Tuesday, January 05, 2021

இன்றைக்கும் பிளந்து நிற்கும் கன்மலை.

 இன்றைக்கும் பிளந்து நிற்கும் கன்மலை.

பைபிளிலே ஒரு சம்பவம் உண்டு. பைபிள் கால மோசே, பாறை ஒன்றை பிளந்து பாலைவனத்தில் ஜனங்களுக்காக தண்ணீரை வரவழைத்த சம்பவம். பைபிள் சொல்லுகிறது "ஓரேபிலே நான் உனக்கு முன்பாகக் கன்மலையின்மேல் நிற்பேன்; நீ அந்தக் கன்மலையை அடி; அப்பொழுது ஜனங்கள் குடிக்க அதிலிருந்து தண்ணீர் புறப்படும் என்றார்; அப்படியே மோசே இஸ்ரவேல் மூப்பரின் கண்களுக்கு முன்பாகச் செய்தான்" (யாத்திராகமம் 17:6) இந்த இடம் இப்போதும் சவுதி அரேபியாவில் Al Bayad எனும் இடத்தில் இருக்கிறது.


0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment