Monday, August 10, 2015

அது #கோபமாக பாக்குதாம். #நியூயார்க் நகரில் உள்ள எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தில் பிரமாண்டமாக படம் போட்டு காட்டியிருக்கிறார்கள்.ரொம்ப முக்கியம்.வனவிலங்குகளை பாதுகாப்பதற்கும் அதற்கும் என்னங்கடா சம்பந்தம். #வேதாகமம் சொல்லுகிறது... ஆகையால் பரலோகங்களே! அவைகளில் வாசமாயிருக்கிறவர்களே! களிகூருங்கள். பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த #கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு #ஆபத்துவரும் என்று சொல்லக்கேட்டேன்.வெளி 12:12


0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment