What is temple kovil
Saiva samayam and Bible - Saadhu Chellappaa
Watch on iPod/iPhone/PSP
சைவ சமயமும் வேதாகமும் எது கோவில்? - சாதுசெல்லப்பா வீடியோ செய்தி
Thursday, March 19, 2009
எது கோவில்? - சாதுசெல்லப்பா வீடியோ செய்தி பகுதி2
Saturday, March 14, 2009
எது கோவில்?- சாதுசெல்லப்பா வீடியோ செய்தி பகுதி1
What is temple kovil
Saiva samayam and Bible - Saadhu Chellappaa
Watch on iPod/iPhone/PSP
சைவ சமயமும் வேதாகமும் எது கோவில்? - சாதுசெல்லப்பா வீடியோ செய்தி
Wednesday, March 11, 2009
இராபட்டு கால்டுவல் ஐயர் வாழ்க்கை சரிதை வீடியோ
Mahaan - Robert Caldwell history movie tamil christian
Watch on iPod/iPhone/PSP
மகான் - இராபட்டு கால்டுவல் ஐயர் வாழ்க்கை சரிதை வீடியோ
Sunday, March 08, 2009
எந்தன் ஜெப வேளை உமைதேடி வந்தேன் பாடல்
enthan jebavelai umai theadi vanthean tamil christian song
Download as MP3
http://www.tamilbiblestudy.com/thewayofsalvation/index.php?dir=Deva%20Prasanam/
எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன்
தேவா பதில் தாருமே [2]
எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரே
உம்மை நான் நாடி வந்தேன் -[2] -எந்தன்
சோராது ஜெபித்திட ஜெபஆவி வரம் தாருமே
தடை யாவும் அகற்றிடுமே
தயை வேண்டி உம்பாதம் வந்தேன்-[2] -எந்தன்
உம்மோடு எந்நாளும் உறவாட அருள் செய்யுமே
கர்த்தாவே உம் வார்த்தையை
கேட்டிட காத்திருப்பேனே -[2] -எந்தன்
Saturday, March 07, 2009
இஸ்ரேலுக்கு இக்கட்டுக்காலம்

முதலாம் ஆதாமிற்கு அயர்ந்த நித்திரையை வரச்செய்து அவன் விலா எலும்பிலிருந்து தேவன் அவனுக்கு ஒரு துணையை உண்டாக்கினார்.இப்படியாக ஏவாள் ஆதாமின் சரீரத்திலிருந்து உருவாக்கப்பட்டாள். வேதாகமத்தில் இயேசு கிறிஸ்துவானவர் இரண்டாம் ஆதாமாக அறியப்படுகிறார்.இயேசு சிலுவையிலே அறையப்பட்டபோது அவர் மரணத்தை உறுதிசெய்ய ஒரு சேவகன் அவர் விலாவிலே ஈட்டியால் உருவ குத்த அவர் சரீரத்திலிருந்து இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது.ஒரு கர்ப்பவதி குழந்தையை பிரசவிக்கும் போது அவள் சரீரத்திலிருந்து இரத்தமும் தண்ணீரும் புறப்படும்.இயேசு கிறிஸ்துவின் சரீரத்திலிருந்து இப்படியாக இரத்தமும் தண்ணீரும் வர அவர் மணவாட்டியாகிய சபை பிறந்தது. எருசலேம் தேவாலத்தின் திரைச்சீலை மேலிருந்து கீழாக இரண்டாக கிழிய அதுவரை நடைபெற்று வந்த "நியாயபிரமாணத்தின் காலம்" முடிவுக்கு வந்தது.
