மனிதர்களை விட பறவைகளுக்கு பார்க்கும் சக்தி 10 மடங்கு அதிகம்.2 மைல்களுக்கு அப்பால் திரியும் 46 சென்டிமீட்டர் நீளமுள்ள ஒரு முயலை ஒரு கழுகு எளிதில் பார்த்துவிடும்.பைபிள் பறவைகளின் பார்க்கும் சக்தி பற்றி இவ்வாறு கூறுகிறது.
ஒரு வழியுண்டு, அது ஒரு பட்சிக்கும் தெரியாது; வல்லூறின் கண்ணும் அதைக் கண்டதில்லை.யோபு:28:7. அதாவது பட்சிகளின்,வல்லூறின் கண்கள் அத்தனை சக்தி வாய்ந்ததாம்.
Job:28:7 There is a path which no fowl knoweth, and which the vulture's eye hath not seen:
No comments:
Post a Comment