இன்னும் 100 ஆண்டுகளுக்கு விண்கற்கள் பற்றிய கவலையே வேண்டாம் என்றவர்கள் இந்த செய்திக்கு என்ன சொல்லுவார்கள்.வேதம் சொல்லுகிறது. ஞானி எங்கே? வேதபாரகன் எங்கே? இப்பிரபஞ்சத் தர்க்கசாஸ்திரி எங்கே?இவ்வுலகத்தின் ஞானம் தேவனுக்கு முன்பாகப் பைத்தியமாயிருக்கிறது. அவர் சூரியனுக்குக் கட்டளையிட அது உதிக்காதிருக்கும்; அவர் நட்சத்திரங்களை மறைத்துப்போடுகிறார். (Iகொரி 1:20, 3:19,யோபு 9:7)
No comments:
Post a Comment