சபையின் காலம் அலலது கிருபையின் காலம் அடுத்ததாக தொடங்கியது. தேவனின் பார்வை இஸ்ரவேல் ஜனங்களிடத்திலிருந்து திரும்பி சபையின் பக்கம் வந்தது. பரிசுத்த ஆவியானவர் சபையிலே உலாவரத்தொடங்கினார்.தேவ சபையின் இறுதி மனிதன் இரட்சிக்கப்படும் வரை இந்த சபையின் காலம் தொடரும். என்றைக்கு கிறிஸ்துவின் சரீரத்தின் கடைசி மனிதன் இரட்சிக்கப்பட்டு மணவாட்டி சபை முழுமை பெறுகிறதோ அன்றைக்கே இயேசுவின் இரகசிய வருகை இருக்கும்.இயேசு கிறிஸ்துவானவர் மத்திய வானிலே வர சபையானது பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும். அன்றே சபையின் காலம் அலலது கிருபையின் காலம் முடிவடைந்து மீண்டுமாய் நியாயபிரமாணத்தின் காலம் துவங்கும்.தேவனின் பார்வை மீண்டும் இஸ்ரவேல் ஜனங்களின் பக்கம் திரும்பும்.இதுவரை தடைசெய்துகொண்டிருந்த பரிசுத்த ஆவியானவரோடு சபையும் பூமியை விட்டு போய்விடுவதால் பூமியில் ஒரு வெற்றிடம் உண்டாக அது அந்திகிறிஸ்துவினால் நிரபப்படும்.ஆகையால் சபை பூமியிலிருக்கும் வரை அந்திகிறிஸ்து பூமியில் தலை காட்ட வாய்பேயில்லை.சபை எடுத்து கொள்ளப்பட்ட பின் நியாயபிரமாணத்தின் காலம் மீண்டும் தொடங்கியதால் இஸ்ரவேல் ஜனங்கள் எருசலேம் தேவாலயத்தை கட்டத்தொடங்குவார்கள். மோசேயினால் உரைக்கப்பட்ட படியான தூப ஆராதனையும் பலி இடுதலும் தேவாலயத்திலே ஆரம்பிக்கும்.முதல் மூன்றரை வருடங்கள் அந்திக்கிறிஸ்து யூத ஜனக்களுக்கு மிக ஆதரவாக இருப்பான்.அதேவேளை பாலஸ்தீன அராபிய ஜனங்களின் விருப்பத்தையும் நிறைவேற்றி ஒரு சமாதான உடன்படிக்கையை செய்திருப்பான்.இஸ்ரவேல் ஜனங்களும் பாலஸ்தீன அராபிய ஜனங்களும் சுகமாக சவுக்கியமாக இருப்பார்கள்.மூன்றரை வருட முடிவில் அந்திகிறிதுவின் சுயரூபம் வெளிப்படும். எருசலேம் தேவாலயத்தை அவன் தீட்டு படுத்துவான். யூதர்கள் அப்போது அவன் தாங்கள் எதிர்பார்த்த மேசியாவல்ல என அறிந்துகொள்ள உண்மையான மேசியாவை அவர்கள் சிலுவையில் அறைந்ததை உணர்ந்து கதறி அழுவார்கள்.இரண்டு சாட்சிகள் அப்போது பூமியில் வல்லமையாக ஊழியம் செய்வதால் இஸ்ரவேலின் ஜனங்களில் அப்போது அநேகமாயிரம் பேர் இரட்சிக்கப்படுவார்கள்.அப்போது அந்திகிறிஸ்துவுக்கு பயந்து யூதர்கள் மலைகளுக்கு ஓடிப்போவார்கள்.அடுத்த மூன்றரைவருடகாலம் மகா உபத்திரவகாலமாக அமையும். இதை வேதாகமம் "யாக்கோபுக்கு இக்கட்டுக்காலம்" என்கிறது.
"ஐயோ! அந்த நாள் பெரியது; அதைப்போலொத்த நாளில்லை; அது யாக்கோபுக்கு இக்கட்டுக்காலம்; ஆனாலும் அவன் அதற்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவான்."
(எரேமியா:30:7)
இறுதிக் கால செய்திகள்
- முடிவு என்னமாயிருக்குமோ?.
- இஸ்லாமிய மயமாகும் ஐரோப்பா
- அவலட்சண சட்டங்களின் ஆரம்பம்
- அசைக்கப்படும் தேசங்கள்
- இஸ்ரவேலின் பேர் இனி...
- இஸ்ரேல் தேசத்தின் தோற்றமும் நிறைவேறிய தீர்க்கதரிசனங்களும்
- கோடி பேர் பார்த்து கொண்டாடவிருக்கும் சம்பவம்
- முடிவுக்கு முன்...
- கடைசிநாட்களில் மனுஷர்கள் தற்பிரியராயும்...
- கிறிஸ்துமஸ் ஒரு பொய்?
