Wednesday, September 09, 2015

இன்னும் 100 ஆண்டுகளுக்கு விண்கற்கள் பற்றிய கவலையே வேண்டாம் என்றவ‌ர்கள் இந்த செய்திக்கு என்ன சொல்லுவார்கள்.வேதம் சொல்லுகிறது. ஞானி எங்கே? வேதபாரகன் எங்கே? இப்பிரபஞ்சத் தர்க்கசாஸ்திரி எங்கே?இவ்வுலகத்தின் ஞானம் தேவனுக்கு முன்பாகப் பைத்தியமாயிருக்கிறது. அவர் சூரியனுக்குக் கட்டளையிட அது உதிக்காதிருக்கும்; அவர் நட்சத்திரங்களை மறைத்துப்போடுகிறார். (Iகொரி 1:20, 3:19,யோபு 9:7)


0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment