1860 ஆம் ஆண்டு வெளியான தமிழ் பைபிள் இது. கர்த்தர் என்கிற வார்த்தைக்கு பதிலாக பராபரன் என்கிற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளதை காணலாம். மனிதர்கள் இரட்சிக்கப்படுவதற்காகச் சருவலோக தயாபரரான கர்த்தர் அருளிச்செய்த சத்தியவேதமென்கிற பழைய ஏற்பாடு. இஃது மூலவாக்கியம் பெபுரிசியசையரால் (Fabricius) எபிரேயுபாஷையிலிருந்து தமிழிலே திருப்பப்பட்டது.
No comments:
Post a Comment