Friday, November 20, 2009

மல்ப்ரியனே என்னேசு நாயகனே வீடியோ பாடல்


மல்ப்ரியனே என்னேசு நாயகனே எப்போள் வரும் மலையாளம் வீடியோ பாடல்
Malpriyane enyesu naayaganee eppool varum malayalam christian song

Lyrics:

Malpriyane aennesu nayakane
Aeppol varum
Aen kanneer thudacheeduvan
Angaye asleshippan
Aennessuve vana meghe vegam
Vannedane (2)

Malpriyane aennesu …

Madyakase swargeeya dootharumay
Vanneedumbol (2)
Ennikkay murivettatham
Aa ponmugham mutthuvan
Vellathinay kezhunna
Vezambel pol
Vanchikunne (2)

Malpriyane aennesu …

Venma vasthram dharichuyarttha
Visuddha sangamathil
Chernnu nin savidhe vannu
Halleluya paaduvan
Budhiyulla nirmala
Kanyeke pol
Orungunne (2)

Malpriyane aennesu …


Soorya chandran thaarangale kadannu
Swarga nattil (2)
Aa palunku nadhee theerae
Jeeva vrikshathin thanalil
En swarga veettil aetthuvaan
Kothicheedunne
En manila (2)

Malpriyane aennesu …

Wednesday, November 18, 2009

கழுகுக்குச் சமானமாய்

கழுகுகளைப்போல நாமும் வாழப் பழக வேண்டும்.
பறவைகளிலேயே கழுகுகளின் கதை மிகச் சுவாரஸ்யமானது. மிக அதிக நாட்கள் உயிர்வாழும் பறவைகள் இனம் இவைகள் தாம். இவைகளால் 70 ஆண்டுகள் வரை உயிர் வாழ முடியுமாம். ஆனால் அந்த எழுபது வயதுவரை எட்ட அவை சில மிக கடினமான முடிவுகளை எடுக்கவேண்டி இருக்கும்.

கழுகுகள் தனது 40 வயதுகளை எட்டும் போது அவைகளால் எளிதில் தனது நீண்ட வளைந்து கொடுக்கும் நகங்களால் இரைகளை கொத்தி எடுத்துச்செல்லமுடியாது.
அவைகளின் நீண்ட கூர்மையான அலகுகளும் வளைந்து போய்விடும். வயதான அதன் கனமான இறகுகள் அதன் நெஞ்சோடு ஒட்டிக்கொண்டு அதை பறக்க இயலாமல் செய்துவிடும். இந்நிலையில் அவைகளுக்கு இரண்டே வழிகள் தான் மிஞ்சும். ஒன்று அப்படியே செத்துப்போவது அல்லது அந்த 150 நாட்கள் நீடிக்கும் மிகக்கடினமான அவர்கள் வாழ்க்கை நிகழ்ச்சியை கடந்து போவது. இதற்காக அவை மலை உச்சியில் தாங்கள் கட்டியிருக்கும் கூடுகளில் போய் தங்கி இருக்கும். தனது பழைய அலகை பாறைகளில் கொத்தி கொத்தி அதை பிடிங்கிப்போட்டு அவை தங்களுக்கு புது அலகுகள் வர காத்திருக்கும். அது போலவே அவைகளின் பழைய நகங்களும் பிடுங்கப்பட்டு புது நகங்கள் முளைக்கத் தொடங்கும். புது நகங்கள் வளரத்தொடங்கியவுடன் அவை தனது பழைய இறகுகளையும் பிடிங்கிப்போட்டுவிடும். ஐந்து மாதங்கள் கடந்ததும் அவை மீண்டும் புத்துயிர்பெற்று திரும்பவும் இன்னும் 30 ஆண்டுகள் உயிர்வாழ பூமிக்கு திரும்பி வரும்.

சிலசமயங்களில் மாற்றங்கள் நமக்கும் அவசியம்.பலசமயங்களில் நாம் உயிர்தப்பி வாழ நம்மில் பலமாற்றங்களை செய்யவேண்டியுள்ளது. பழைய நினைவுகள், பழைய பழக்கவழக்கங்கள், பழைய மூடநம்பிக்கைகளை என பலவற்றை விட்டொழிக்கவேண்டியுள்ளது. பழைய சுமைகளிலிருந்து விடுபடுதலே நமக்கு புதிய வாழ்க்கை அமைய எளிய வழியாகும்.

ஏசாயா 40:31 கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.

சங்கீதம் 103:5 நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வால வயதுபோலாகிறது.

Wednesday, November 11, 2009

ஜீவனுள்ள தேவன் - சகோ.மோகன்.சி.லாசரஸ் செய்தி



இயேசு விடுவிக்கிறார் வழங்கும் விடுதலைப் பெருவிழா 19.04.2009 மார்த்தாண்டம் எல் சாய் EL CHAY ஜீவனுள்ள தேவன் தேவ செய்தி சகோ.மோகன் சி.லாசரஸ்
Yesu viduvikirar Viduthalai Peruvizha Bro.Mohan C Lazarus Message "The living God" at Marthandam