Tuesday, September 15, 2015

ஒருவன் இருக்கிறான். மற்றவன் இன்னும் வரவில்லை. தடைசெய்கிறவர் நடுவிலிருந்து நீக்கப்படுமுன்னே அவன் வெளிப்பட முடியாது. அவன் தன் காலத்திலே வெளிப்படும்படிக்கு, இப்பொழுது அவனைத் தடைசெய்கிறது இன்னதென்றும் அறிந்திருக்கிறீர்கள். நீக்கப்படும்போது, அந்த அக்கிரமக்காரன் வெளிப்படுவான்.


No comments:

Post a Comment