Thursday, April 16, 2015

பைபிளில் கடைசிகாலத்தில் வெளிப்படும் "வெட்டுக்கிளிகள்" (Locust) பற்றி படிக்கிறோம். இவை புகையிலிருந்து புறப்பட்டு பூமியின்மேல் வந்து பூமியின் புல்லையும் பசுமையான எந்தப் பூண்டையும் எந்த மரத்தையும் சேதப்படுத்தாமல், தங்கள் நெற்றிகளில் தேவனுடைய முத்திரையைத் தரித்திராத மனுஷரைமாத்திரம் சேதப்படுத்த அவைகளுக்கு உத்தரவு (Command) கொடுக்கப்பட்டது என படிக்கிறோம். அது போலவே அமெரிக்க கடற்படை விஞ்ஞானிகள் இதனை படித்தோ என்னமோ இப்போது வெட்டுகிளியின் பெயரிலேயே LOCUST (LOw-Cost Unmannded aerial vehicle Swarming Technology) அது போலவே கூட்டமாய் இயங்கிப்போய் எதிரிகளை தாக்கும் வகையில் ஆயுதங்களை தயாரித்து சோதனை முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள். நன்றாக வேதத்தை படியுங்கள் விஞ்ஞானிகளே நன்றாக வேதத்தை படியுங்கள். அப்போது தான் எதிர்காலத்துக்கு தேவையான விஞ்ஞான தகவல்களும் புதிதான கண்டுபிடிப்புகளுக்கான யோசனைகளும் உங்களுக்கு நிறைய கிடைக்கும்.படியுங்கள் விஞ்ஞானிகளே நன்றாக வேதத்தை படியுங்கள்.(வெளி:9:3,4) Then out of the smoke came locusts upon the earth..And it was commanded them that they should not hurt the grass of the earth, neither any green thing, neither any tree; but only those men which have not the seal of God in their foreheads.Revelation 9:3,4


0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment