Friday, January 04, 2019

"இயேசு அறிவுறுத்திய சமாதான நல்லெண்ணம் நிலைக்க வேண்டும்" - எலிசபெத் ராணி

"இயேசு அறிவுறுத்திய சமாதான நல்லெண்ணம் நிலைக்க வேண்டும்"

December 25, 2018
"இயேசு அறிவுறுத்திய சமாதான நல்லெண்ணம் நிலைக்க வேண்டும்" - எலிசபெத் ராணி
பதிவு : டிசம்பர் 25, 2018, 12:22 PM
இயேசு அறிவுறுத்திய சமாதான நல்லெண்ணம் என்றும் நிலைத்திட செய்ய வேண்டும் என்று இங்கிலாந்து ராணி எலிசபெத் கேட்டுகொண்டுள்ளார்.
இயேசு அறிவுறுத்திய சமாதான நல்லெண்ணம் என்றும் நிலைத்திட செய்ய வேண்டும் என்று இங்கிலாந்து ராணி எலிசபெத் கேட்டுகொண்டுள்ளார். இது மக்கள் ஒவ்வொருடைய கடமை என்று குறிப்பிட்டுள்ள அவர், தனது கிறிஸ்துமஸ் வாழ்த்தை மக்களுக்கு பகிர்ந்து கொண்டார்.

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment