Friday, January 18, 2008

Jesus Calls Bro.Dinakaran Tamil Mp3 Songs Download

இயேசு அழைக்கிறார் சகோ.தினகரன் தமிழ் கிறிஸ்தவ MP3 பாடல்கள் Yesu Alaikiraar Jesus Calls Christian Tamil Bro.Dinakaran Mp3 Songs Download

To Download following songs.Click here

அக்கினி அபிஷேகம் Akkini Abishegam .mp3
கிறிஸ்தவ இல்லறமே Christava Illarame .mp3
எங்கே ஓடுவேன் Enge Oduvean .mp3
எங்கே தேடுவேன் Enge Theduvean .mp3
ஏதுக்கழுகிறாய் Ethukkazhukiraai .mp3
இன்றைத்தினம் உன் அருள் Inraithinam Un Arul .mp3
இறைவா உம் அருள் Iraiva Um Arul .mp3
ஸ்தோதிரம் ஸ்தோதிரமே Isthothiram Isthothirame .mp3
காப்பார் உன்னை காப்பார் Kaappaar Unnai Kaappaar .mp3
கடல் கொந்தளித்து Kadal Konthalithu .mp3
காலமே நீ எழுந்து Kalame Nee Ezhunthu .mp3
காரிருளில் என் நேச தீபமே Karirulil En Nesa Deepame .mp3
மன்னிப்பு மன்னிப்பு Mannippu Mannippu .mp3
மறவாதே மனமே Maravathey Maname .mp3
நடுக்குளிர் காலம் Nadukkulir Kaalam .mp3
ஒரு மருந்தரும் குரு மருந்து Oru Maruntharum Guru Marunthu .mp3
பாடுவேன் பரவசமாகுவேன் Paduvean Paravasamaguvean .mp3
பிளவுண்ட மலையே Pilavunda Malaiye .mp3
சோர்ந்து போகாதே Sornthu Pogathey .mp3
திருப்பாதம் சேராமல் Thiruppatham Seraamal .mp3
திருப்பாதம் சேராமல் Thiruppathem Seraamal .mp3
உம்மண்டை தேவனே Ummandai Devane .mp3
உந்தன் சுயமதியே Unransuya Mathiye .mp3
உந்தன் ஆசி தாருமே Unthan Aasi Tharum .mp3
உந்தன் சுயமதியே Unthan Suyamathiye .mp3
வழி நடத்தும் Vazhi Nadathum .mp3
வினை சூழ்ந்ததிந்த Vinai Soozhathintha .mp3
இயேசு அழைக்கிறார் Yesu Azhaikkirar .mp3
இயேசு நசரேயின் அதிபதியே Yesu Nasaraiyin Athipathiye .mp3

8 comments:

  1. 2000 வருடங்களுக்கு முன்னர் இறந்து போன யூதர்களின் புத்திரன் ஏசு கிறிஸ்துவையா வணங்குகிறீர்கள் ? அவர் சொன்ன சில வார்த்தைகளை வைத்து திருத்தி திருத்தி எழுதிய பைபிளை வைத்து கொண்டு வெளிநாட்டவர் ஏவி விடும் கதைகளை கேட்டு இந்தியாவை அழிக்கும் மூடர்களே. சிந்தியுங்கள். உங்கள் சொந்த அறிவை சிறிதளவாவது பயன்படுத்து யோசியுங்கள். ஏசுவை தூர எறிந்து விட்டு உண்மையான கடவுளை வழிபடுங்கள். மேலும்

    http://muttalyesu.blogspot.com

    வெற்றி இந்தியர்களுக்கே.

    ReplyDelete
    Replies
    1. மதிகேடனே இன்றே மரித்தால் மரணத்தின் பின் எங்ேக போவாய்

      Delete
    2. தெரிந்தோ தெறியாமலோ நீங்கள் இவ்வாரு கூரிவிட்டீர்கள்..... நீங்கள் என்ன பேசுகிறோம் என்று அறியாமல் இருகிறீர்கள்...... யாரோ(ஒரு சில கிறிதவர்கள்) செய்த தவறுளை வைத்துக்கொண்டு,உங்கள் blogspot-ல் இழிவுப்படுத்துகிரீர்கள்..... கிறிஸ்த்துவின் குணங்களை கைகொண்டவர் தான் கிறிஸ்த்தவர்....... விரைவில் நீங்கள் உண்மையை அறிவீர்கள்..... கர்த்தர் தாமே உங்களை ஆசிர்வதிப்பாராக!!!!!

