Friday, January 27, 2023

ஆராதனை.

 ஆராதனையில் திருப்தியாகவேண்டியது ஜனங்களல்ல. தேவன். ஆராதனை எப்படியிருந்தது என ஆண்டவரைக் கேளுங்கள். ஜனங்களையல்ல. நம் ஆராதனையை மெச்ச வேண்டியது தேவன் ஒருவரே.



0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment