Thursday, July 16, 2015

பெரிய ஒப்பந்தம் எல்லாம் போடுறீங்களே. மூன்று அமெரிக்க பிரஜைகளை ஈரான் அநியாயமாக சிறையில் மாதக்கணக்காக அடைத்துவைத்திருக்கிறதே அதற்கு எதாவது பண்ணியிருக்கிறீர்களா என்ற கேள்விக்கு இவரிடம் இருந்து வந்த பதில் "நான்சென்ஸ்". அந்த மூவரில் Saeed Abedini என்பவர் ஒரு பாஸ்டர். ஈரானில் தான் பிறந்த ஊரைக் காணப் போன அவரை மீண்டும் அமெரிக்கா திரும்பவிடாமல் சிறையில் அடைத்துவிட்டனர் ஈரானிலுள்ள மதவாதிகள். மனைவியும் குழந்தைகளும் இன்னும் காத்திருக்கின்றனர் நம்பிக்கையோடு. சங்கீதம் 118:9 பிரபுக்களை நம்புவதைப்பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்.


0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment