நம்பினால் நம்புங்கள்
ஆராதனையில் திருப்தியாகவேண்டியது ஜனங்களல்ல. தேவன். ஆராதனை எப்படியிருந்தது என ஆண்டவரைக் கேளுங்கள். ஜனங்களையல்ல. நம் ஆராதனையை மெச்ச வேண்டியது தேவன் ஒருவரே.
No comments:
Post a Comment