Thursday, July 09, 2015

புதிய கண்டுபிடிப்புகளுக்கான மையமாக இந்தியா உருவாகும் என பிரதமர் மோடி சொல்லியிருக்கிறார். So far அப்படி என்னவெல்லாம் கண்டுபிடித்திருக்கிறார்கள் தெரியுமா? அது ஒரு endless list. சமீபத்திய கண்டுபிடிப்பு தேசிய கீதத்தில் உள்ள‌ தவறு. ஆடத்தெரியாதவனுக்கு கூடம் கோணல். மூடனுடைய உதடுகள் விவாதத்தில் நுழையும்.அவன் வாய் அடிகளை வரவழைக்கும்.மூடனுடைய வாய் அவனுக்குக் கேடு.மூடன் ஞானத்தில் பிரியங்கொள்ளாமல், தன் மனதிலுள்ளவைகளை வெளிப்படுத்தப் பிரியப்படுகிறான்.புத்திமானுடைய மனம் அறிவைச் சம்பாதிக்கும். நீதிமொழிகள் 18


0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment