Wednesday, April 29, 2015

இது அல்லவோ தாய்? இப்படியல்லவோ எல்லா தாய்மாரும் இருக்க வேண்டும். இப்படி எல்லா தாய்மாரும் இருந்தால் நாட்டில் கலவரங்கள் ஏது? தீவிரவாதங்கள் ஏது? வேதம் சொல்லுகிறது "பிள்ளையை தண்டியாமல் விடாதே; அவனைப் பிரம்பினால் அடித்தால் அவன் சாகான். நீ பிரம்பினால் அவனை அடிக்கிறதினால் பாதாளத்துக்கு அவன் ஆத்துமாவைத் தப்புவிப்பாயே" நீதிமொழிகள்:23:13,14


0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment