Thursday, March 16, 2006

தவமிருந்து

தவமாய் தவமிருந்து ஞானமாய், கடினமாய்,பொறுமையாய் உழைத்து ஒரு உல்லாசங்களுக்கும் ஆசாபாசங்களுக்கும் இடங் கொடுக்காமல் சிறுக சிறுக சேமித்து, சொத்து சேர்த்து , பைக் வாங்க வசதி இருந்தும் வாங்காமல் நடையாய் நடந்து அப்பாமார்கள் ,தான் சேர்த்தவையெல்லாம் பிள்ளைகளுக்கு விட்டுவிட்டு போகின்றனர்.பிள்ளைகள் அதை அனுபவித்து களிப்பர்.இதுவும் ஒரு மாயை என்கிறது பைபிள்.

பிரசங்கி 2:21. ஒருவன் புத்தி, யுக்தி, நிதானத்தோடு பிரயாசப்படுகிறான்; ஆகிலும் அப்படிப் பிரயாசப்படாதிருந்த வேறொருவனுக்கு அவன் அதைச் சொந்தமாக விட்டுவிடவேண்டியதாகும்; இதுவும் மாயையும் பெரிய தீங்குமாய் இருக்கிறது.

Interesting Bible Words:
Ecclesiastes 2:21
For there is a man whose labor is with wisdom, knowledge, and skill; yet he must leave his heritage to a man who has not labored for it. This also is vanity and a great evil.

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment