
Thursday, December 24, 2015
Friday, December 18, 2015
Thursday, December 17, 2015
Wednesday, December 16, 2015
இந்தச் சிறுவரில் ஒருவனுக்கு இடறலுண்டாக்குகிறதைப் பார்க்கிலும், அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல் கட்டப்பட்டு, அவன் சமுத்திரத்தில் தள்ளுண்டுபோவது அவனுக்கு நலமாயிருக்கும். லூக்கா 17:2 It would be better for them to be thrown into the sea with a millstone tied around their neck than to cause one of these little ones to stumble.Luke 17:2

Friday, December 11, 2015
அற்புத இயேசு ராஜனே உத்தம மணாளனே நீரே என் ஆறுதல் என் கோட்டை என் துருகம் - நான் நம்பினவர் என் அடைக்கலம் கனவிலும் மறவேன் நீர் செய்த நன்மைகள் நினவிலும் மறவேன் நீர் செய்த அதிசயங்கள் என் ராஜா என் ரோஜா என் தெய்வம் என் இயேசு நேற்று இன்றும் என்றும் மாறா தேவன் போற்றிப் பாடும் சர்வ வல்ல ராஜன் என் அன்பர் என் இன்பர் என் நண்பர் என் இயேசு ஒருவாராகப் பெரிய காரியங்கள் செய்பவர் இருளிலிருந்து புதையலை கொண்டு வருபவர் நீர் பெரியவர் துதிக்குப் பாத்திரார் எனக்குரியவர் என் இயேசு

Thursday, December 10, 2015
Wednesday, December 02, 2015
Thursday, November 19, 2015
Wednesday, November 18, 2015
Monday, November 16, 2015
Saturday, November 14, 2015
Friday, November 13, 2015
Thursday, November 12, 2015
Monday, November 09, 2015
Saturday, November 07, 2015
Thursday, November 05, 2015
Wednesday, November 04, 2015
Monday, November 02, 2015
Thursday, October 29, 2015
Monday, October 26, 2015
முற்றிலுமாக வழக்கொழிந்து மீண்டும் புழக்கத்துக்கு வந்த உலகின் ஒரே மொழி எபிரேய மொழி. அப்படியாக வேதாகமத்தின் ஒரு தீர்க்கதரிசனமும் நிறைவேறிற்று. வேதம் சொல்லுகிறது "அப்பொழுது ஜனங்களெல்லாரும் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, ஒருமனப்பட்டு அவருக்கு ஆராதனை செய்யும்படிக்கு, நான் அவர்கள் பாஷையைச் சுத்தமான பாஷையாக மாறப்பண்ணுவேன்" செப்பனியா 3:9

This is how our God works!! நீங்கள் காற்றையும் காணமாட்டீர்கள், மழையையும் காணமாட்டீர்கள்; ஆனாலும் நீங்களும் உங்கள் ஆடு மாடுகளும் உங்கள் மிருகஜீவன்களும் குடிக்கும்படிக்கு, இந்தப் பள்ளத்தாக்கு தண்ணீரால் நிரப்பப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார். II இராஜாக்கள் 3 17 You will see neither wind nor rain, says the LORD, but this valley will be filled with water. You will have plenty for yourselves and your cattle and other animals.2 Kings 3:17

Friday, October 23, 2015
Thursday, October 15, 2015
**ரஷ்யாவும் ரெடி** ***பெர்சியாவும் ரெடி*** ****வாயில்(ஆயில் எனும்) துறடுகளும் ரெடி**** மேசேக் தூபால் ஜாதிகளின் அதிபதியாகிய கோகே, இதோ, நான் உனக்கு விரோதமாக வருவேன். நான் உன்னைத் திருப்பி, உன் வாயில் துறடுகளைப் போட்டு, உன்னையும் உன்னுடைய எல்லாச் சேனையையும், ... திரளான கூட்டத்தையும் புறப்படப்பண்ணுவேன்;..அவர்களோடேகூட பெர்சியரும் (ஈரான்), எத்தியோப்பியரும், லீபியரும் இருப்பார்கள்; அவர்களெல்லாரும் கேடகம்பிடித்து, தலைச்சீராவுந் தரித்திருப்பவர்கள்.கோமேரும் அவனுடைய எல்லா இராணுவங்களும் வடதிசையிலுள்ள தோகர்மா வம்சத்தாரும் அவர்களுடைய எல்லா இராணுவங்களுமாகிய திரளான ஜனங்கள் உன்னுடனேகூட இருப்பார்கள்.எசேக்கியேல் 38:3-6

Friday, October 09, 2015
Thursday, October 08, 2015
Tuesday, October 06, 2015
இந்த மாதிரியான ஓரின சேர்க்கை பாதிரியாரை கத்தோலிக்க திருச்சபையை விட்டு நீக்கம் செய்தது மிக சரியான விஷயமே. தான் ஒரு ஓரின சேர்க்கை பாதிரியாராக இருப்பதால் மிகவும் சந்தோசமும் பெருமையும் அடைகிறேன் என பல பேட்டிகளில் இவர் கூறியிருக்கிறாராம். கடவுளுடைய விருப்பம் சித்தம் , அவரது கட்டளைகள் மற்றும் சிருஷ்டிப்பின் வடிவமைப்பு இவை எல்லாவற்றிற்கும் எதிராக செல்ல ஒரு பாதிரியாருக்கு சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருக்க கூடாது.

Monday, October 05, 2015
Saturday, October 03, 2015
Friday, October 02, 2015
Tuesday, September 29, 2015
ஜிகாத் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஹிஜ்ரத் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நாடு விட்டு நாடு சென்று உலகமுழுவதும் அவர்கள் மயமாக்கல் தான் ஹிஜ்ரத். குரான் சொல்லுகிறது... "எவர் அல்லாஹ்வின் பாதையில் நாடு கடந்து செல்கின்றாரோ, அவர் பூமியில் ஏராளமான புகலிடங்களையும், விசாலமான வசதிகளையும் காண்பார்; இன்னும், தம் வீட்டைவிட்டு வெளிப்பட்டு அல்லாஹ்வின் பக்கமும் அவன் தூதர் பக்கமும் ஹிஜ்ரத் செல்லும் நிலையில் எவருக்கும் மரணம் ஏற்பட்டு விடுமானால் அவருக்குரிய நற்கூலி வழங்குவது நிச்சயமாக அல்லாஹ்வின் மீது கடமையாகி விடுகின்றது" குரான் 4.100

Thursday, September 24, 2015
Monday, September 21, 2015
ஒவ்வொரு செப்டம்பர் 21 ஆம் தினமும் உலக அமைதி தினமாக அனுசரிக்கப்படுகிறது. ஒலிவ (Olive) இலையானது அமைதி மற்றும் சமாதானத்தின் சின்னமாகக் கருதப்படுகின்றது.இதற்கான காரணம் நோவாகால வெள்ளப்பெருக்கின் போது ஒரு புறா ஆலிவ் இலை ஒன்றை சுமந்து சென்றதை நோவா கண்டார்.உடனே அவர் கடவுளின் கோபம் தணிந்து விட்டது என்பதை அறிந்தார். இதனால் ஒலிவ இலை சமாதானத்தின் சின்னமாகக் கருதப்படுகிறது. அதாவது கடவுளின் கோபம் தணிந்து மழை நின்றிருந்தபடியால் தான் புறாவால் ஒரு ஆலிவ் இலையை கொத்தி பறந்து செல்ல முடிந்தது. "அந்தப் புறா சாயங்காலத்தில் அவனிடத்தில் வந்து சேர்ந்தது; இதோ, அது கொத்திக் கொண்டு வந்த ஒரு ஒலிவ மரத்தின் இலை அதின் வாயில் இருந்தது; அதினாலே நோவா பூமியின்மேல் ஜலம் குறைந்து போயிற்று என்று அறிந்தான் (ஆதி:8:11). ஒரு பெரிய பிரளயத்தின் பின்பு பூமியில் அமைதி திரும்பியதை ஆலிவ் இலையுடன் கூடிய புறா சுட்டி காட்டியதால் இன்றும் அது உலக அமைதியின் சின்னமாக கருதப்படுகிறது.

