எருசலேம் மாநகர வீதிகளில் கிடக்கும் இரண்டு சாட்சிகளின் உடல்களை உலக ஜனங்கள் எல்லோரும் பார்ப்பார்கள் என வேதாகமம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே சொல்லிற்று. இப்போது எருசலேமில் லைவ் கேமராவும் வைக்கப்படுகின்றது உலகெங்கும் ஜனங்கள் லைவ்வாக பார்க்க டிவி இன்டர்நெட் செல்போன்களும் ரெடி.
No comments:
Post a Comment