      Delete
    3. தேவன் இல்லை என்று மதிகேடன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்; அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான அக்கிரமங்களைச் செய்துவருகிறார்கள்; நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை.
      எசேக்கியேல் 18:23,32 (Ezek 18:23,32)
      23. துன்மார்க்கன் சாகிறது எனக்கு எவ்வளவேனும் பிரியமோ? அவன் தன் வழிகளை விட்டுத் திரும்பிப் பிழைப்பது அல்லவோ எனக்குப் பிரியம் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
      32. மனந்திரும்புங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்; சாகிறவனுடைய சாவை நான் விரும்புகிறதில்லை என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

      எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ, அவன் விக்கினமின்றி வாசம்பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான்

      Delete
    4. எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ, அவன் விக்கினமின்றி வாசம்பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான்.
      புத்திமதிகளைக் காத்துக்கொள்ளுகிறவன் ஜீவவழியில் இருக்கிறான்; கண்டனையை (கண்டிப்பை) வெறுக்கிறவனோ மோசம்போகிறான்.
      18 பகையை மறைக்கிறவன் பொய்உதடன்; புறங்கூறுகிறவன் மதிகேடன்.
      19 சொற்களின் மிகுதியில் பாவமில்லாமற்போகாது; தன் உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான்.
      20 நீதிமானுடைய நாவு சுத்தவெள்ளி; துன்மார்க்கனுடைய மனம் அற்பவிலையும் பெறாது.
      21 நீதிமானுடைய உதடுகள் அநேகரைப் போஷிக்கும்; மூடரோ மதியீனத்தினால் மாளுவார்கள்.
      22 கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்.
      23 தீவினைசெய்வது மூடனுக்கு விளையாட்டு; புத்திமானுக்கோ ஞானம் உண்டு.
      24 துன்மார்க்கன் பயப்படும் காரியம் அவனுக்கு வந்து நேரிடும்; நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்குக் கொடுக்கப்படும்.
      25 சுழல்காற்று கடந்துபோவதுபோல் துன்மார்க்கன் கடந்துபோவான்; நீதிமானோ நித்திய அஸ்திபாரமுள்ளவன்.

      கர்த்தர் தாமே உங்களை ஆசிர்வதிப்பாராக..God bless u............

      Delete
    5. இயேசு முட்டாள் என்ற blogspot ஐ படித்தேன். மிகவும் வேதனையாக இருந்தது. ஒரு மனிதனாக இயேசு அமைதியாக இருந்தார் என்பது உண்மையே. அனால் அவர் கடவுள் இல்லை என்பது பல விவாதங்கள். உண்மை இல்லை என்று வைத்து கொண்டோமனால் இன்றும் அவர் நம்மை சந்திக்கின்றார் என்பது முட்டாள் தனம் என்று அர்த்தம் என்பது இவர்கள் வாதம். ஆனால் அவரை நேரிலும் நேர் இல்லாமல்லும் சந்தித்தது கணக்கிட முடிய சாட்சியங்கள் பல. மேலும் வெளி நாட்டவர் நமக்கு திணிக்கிறார் என்பதும் இவர்கள் வாதம். இயேசு அதை விரும்புவது இல்லை அவர்கள் செய்வதும் இல்லை. எனக்கு சோறு கிடைத்தால் அவரை நம்புவேன் என்பவர்க்கு சோறும் எனக்கு அவர் தான் வேண்டும் என்பவர்க்கு அவரையும் தருகிறார். அனால் இதில் ஒரு வாசல் தான் இயேசு தான் கடவுள் என்று மனபூர்வமாக நம்பினால் வருவார், பேசுவார், ஆறுதல் தருவார். மனிதனாக இருக்கும்போதும் இறக்கும்போதும் அவமான படுத்தப்பட்ட இயேசு கிறிஸ்து, அவர் இறக்க பட்டர் தன பிள்ளைகளுக்காக . நண்பரே கிறிஸ்துவும் மதம் அல்ல அது உண்மை. நீங்கள் அது மதம் தான் என்று வாதிட்டால் வேதத்தை படித்து அதை கேள்வி கேளுங்கள் பதில் இல்லாமற் போக. இயேசு உங்களையும் நேசிக்கிறார்.

      Delete
  2. பாடல்கள் மிக மிக பிரயோஜனமாக இருக்கிறது.
    இந்தப் பாடல்களை எப்படி download செய்ய வேண்டும்..?


    download option - work ஆகவில்லை.
    pls help me.

    Thanks..

    ReplyDelete
  3. பாடல்கள் மிக மிக பிரயோஜனமாக இருக்கிறது.
    இந்தப் பாடல்களை எப்படி download செய்ய வேண்டும்..?


    download option - work ஆகவில்லை.
    pls help me.

    Thanks..

    ReplyDelete