Thursday, September 17, 2015
Wednesday, September 16, 2015
CERN ஐரோப்பாவிலுள்ள மிகப்பெரிய அணு ஆராய்ச்சி நிலையம். உலகின் மிகப்பெரிய மற்றும் மிக சக்தி வாய்ந்த துகள் முடுக்கி எனப்படும் Collider இங்கு தான் உள்ளது. இது நிலத்திற்கு அடியில், தரைக்கு கீழே, 50 முதல், 175 மீட்டர் ஆழத்தில், 17 மைல் நீளத்தில் (27 கிலோ மீட்டர்) மிகப்பெரிய வட்ட சுரங்கப்பாதையில் அமைக்கப்பட்டுள்ளது. இது சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் எல்லைகளின் கீழே உள்ளது. 100 நாடுகளில் இருந்து, 10 ஆயிரம் விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள், இணைந்து இந்த திட்டத்தில் பணியாற்றுகின்றனர் எனினும் ஐரோப்பிய மூளையே இந்த திட்டத்தின் முக்கிய மூல காரணம் ஆகும். இதை கட்டியெழுப்ப 64 ஆயிரம் கோடி ரூபாய்கள் செலவாயிற்றாம். இது இப்போது உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் சிக்கலான சோதனை ஆராய்ச்சி மையம் ஆகும். இந்த மையம் தான் கடவுள் துகளை கண்டு பிடித்ததாக 2012-ல் அறிவித்தது. அணுத்துகள்களை மோதவிட்டு செய்யப்படும் இந்த ஆய்வு மிக ஆபத்தானது எனினும் பேரண்டம் உருவாகியது குறித்ததான மற்றும் அடிப்படை துகளின் பண்புகள் ஒழுக்கம் முதலியனதான தகவல்களை அறிய விஞ்ஞானிகள் துடிக்கின்றார்கள்.‘கடவுள் துகள்’ பிரபஞ்சத்தையே அழிக்கும் பயங்கர ஆற்றல் கொண்டது என்று பிரபல பௌதீக விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங் எச்சரித்துள்ளார். எனினும் கடவுள் துகள் (God particle), இருள் பொருள் (Dark matter),Ghost particle என பல்வேறு ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அநேக surprise findings கிடைக்கின்றனவாம். வெளிப்படுத்துதல் 9 ம் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ளது போல பாதாளக்குழியை இவர்கள் திறந்து விடப் போகின்றார்களா? வேதம் சொல்லுகிறது "அவன் பாதாளக்குழியைத் திறந்தான்; உடனே பெருஞ்சூளையின் புகையைப்போல அந்தக் குழியிலிருந்து புகைஎழும்பிற்று; அந்தக் குழியின் புகையில் சூரியனும் ஆகாயமும் அந்தகாரப்பட்டது" என. அதை தொடர்ந்து அந்த புகையினால் வந்த வாதைகளையும் படிக்கிறோம். இந்த கொலைடர் இருக்கும் இடம் செயின்ட் ஜெனிஸ் போலி (Saint-Genis-Pouilly) எனும் இடமாகும். படத்திலுள்ள் மேப்பில் நீங்கள் பார்க்கலாம். அதாவது போலி (அப்போலியோன்) எனும் கடவுளுக்கு கோயில் இருந்த இடம். வேதமும் 11ம் வசனத்தில் சொல்லுகிறது "அவைகளுக்கு ஒரு ராஜன் உண்டு, அவன் பாதாளத்தின் தூதன்; எபிரெயு பாஷையிலே அபெத்தோன் என்றும், கிரேக்கு பாஷையிலே அப்பொல்லியோன் என்றும் அவனுக்குப் பெயர்" என்று. அதுமட்டுமல்லாமல் இந்துத்துவத்தில் அழிக்கும் கடவுளாக கருதப்படும் சிவனுக்கும் இங்கே சிலைவைத்துள்ளார்கள். CERN-னின் நீல நிற லோகோவை கூர்ந்து கவனியுங்கள் 666 தெரியும். You think these all coincidence?

Tuesday, September 15, 2015
Monday, September 14, 2015
****மனந்திரும்பாமற்போனால்**** அந்தக் கலிலேயருக்கு அப்படிப்பட்டவைகள் சம்பவித்ததினாலே, மற்ற எல்லாக் கலிலேயரைப் பார்க்கிலும் அவர்கள் பாவிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ? அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள். சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேரைக் கொன்றதே; எருசலேமில் குடியிருக்கிற மனுஷரெல்லாரிலும் அவர்கள் குற்றவாளிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ? அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள் - இயேசு லூக்கா 13:2-5

Friday, September 11, 2015
Thursday, September 10, 2015
Wednesday, September 09, 2015
இன்னும் 100 ஆண்டுகளுக்கு விண்கற்கள் பற்றிய கவலையே வேண்டாம் என்றவர்கள் இந்த செய்திக்கு என்ன சொல்லுவார்கள்.வேதம் சொல்லுகிறது. ஞானி எங்கே? வேதபாரகன் எங்கே? இப்பிரபஞ்சத் தர்க்கசாஸ்திரி எங்கே?இவ்வுலகத்தின் ஞானம் தேவனுக்கு முன்பாகப் பைத்தியமாயிருக்கிறது. அவர் சூரியனுக்குக் கட்டளையிட அது உதிக்காதிருக்கும்; அவர் நட்சத்திரங்களை மறைத்துப்போடுகிறார். (Iகொரி 1:20, 3:19,யோபு 9:7)

Friday, September 04, 2015
Wednesday, August 26, 2015
மனிதர்களுக்கு இலக்கம் கொடுத்தார்கள் ஆதார் அட்டை என. இப்போது வீடுகளுக்கும் இலக்கமாம்.. செயற்கைக்கோள் கதவிலக்கம்... ஒவ்வொரு வீட்டிலும் எத்தனை குடும்பங்கள், ஆண் - பெண், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை, வீடுகள், அவற்றிலுள்ள அறைகள், கழிப்பறை விபரங்கள் சேகரிக்கப்படுகின்றனவாம். என்னமோ எல்லாமே நல்லதுக்குதான் செய்துகொண்டிருக்கிறார்கள் என நாம் நினைத்துக்கொண்டிருக்க எல்லா தகவலுமே விரல் நுனியில் ஒருவன் அதிகாரத்தின் கீழ் போகவிருக்கிறது. அதற்கு தான் இத்தனை ஆயத்தங்களும். உங்களுக்கு புரிந்திருக்குமே.
