Friday, February 10, 2006

மறுக்க முடியாத நிஜங்கள்

கிறிஷ்தேசுவின் நாமத்தில் நல்வாழ்த்துக்கள்.

இந்த Blog-க்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.காலங்களில் மிகப் பெரிய மாற்றங்கள்.நாட்கள் ஓடிக்கொண்டே இருக்கிறது.சுற்றிலும் நடக்கும் காரியங்களை யாரும் கவனிப்பதே இல்லை.அவரவர் வேலையே அவரவருக்கு முடிக்க சரியாய் இருக்கிறது.இயந்திர உலகில் எல்லாம் சுலபமாயும் ஆச்சர்யமாயும் தெரிந்தாலும் தனிமனித வாழ்க்கை ஏனொ விரக்தியில் தான் உள்ளது.சுகபோகங்களின் மத்தியிலும் உள்மனது உண்மையை தேடுகிறது.இதெல்லாம் யாரும் மறுக்க முடியாத நிஜங்கள்.தேவன்சொன்னது தான் நினைவுக்கு வருகிறது.வானமும் பூமியும் மறைந்துபோம் அவர் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.A/C அறையில் நிம்மதியாய் நீ இருந்தாலும்,செவ்வாய் போய் செட்டில் ஆக நீ பார்த்தாலும் நீயும் நானும் மனிதன் தான் . அவர் தேவன் தான். அவர் சொன்னது நடக்கதான் செய்யும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

தொடர்ந்து இதை தான் அலசப்போகிறோம்

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment