்க்கதரிசி வழியாக வரும் காலத்தில் நடக்கப்போகும் ஒரு திடுக் சம்பவத்தை உலகமெங்கும் எடுத்துக்கூறியாயிற்று. இண்டர்நெட்,செல்போன் போன்ற ஊடகங்கள் இதில் மிக உதவியாய் இருந்தன.இனி நமக்கென்ன அவர்கள் பாடு.(மத்தேயு 27:4)

இங்கே அந்த கிண்டல் படங்கள்






http://gizmodo.com/5804259/the-best-rapture-prank-pictures


இந்த அம்மா கூட ஒரு தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுகிறார்கள்.
II பேதுரு 3:3,4 கடைசிநாட்களில் பரியாசக்காரர் வந்து, தங்கள் சுயஇச்சைகளின்படியே நடந்து, அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? பிதாக்கள் நித்திரையடைந்தபின்பு சகலமும் சிருஷ்டிப்பின் தோற்றமுதல் இருந்தவிதமாயிருக்கிறதே என்று சொல்லுவார்கள்.


மாற்கு 13:32 அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார்.

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment