இன்று உலக சிரிப்பு தினமாம்.மனிதன் மகிழும் போது சிரிக்கின்றான்.Laughter is the best
medicine என்பார்கள்.அது போல மனமகிழ்ச்சி நல்ல ஒளஷதம் என்கிறது வேதம்.
சிரிக்கையில் நுரையீரலிலிருந்து அதிக அளவு கார்பன்டை ஆக்ஸைடு வாயு வெளியேறுவதால் கண்களுக்கு கூர்மையும் பிரகாசமும் கிடைக்கிறதாம்.
நீதிமொழிகள் 17:22 மனமகிழ்ச்சி நல்ல ஒளஷதம்
Proverbs 17:22 A merry heart does good, like medicine
No comments:
Post a Comment