Wednesday, August 26, 2015

மனிதர்களுக்கு இலக்கம் கொடுத்தார்கள் ஆதார் அட்டை என‌. இப்போது வீடுகளுக்கும் இலக்கமாம்.. செயற்கைக்கோள் கதவிலக்கம்... ஒவ்வொரு வீட்டிலும் எத்தனை குடும்பங்கள், ஆண் - பெண், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை, வீடுகள், அவற்றிலுள்ள அறைகள், கழிப்பறை விபரங்கள் சேகரிக்கப்படுகின்றனவாம். என்னமோ எல்லாமே நல்லதுக்குதான் செய்துகொண்டிருக்கிறார்கள் என நாம் நினைத்துக்கொண்டிருக்க எல்லா தகவலுமே விரல் நுனியில் ஒருவன் அதிகாரத்தின் கீழ் போகவிருக்கிறது. அதற்கு தான் இத்தனை ஆயத்தங்களும். உங்களுக்கு புரிந்திருக்குமே.


0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment