Friday, September 23, 2016

மண் உழுது வளமாக்கி விதையிட்ட பிறகு அது வளர்வதுவரை ஒன்றும் செய்யாமல் இருப்பதே நல்லது. ஆனால் நாம் அந்த மண்ணிடமும் விதைகளிடமும் கனி தா ! கனி தா ! என்று இறைவன் செய்யும் வேலையில் குறுக்கிடுகிறோம். சங்கீதக்காரன் சொல்லுகிறான்.கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார் என்று.(சங்கீதம் 40:1) ஆமென் பொறுமையோடு காத்திருப்போம்.


0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment