முற்றிலுமாக வழக்கொழிந்து மீண்டும் புழக்கத்துக்கு வந்த உலகின் ஒரே மொழி எபிரேய மொழி. அப்படியாக வேதாகமத்தின் ஒரு தீர்க்கதரிசனமும் நிறைவேறிற்று. வேதம் சொல்லுகிறது "அப்பொழுது ஜனங்களெல்லாரும் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, ஒருமனப்பட்டு அவருக்கு ஆராதனை செய்யும்படிக்கு, நான் அவர்கள் பாஷையைச் சுத்தமான பாஷையாக மாறப்பண்ணுவேன்" செப்பனியா 3:9
No comments:
Post a Comment