- நியூட்டன் கணித்த கிபி:2060
- அன்பை விட்டாய்
- முழங்கால்களை முடக்கிய ஹெய்தி
- அமெரிக்காவிற்குப் பின்
- ”நிறைவேறிய எசேக்கியேல் 37”-இஸ்ரேலிய பிரதமர் அறிவிப்பு
- முன்பே சொன்ன ஏசாயா
- சமுத்திரமும் அலைகளும்
- பிற புற தீர்க்கதரிசனங்கள்
- இஸ்ரேலில் விவசாயப் புரட்சி - தமிழக விவசாயிகள் இஸ்ரேல் பயணம்
- குறுகாமல் பெருகவேண்டும்
- மீண்டும் சனகெரிப் சங்கம்?
- அராபிய நாடுகளும் இஸ்ரேலும்
- 2012-ல் உலகம் அழியுமா?
- இடிக்கப்படவிருக்கும் மதில்கள்
- எருசலேம் நகரம் இரண்டாக்கப்படுமா?
- தமஸ்குவின் பாரம்
- பழைய புதிய பாபேல்
- இஸ்ரேலுக்கு இக்கட்டுக்காலம்
- வெளிப்படுத்தின விசேஷ சுருக்கம்.
- பத்து கொம்புகள்-வீடியோ செய்தி
- காணாமல் போகப்போகும் கரன்சி நோட்டுகள்
- 666- அந்திக் கிறிஸ்து யார்?
- பாபிலோனிய பேரரசும் மேதிய பெர்சிய பேரரசும்
- பாதி இரும்பும் பாதி களிமண்ணும்
- இஸ்ரேலுக்கு திரும்பும் யூதர்கள்
- மிருகத்தின் முத்திரை 666 வீடியோ செய்தி
- யார் அந்திகிறிஸ்து? வீடியோ செய்தி
- இஸ்ரவேலும் - இஸ்மவேலும்
- தூதர்களின் காலம்-YKP.Henry End Time Mp3 message
- அந்திக்கிறிஸ்துவின் காலம் - YKP.Hentry MP3 Message
- கிருபையின் காலம் - Y.K.P.Henry MP3 Message
- 666 SixSixSix Mark வலதுகை முத்திரை
- ஆறாவது பேரரசு—நம்பமுடியாதது
- ஐந்தாவது பேரரசு- உலகளாவிய ஒரே அரசாங்கம்,ஒரே தலைவன்
- பலிக்கும் கனவு-ஆச்சரியம்
- நோவாவின் நாட்கள்
- பிரேதகுழியிலிருந்து உருவான தேசம்.
- இஸ்ரேல் தேசத்தின் உதயம்
- இஸ்ரேல் - உலகத்துக்கு ஒரு சுமை
- பெருகிப்போன அறிவு
- இஸ்ரேலை நோக்கி இருபதுகோடிப்பேர் கொண்ட ராணுவம்
- யூப்ரடீஸ் நதி வற்றுமா?
- திரும்பி வந்த நாணயம்
- மீண்டு வந்த மொழி
- கருப்பு சூரியன்
- ஜெருசலம் எனும் நகரம்
- Jesus Was Engaged, Not Married
இப்படி சொன்னார்கள்
Links
சாட்சிகளும் பேட்டிகளும்
- அமெரிக்க கால்பந்தாட்ட வீரர் Tim Tebow
- கசல் இசைக்கலைஞர் அனில்கண்ட்
- சகோ.ஃபிரடி ஜோசப்
- சகோ.சாது சுந்தர் செல்வராஜ்
- சகோ.சாம் ஜெபத்துரை
- சகோ.டைட்டஸ் தாயப்பன்
- சகோ.பால் தினகரன்
- சகோதரி.நசீமா பீவி
- சகோ.பால்தங்கையா
- சகோதரி.இவாஞ்சலின் பால்தினகரன்
- தமிழ் திரை உலகிலிருந்து கிறிஸ்துவுக்கு சாட்சிகள்
- திரு.தொட்டண்ணா
- நடிகர் AVM ராஜன்
- நடிகை நக்மா
- பாலிவுட் நகைச்சுவை நடிகர் ஜானி லீவர்
- பாஸ்டர் M.S.வசந்தகுமார்
- பாஸ்டர் ஆல்வின் தாமஸ்
- போதகர் பவுல் அம்பி
- மனம் மாறிய மந்திரவாதி நேசன்